புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
5 Posts - 1%
mruthun
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_lcapசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_voting_barசிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 04, 2013 1:35 pm

சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Chakkaram
ஒருசமயம், லட்சுமி தாயார் திருமாலிடம், நாதா! பக்தனுக்குரிய தகுதி என்ன? என்றாள். தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். இதை நான், பரம்பொருளான சிவபெருமானிடம் செய்து காட்டியுள்ளோம், என்றார். அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன், என லட்சுமி தாயார் கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால்.

“தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் பிரம்மாவின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். பிரம்மா, அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் என்னைக் குறிவைத்தான். என்னை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல என்னால் முடியவில்லை”.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.

சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான், என்று முடித்தார் காத்தல் தொழிலைச் செய்யும் திருமால்.

லட்சுமி தாயார் தொடர்ந்தாள். சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம் உள்ளது? என்றாள். இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம். எதிரிகளின் தலையை இது கொய்து விடும், என்றார் பெருமையாக.

ஆமாம்! அசுரனைக் கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றாள் லட்சுமி. அன்பே! இந்த சக்கரத்தைப் பெறுவதற்காக நான் ஒரு கண்ணையே இழந்து திரும்பப் பெற்றேன், என்றார் திருமால்.

அப்படியா! அதைப் பற்றி சொல்லுங்களேன், என்றாள் தாயார். லட்சுமி!

இந்த சக்கரம் என்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தேன். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினேன். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் எம்பெருமான் சிவன் கூறினார். நானும் அங்கு சென்றேன். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தேன். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. நான் சற்றும் யோசிக்காமல் என் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தேன். என் பூஜையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார், என்றார். கோயில்களில் கண்மலர் நேர்ச்சை நடக்கிறதல்லவா! அது, இந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக