புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
44 Posts - 43%
heezulia
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
2 Posts - 2%
prajai
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
8 Posts - 2%
prajai
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_m10சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 4:23 pm

சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் 2930c311-5bf2-4a26-af3e-425821410409_S_secvpf

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. சிறையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் சகோதரி, பாகிஸ்தான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் ஒரு கோழை. அந்நாட்டிற்கு எதிராக ஒரு போர் நடத்த வேண்டிய நேரம் இது. எனது சகோதரர் சரப்ஜித் சிங் இப்போது தியாகியாகிவிட்டார். ஏனென்றால், அவர் இந்தியர் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டன. இன்று அவரை பாகிஸ்தானில் தேர்தலுக்காக சர்தாரி கொலை செய்திருக்கிறார். இதற்கு முன்பு பிரதமராக இருந்த வாஜ்பாயை அவர்கள் முதுகில் குத்தினார்கள், இன்று மன்மோகன் சிங்கை குத்தியிருக்கிறர்கள்.

எனவே, அனைத்து அரசியல்கட்சிகளும் பிரதமர் மன்மோகன் சிங், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அன்சார் புர்னே என்பவர், சரப்ஜித் சிங்கிற்கு உதவி செய்வதற்கு ரூ.25 கோடி கேட்டார். நான் அவருக்கு ரூ.25 கோடி கொடுத்திருந்தால், சரப்ஜித் சிங் இந்தியாவுக்கு வந்திருப்பார். நான் ஏழை என்பதால் அந்த தொகையை அவருக்கு கொடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் 2 கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்று என்னிடம் புர்னே கூறினார்.

பணத்தை காலையில் கொடுத்தால் மாலையில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். சரப்ஜித் மரணத்தையடுத்து, பாகிஸ்தானில் இருந்து இங்கு வருபவர்களுக்கான விசாக்களை உள்துறை மந்திரி ஷிண்டே, ரத்து செய்ய வேண்டும். சரப்ஜித் மரணம் தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். சரப்ஜித் சிங்கின் உடலுக்கு எங்கள் சொந்த ஊரான பிக்கிவிண்ட் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும். எனது சகோதரரை பறிகொடுத்திருந்தாலும், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய கைதிகளுக்காக போராடுவேன். இந்திய கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்



சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 02, 2013 7:05 pm

24 கோடி காலையில் குடுத்தா மாலையில்
மாலை மரியாதையோடு விடுதலையா?

வருத்தம், குழப்பம் எல்லாம் சரி - இதுல எதுக்கு வீணா இந்த மாதிரி
செய்திகளை கிளப்பணும்? நம்புற மாதிரியே இல்லையே!!!




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 03, 2013 12:09 pm

சரப்ஜித் சிங்கின் மரணம் வருத்தத்திற்குரியதுதான். ஆனால் எதற்காக இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும்? அப்படியென்றால் இவர் இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உளவு பார்த்தவர் மற்றும் இந்தியா வகுத்துக் கொடுத்த குண்டு வெடிப்புத் திட்டத்தை பாகிஸ்தானில் நிறைவேற்றியவர் என்பன போன்ற பாகிஸ்தானின் முந்தைய குற்றாச்சாட்டுகளை ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடாதா?
அயல் நாட்டினரால் கொல்லப்படும் அப்பாவி இந்தியர்களுக்கு அரசு மரியாதையுடம் உடல் அடக்கம் என்றால், இலங்கைக் கடற்படையால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்கும் அதுதானே நடந்திருக்க வேண்டும்? அது சரி, தமிழக மீனவர்களை நடுவண் அரசு மனிதர்களாகக் கருதினால்தானே?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 12:45 pm

அயல் நாட்டினரால் கொல்லப்படும் அப்பாவி இந்தியர்களுக்கு அரசு மரியாதையுடம் உடல் அடக்கம் என்றால், இலங்கைக் கடற்படையால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்கும் அதுதானே நடந்திருக்க வேண்டும்? அது சரி, தமிழக மீனவர்களை நடுவண் அரசு மனிதர்களாகக் கருதினால்தானே?

நல்ல கேள்வி பார்த்திபன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 04, 2013 10:42 am

பார்த்திபன் wrote:சரப்ஜித் சிங்கின் மரணம் வருத்தத்திற்குரியதுதான். ஆனால் எதற்காக இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும்? அப்படியென்றால் இவர் இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உளவு பார்த்தவர் மற்றும் இந்தியா வகுத்துக் கொடுத்த குண்டு வெடிப்புத் திட்டத்தை பாகிஸ்தானில் நிறைவேற்றியவர் என்பன போன்ற பாகிஸ்தானின் முந்தைய குற்றாச்சாட்டுகளை ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடாதா?
அயல் நாட்டினரால் கொல்லப்படும் அப்பாவி இந்தியர்களுக்கு அரசு மரியாதையுடம் உடல் அடக்கம் என்றால், இலங்கைக் கடற்படையால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்கும் அதுதானே நடந்திருக்க வேண்டும்? அது சரி, தமிழக மீனவர்களை நடுவண் அரசு மனிதர்களாகக் கருதினால்தானே?
இந்திய அரசியல்வாதிகளை செவிட்டில் அறைந்து கேட்கவேண்டிய கேள்வி...... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக