புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
47 Posts - 42%
heezulia
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
3 Posts - 3%
prajai
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
3 Posts - 3%
Barushree
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
21 Posts - 5%
prajai
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"தணியாத தாகம் "  Poll_c10"தணியாத தாகம் "  Poll_m10"தணியாத தாகம் "  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தணியாத தாகம் "


   
   
suran
suran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013

Postsuran Thu May 02, 2013 9:51 pm

கோடையில் அதிகரிக்கும் தாகத்தைக் குறைக்க இளநீர், நீர்மோர் போன்ற பானங்களை பயன்படுத்துவது என்பது பழங்காலம் முதலே இருந்து வருகின்றது.
ஆனால் தற்போதைய நவீனகாலஅந்நிய கலாச்சார தாக்கத்தால் மக்கள் கோடைகாலங்களில் செயற்கை ரசாயன குளிர் பானங்களை அதிகஅளவில் குடிக்கின்றனர்.
தற் போது செயற்கையாக தயாரிக்கப்படும் சோடா அல்லது இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள் என்பது மக்களுக்கு இரண்டாம் தர சர்க்கரை நோயை உருவாக் கக் கூடும் என்று ஆய்வாளர் கள் கண்டறிந்துள்ளனர்.

குளிர்பானங்களை வரம்பின்றி அருந்துவதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.8 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.சமீபத்தில் கூட அமெரிக்காவில் அதிகமாக கோக்க கோலா குறித்த இளம்பெண் மரணமான செய்தியை படித்திருப்பீர்கள்.
ஆண்டுதோறும் 1.33 லட்சம் பேர் வரை நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 44 ஆயிரம் பேர் இருதய நோயாலும், 6 ஆயிரம் பேர் புற்று நோயாலும் பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் சென்ற ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் பேர் குளிர்பானங்களை அதிக அளவு அருந்தியதால் உயிரிழந்துள்ளனர்.
அதிக அளவில் குளிர்பானம் அருந்தி உயிரிழப்பவர்களில் 78 சதவிகிதம் மக்கள் குறைவான, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரத் தகவல்களும் வெளியாகி உள்ளது.
இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மெக்சிகோ.
அங்கு குளிர்பானம் பருகிய 10 லட்சம் பேரில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என கிரேக்க நாட்டில் இருந்து சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் லண்டன், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், பிரான்ஸ் ஆகிய 7 ஐரோப்பிய நாடுகளில் குளிர்பானங்கள் அருந்தும் 27 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை" டயப்பட்டாலஜியா "என்ற மருத்துவ நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதன் படி 15 ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட ஆய்வில் 40 சதவிகிதம் மக்கள் இரண்டாம் தர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தினமும் ஒரு சோடா அல்லது 12 அவுன்ஸ் சர்க்கரை சோர்க்கப்பட்ட குளிர்பானங்களை பயன்படுத்துபவர்கள் 18 சதவிகிதம் அதிகப்படியான பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.
" தினமும், சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அதிக அளவில் பருகும் போது அவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது"- என்று லண்டனில் இம்பிரியல் கல்லூரியின் ஆய்விக்குழுவின் தலைவர் டோரா ரோமரேரா தெரிவித்துள்ளார். இதுபற்றி சர்க்கரை நோய் வல்லுனர்கள் ஆய்வில் 'அதிக அளவு இனிப்பூட்டப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துவோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதோடு மட்டுமன்றி உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக ' கண்டறிந்து எச்சரித்துள்ளனர்.
இந்த மென்பானங்களின் பின் பாதிப்புகளை மனதில் கொண்டு இனி கோலா க்களை குடியுங்கள்.
வெறும் விளம்பரங்களைக் கண்டு பிடித்த நடிகர் ஆடிக்கொண்டு குடிப்பதையும்,கிரிக்கெட் காரர்கள் குடித்து விட்டு ரன்களை குவிப்பதையும் கண்டு ஏமாறாதீர்கள்.
பணத்துக்காக மட்டுமே நடிகர்கள் நடிக்கிறார்கள் குடிக்கிறார்கள்.
பணத்தை பார்த்துதான் ரன்களையும் குவிக்கிறார்கள்.
அதை பார்த்து நீங்கள் பணத்தையும்-உடல் நலத்தையும் கோலாக்களாலும் ,பீர்களாலும் இழந்து விடாதீர்கள்.
கோடை தாகத்தை தணித்து உடலுக்கு நன்மை தருவதில் இளநீரும்,நீர் மோரும்தான் முதலிடம்.
தயிரால் செய்யப்படும் லஸ்லி யையும் இந்த வரிசையில் சேர்த்து குடித்து மகிழலாம்.

"தணியாத தாகம் "  JHzun25"தணியாத தாகம் "  LNYcvxf

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 10:23 pm

செயற்கை தவிர்த்து இயற்கை பானங்களை அருந்தி
ஆரோக்கியமாக வாழ நல்ல பகிர்வு சூரன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 03, 2013 11:31 pm

நாம எப்பவுமே பீர்தான்...ச்சே...மோர்தான்...



"தணியாத தாகம் "  224747944

"தணியாத தாகம் "  R"தணியாத தாகம் "  A"தணியாத தாகம் "  Empty"தணியாத தாகம் "  R"தணியாத தாகம் "  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக