Latest topics
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் by கண்ணன் Today at 4:31 pm
» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm
» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm
» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm
» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm
» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm
» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm
» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm
» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm
» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm
» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm
» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm
» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am
» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm
» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am
» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am
» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am
» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am
» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am
» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am
» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm
» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm
» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm
» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm
» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm
» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm
» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
rameshema12 | ||||
Barushree | ||||
dhilipdsp | ||||
Karthikakulanthaivel | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
+4
யினியவன்
பூவன்
பாலாஜி
சிவா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
First topic message reminder :
சென்னை: தவறான நோக்கத்திற்காக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
தற்போது, பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக, காவல்துறைக்கும் அவ்வப்போது புகார்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்த காவல்துறையினர், சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்துள்ளனர்.
செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம் என்றும் எஸ்.எம்.எஸ் கொடுத்தாலும் எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால்தான், பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை காவல்துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை கண்காணித்து, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு, குறிப்பிட்ட பேஸ்புக், டுவிட்டர் முகவரியை முடக்க முடிவு செய்துள்ளனர்.
விகடன்
சென்னை: தவறான நோக்கத்திற்காக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
தற்போது, பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக, காவல்துறைக்கும் அவ்வப்போது புகார்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்த காவல்துறையினர், சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்துள்ளனர்.
செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம் என்றும் எஸ்.எம்.எஸ் கொடுத்தாலும் எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால்தான், பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை காவல்துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை கண்காணித்து, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு, குறிப்பிட்ட பேஸ்புக், டுவிட்டர் முகவரியை முடக்க முடிவு செய்துள்ளனர்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
இவ்வளவு நாள் முகநூல் வேண்டாம் என்று தான் இருந்தேன் , இனிம்னே ஆரம்பிச்சுடவேண்டியது தான்
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
கே. பாலா wrote:யினியவன் wrote:முதல் போனி நீங்கதானோ?சிவா wrote: இவங்கதான் அந்த தனிப்படை!
நான் மாட்டிக் கொள்வதில்தான் எவ்வளவு சந்தோஷம்!
(தனியாக மாட்டிக் கொள்ள மாட்டேன், வாத்தியாரையும் துணைக்கு அழைத்துச் சென்றுவிடுவேன்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
முகநூலைக் கண்காணிக்கும் காவல்துறைக்கு எங்களது ராயல் சல்யூட்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
ஆண் பெண் - டிவின்ஸ் ரோல் போடறது பவரா, நமீதாவா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
அனைத்திற்கும் தான், இனிமேல் கருத்து சொல்வதென்றால் கூட cyber crime ல கேட்டு அனுமதி வாங்கிட்டு தான் சொல்லனுமாம்ராஜு சரவணன் wrote:சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
வீட்லதான் அனுமதி வாங்கி பேத்தனும்ன்னு விதிச்சிருக்குராஜா wrote:அனைத்திற்கும் தான், இனிமேல் கருத்து சொல்வதென்றால் கூட cyber crime ல கேட்டு அனுமதி வாங்கிட்டு தான் சொல்லனுமாம்ராஜு சரவணன் wrote:சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?
இப்ப இங்கயும் வந்து சுதந்திரமா பேத்த முடியாதா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
அப்ப இனி ஈகரையில் அரசியல்வாதிகளை பற்றி ஏதாவது எசகு பிசக பதிவிட்டால் எட்டு தானோ!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சென்னை உள்பட 7 நகரங்களில் ஒலி மாசுவைக் கண்காணிக்க கருவிகள் பொருத்தம்
» பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
» பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|