Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின் சக்கரங்கள் பிரிந்ததால் பஸ் விபத்து
3 posters
Page 1 of 1
பின் சக்கரங்கள் பிரிந்ததால் பஸ் விபத்து
சேலம் : அரசு டவுன் பஸ்சில், பின் சக்கரம் தனியாக கழன்று ஓடியதால், பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பஸ்சின் பின் பகுதி, சாலையை தேய்த்தபடி சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம் வழியாக கோலாத்துக்கோம்பைக்கு, 89ஏ தடம் எண்ணில், டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று பகல், 12:30 மணிக்கு, 50 பயணிகளுடன், இந்த பஸ் புறப்பட்டது. அயோத்தியாபட்டணம் ரயில்வே கேட்டை கடந்து, அரிசி மார்க்கெட் பகுதியில் வந்தபோது, பஸ்சின் அடிப்பகுதியல், பயங்கர சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். டிரைவர், பஸ்சை நிறுத்த முயன்றார். பின்பகுதியில் ஆக்ஸில் உடைந்து, தனியாக சக்கரங்களுடன் பிரிந்து பஸ்சில் இருந்து விலகின. இதனால், பஸ்சின் பின்புறப்பகுதி, சாலையை தேய்த்தபடி ஓடி நின்றது. இந்த சம்பவத்தில், பயணிகள் காயமின்றி தப்பினர். பஸ் டிரைவர், ஒருவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், 16 பணிமனைகள் உள்ளன. டவுன் பஸ்களின் பராமரிப்பு மோசமாக உள்ளது. இதனால், டிரைவர், கன்டக்டர்கள் புறநகர் பஸ்களில் பணி செய்வதையே விரும்புகின்றனர். கோலாத்துகோம்பைக்கு சென்ற டவுன் பஸ், மோசமான நிலையில் இருப்பதாக, டிரைவர் கூறியபோதும், அதை இயக்குமாறு, அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசு பஸ்கள் ஓட்டை, உடைசலாக இருப்பதால், தனியார் பஸ்களை நாடி பயணிகள் செல்கின்றனர். இந்த நிலையை, தமிழக அரசு மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர்
Last edited by krishnaamma on Thu May 02, 2013 6:30 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பின் சக்கரங்கள் பிரிந்ததால் பஸ் விபத்து
நல்ல வேலை பஸ் பின்னாடி எந்த ஒரு வாகனமும் வரலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பின் சக்கரங்கள் பிரிந்ததால் பஸ் விபத்து
இந்த மாதிரி பஸ்களை அங்கங்க நிறுத்தி
மொபைல் டாஸ்மாக் பார் வேனா அரசு நடத்தும்
மொபைல் டாஸ்மாக் பார் வேனா அரசு நடத்தும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பின் சக்கரங்கள் பிரிந்ததால் பஸ் விபத்து
யினியவன் wrote:இந்த மாதிரி பஸ்களை அங்கங்க நிறுத்தி
மொபைல் டாஸ்மாக் பார் வேனா அரசு நடத்தும்
சும்மா இல்லாமல் நீங்க வேற ஏன் ஐடியா தரிங்க இனியவன் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பின் சக்கரங்கள் பிரிந்ததால் பஸ் விபத்து
யினியவன் wrote:இந்த மாதிரி பஸ்களை அங்கங்க நிறுத்தி
மொபைல் டாஸ்மாக் பார் வேனா அரசு நடத்தும்
அப்புறம் மப்புடன் தள்ளாடும் வண்டிகள் ஆகிவிடும் ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|