புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொன் மொழிகள் Poll_c10பொன் மொழிகள் Poll_m10பொன் மொழிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் மொழிகள்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 5:12 pm

பொன் மொழிகள் - தொகுப்பு

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் என்ற திரியில் இடம் பெற்ற பொன் மொழிகளை இங்கு ஒரே திரியாக காணலாம் .

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - என்ற திரிக்கு செல்ல இங்கே சொடுக்கவும்

நன்றி
பாலாஜி


”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"

--சுவாமி விவேகானந்தர்


எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்

--தாகூர்

நீ வாயைத்த திறக்கும்போது உள்ளத்தைத் திறக்கிறாய்; எனவே கவனமாக இரு!

--யங்

”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”

--நபிகள் நாயகம்

”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”

--அனடோல் பிரான்ஸ் நாவலாசிரியர்

ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல!

--சிலோன்

துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்….
பூக்கள் மலரும்

--ஜஸா

ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.

--நெப்போலியன்


ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை
செலவு செய்யாதே.எவ்வளவு சொல்லியும்
பயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும்
விரயமாக்காதே..

--- கன்யூசியஸ்

அநேக பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள் ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

--கலில் ஜிப்ரான்


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

--ஆலன் ஸ்டிரைக்


மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன.

--நபிகள் நாயகம்


உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.

--நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்


சில சமயம் முட்டாளாய்
காட்சியளிப்பது
அறிவுள்ள செயல்.

-- தாமஸ் ஆல்வா எடிசன்

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை

.-வோல்டன்

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம்.

--அன்னை தெரசா

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

--சுவாமி விவேகானந்தர்


உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.

- மான்ஸ்பீல்டு ,


நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

--அன்னை தெரசா அவர்கள்


எல்லோருமே உலகத்தை மாற்றவேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களே தவிர
ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை.

--லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

--- கன்யூசியஸ்


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

--பான்னி ப்ளேயர்:


குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கின்றது.

--நெப்போலியன்


அழகு என்பது சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி ,அதற்கு நீ அடிமையாகாதே.

--வால்டேர்

ஆசையில் உள்ளவன் கையில் , அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டுயிருக்கும்.

--எபிக் டெட்டஸ்


நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ,ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்

--மாவீரன் அலெக்சாண்டர்


தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

--லெனின்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 14, 2013 12:20 pm

உங்கள் வீட்டில் எத்தனை சன்னல்கள் இருக்கிறதோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் தவறில்லை .

ஆனால் அதற்கு முன்பு அந்த வீட்டில் இருக்கும் ஒரு நுழைவாயிலாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்.

--கமலஹாசன்

குற்றங்கள் பிறக்கும் இடங்களில் முக்கியமானவை குடியும் ,அறியாமையுமே

--ஆவ்பரி.

நேரத்தைத் தள்ளிப் போடாதே;
தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்

--ஷேக்ஸ்பியர்

உன் தகுதி பிறருக்குத் தெரிய வேண்டுமானால் ,பிறர் தகுதியை நீ தெரிந்து கொள்.

ஹென்றிக் இப்சன்

உழைப்பு உடலை வலிமைப்படுத்தும்...

கஷ்டங்கள் மனதை வலிமைப்படுத்தும்...!

--பிளமிங்

நேரத்தை , வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார் !
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை

--விவேகானந்தர்

நான் சாகடிக்கப் படலாம்.. ஆனால் ஒரு போதும் நான் தோற்கடிக்கப் படமாட்டேன் !

--சேகுவாரா

யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.

--கவிஞர் கண்ணதாசன்

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.

திரு.அப்துல் கலாம் அவர்கள்

உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது.

--சார்லி சாப்ளின்

நூல்கள் இல்லாத வீடு சாளரம் (ஜன்னல்) இல்லாத வீடு!

--ஹாம்ஸ்மன்

செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்

-கர்னல் கீல்

சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை!

--ஆண்டர்சன்

இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது

--மாட்டிகாஸ் பெரீன்

உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....

--அலெக்ஸ்சாண்டர்

இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை...
துன்பங்கள் தனியே வருவதில்லை...

--ஷேக்ஸ்பியர்

சிறு பிள்ளை கூட,
"அழுகை" எனும் புரட்சி செய்துதான்
தனது தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது..

--நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

நல்ல முடிவுகள்,
அனுபவத்திலிருந்து பிறக்கின்றன..
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது...

--பில் கேட்ஸ்

சில மூளைகள் தேய்கின்றன;
பல மூளைகள் துரு பிடிக்கின்றன.

--காரல் மார்க்ஸ்

நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.

--பாபர்

உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது
சிரிக்க வை.

--சார்லி சாப்ளின்

நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள். அதாவது நம்பிக்கை ,சத்தியம் , உறவு ,இதயம் இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும் .

-சார்லஸ்

மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.
ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.

-சாக்ரடீஸ்.

தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடி வெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது.

--ஓவிட்

மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."

--ஆல்பர்ட் ஸ்வேசர்

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

--பெரியார்

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல

-வின்ஸ்ட்டன் சர்ச்சில்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.

--ஸ்மித்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 26, 2013 4:50 pm

தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.

-ஜி.டி.நாயுடு.

வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.

--கண்டேகர்

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய முடியாது.

-ஜேம்ஸ் ஆலன்

காதல் ஒரு கண்ணாடி குவளை;
இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்;
மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.

--ஜெரோம்

உன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன் ஒரு போதும் நட்பு கொள்ள வேண்டாம்.

--கன்பூசியஸ்

புத்திசாலியான மகன் தந்தையை மகிழ்விக்கிறான்.
ஆனால், புத்தியில்லாத முட்டாளோ தாய்க்குப் பாரமாயிருக்கிறான்.

--இயேசு

ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும்,
நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை

--அறிஞர் அண்ணா


மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால்
எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு
அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.

--ஹோம்ஸ்

வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான்

--சிட்னிஸ்மித்

பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ கொடுப்பது நின்றால்
அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்

--புல்லர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Apr 26, 2013 5:06 pm

அருமை அண்ணா...மிகவும் பயனுள்ள தொகுப்பு....நன்றி.... நன்றி



பொன் மொழிகள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Apr 26, 2013 5:17 pm

பாலாஜி எனக்கு பொன்மொழிகள் எல்லாம் ரொம்ப பிடிக்கும்....அனைத்தையும் ஒரே இடத்தில பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 27, 2013 10:58 am

நன்றி அஹன்யா மற்றும் உமா நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 27, 2013 5:11 pm

நல்ல பதிகள் தொடருங்கள் அண்ணா




பொன் மொழிகள் Mபொன் மொழிகள் Uபொன் மொழிகள் Tபொன் மொழிகள் Hபொன் மொழிகள் Uபொன் மொழிகள் Mபொன் மொழிகள் Oபொன் மொழிகள் Hபொன் மொழிகள் Aபொன் மொழிகள் Mபொன் மொழிகள் Eபொன் மொழிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:07 pm

”உங்கள் வீட்டில் எத்தனை சன்னல்கள் இருக்கிறதோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் தவறில்லை .

ஆனால் அதற்கு முன்பு அந்த வீட்டில் இருக்கும் ஒரு நுழைவாயிலாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்.

--கமலஹாசன்” -
சூப்பர் பாலாஜி !
அரசியல் தலைவர்களில் அறிவாளித் தலைவர் கமலஹாசன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக