Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
+4
யினியவன்
பூவன்
பாலாஜி
சிவா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
First topic message reminder :
சென்னை: தவறான நோக்கத்திற்காக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
தற்போது, பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக, காவல்துறைக்கும் அவ்வப்போது புகார்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்த காவல்துறையினர், சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்துள்ளனர்.
செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம் என்றும் எஸ்.எம்.எஸ் கொடுத்தாலும் எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால்தான், பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை காவல்துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை கண்காணித்து, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு, குறிப்பிட்ட பேஸ்புக், டுவிட்டர் முகவரியை முடக்க முடிவு செய்துள்ளனர்.
விகடன்
சென்னை: தவறான நோக்கத்திற்காக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
தற்போது, பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக, காவல்துறைக்கும் அவ்வப்போது புகார்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்த காவல்துறையினர், சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்துள்ளனர்.
செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம் என்றும் எஸ்.எம்.எஸ் கொடுத்தாலும் எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால்தான், பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை காவல்துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், பேஸ்புக், டுவிட்டர் வலைதளங்களை கண்காணித்து, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு, குறிப்பிட்ட பேஸ்புக், டுவிட்டர் முகவரியை முடக்க முடிவு செய்துள்ளனர்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
இவ்வளவு நாள் முகநூல் வேண்டாம் என்று தான் இருந்தேன் , இனிம்னே ஆரம்பிச்சுடவேண்டியது தான்
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
கே. பாலா wrote:யினியவன் wrote:முதல் போனி நீங்கதானோ?சிவா wrote: இவங்கதான் அந்த தனிப்படை!
நான் மாட்டிக் கொள்வதில்தான் எவ்வளவு சந்தோஷம்!
(தனியாக மாட்டிக் கொள்ள மாட்டேன், வாத்தியாரையும் துணைக்கு அழைத்துச் சென்றுவிடுவேன்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
முகநூலைக் கண்காணிக்கும் காவல்துறைக்கு எங்களது ராயல் சல்யூட்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
ஆண் பெண் - டிவின்ஸ் ரோல் போடறது பவரா, நமீதாவா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
அனைத்திற்கும் தான், இனிமேல் கருத்து சொல்வதென்றால் கூட cyber crime ல கேட்டு அனுமதி வாங்கிட்டு தான் சொல்லனுமாம்ராஜு சரவணன் wrote:சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
வீட்லதான் அனுமதி வாங்கி பேத்தனும்ன்னு விதிச்சிருக்குராஜா wrote:அனைத்திற்கும் தான், இனிமேல் கருத்து சொல்வதென்றால் கூட cyber crime ல கேட்டு அனுமதி வாங்கிட்டு தான் சொல்லனுமாம்ராஜு சரவணன் wrote:சமூக வலைதளங்கள் மட்டுமா அல்லது அனைத்து கருத்து பரிமாற்று தளங்களுமா?
இப்ப இங்கயும் வந்து சுதந்திரமா பேத்த முடியாதா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ்
அப்ப இனி ஈகரையில் அரசியல்வாதிகளை பற்றி ஏதாவது எசகு பிசக பதிவிட்டால் எட்டு தானோ!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சென்னை உள்பட 7 நகரங்களில் ஒலி மாசுவைக் கண்காணிக்க கருவிகள் பொருத்தம்
» பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
» சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்
» பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
» சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|