புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெருவில் தலித் விரோதம் - வன்முறை; சிறையில் காந்திய சிந்தனை
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் காந்திய சிந்தனைப் புத்தகங்களைப் படித்து நேரம் போக்குகிறார்.
விழுப்புரம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமதாஸ் சிறையில் நேரம் போக்குவதற்காக காந்திய சிந்தனை புத்தகங்களை படித்து வருகிறாராம். வெளியில் இருக்கும் போது வன்முறை, சிறைக்குச் சென்றால் காந்திய சிந்தனை என்னே ராமதாஸின உயர்ந்த கொள்கை.
தங்களது வாழ்கைக்காக தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் தலித் மக்கள் மீது ஜாதிக் கலவரத்தை தூண்டிவிட்டு, தங்களின் ரவுடித்தனத்தை அரங்கேற்றிவரும் பாமகவினரின் வன்முறைகளை காந்தியின் அகிம்சையாகத்தான் ராமதாஸ் பார்க்கிறார் போலும்.
தற்போது திருச்சியில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மேலும் சிறையில் இருந்த மரங்களும் வெட்டப்பட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், மின்சாரம் வேறு அவ்வப்போது தடைப்படுவதால் மின்விசிறி பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் ராமதாஸ் கூறுகிறாராம்.
தர்மபுரி, மரக்காணம் தலித் மக்களின் வீடுகள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு தீயிட்டு எரித்தது அவருக்கு குளு குளுவென்று இருந்ததால், திருச்சி வெயில் ராமதாஸுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
மது விலக்கு, மது ஒழிப்பு என்று அய்யாவும், சின்ன அய்யாவும் முச்சூடும் முழங்குவார்கள். ஆனால் இவர்கள் நடத்திய மது ஒழிப்பு மாநாடுகளிலேயே ஆண், பெண் பேதமில்லாமல் சரக்கடித்த வரலாறுகள் உண்டு. இவ்வளவு ஏன் கடைசியாக நடந்த வன்னியர் பெருவிழாவில் சின்ன அய்யா முதல்வரானால் முதல் கையெழுத்து மது ஒழிப்புக்குத்தானாம்.
ஆனால் மரக்காணம் சம்பவத்தின் போது ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை இவ்வாறு பதிவு செய்தது "நல்ல குடிபோதையில் இருந்த ஒரு கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி தலித் குடிசைகளை எரித்தது". இதுமட்டுமல்ல இளைஞர் பெருவிழாவின் போது மரக்காணம், மாமல்லபுரம், புதுவை ஆகிய இடங்களில் மது வழக்கத்தை விட அமோகமாக விற்பனையாகியுள்ளது. ஆக மேடையில் மதுவிலக்கு என்ற முழக்கம், தெருவில் குடிபோதையில் வெறியாட்டம். இதுதான் இவர்கள் கொள்கை.
ராமதாஸ் கைது காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் தற்போது பாமகவினரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புதுவையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது நிருத்தி வைக்கப்பட்டுள்ளது பயணிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.
காந்தியத்திற்கு ஒரு புது விளக்கமே நமக்கு கிடைத்துவிட்டது போங்கள். வெளியில் சுதந்திரமாக உலாவும் போது அடுத்தவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும், நசுக்கும் வன்முறையை பிரயோகிக்கலாம், சிறையில் அடைக்கப்பட்டு தன் சுதந்திரம் இழக்கப்படும் நிலையில் காந்தியம் ஓதலாம். இதுதான் ராமதாஸ் அரசியலின் நகைமுரண்!
வெப் துனியா ,,,
விழுப்புரம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமதாஸ் சிறையில் நேரம் போக்குவதற்காக காந்திய சிந்தனை புத்தகங்களை படித்து வருகிறாராம். வெளியில் இருக்கும் போது வன்முறை, சிறைக்குச் சென்றால் காந்திய சிந்தனை என்னே ராமதாஸின உயர்ந்த கொள்கை.
தங்களது வாழ்கைக்காக தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் தலித் மக்கள் மீது ஜாதிக் கலவரத்தை தூண்டிவிட்டு, தங்களின் ரவுடித்தனத்தை அரங்கேற்றிவரும் பாமகவினரின் வன்முறைகளை காந்தியின் அகிம்சையாகத்தான் ராமதாஸ் பார்க்கிறார் போலும்.
தற்போது திருச்சியில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மேலும் சிறையில் இருந்த மரங்களும் வெட்டப்பட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், மின்சாரம் வேறு அவ்வப்போது தடைப்படுவதால் மின்விசிறி பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் ராமதாஸ் கூறுகிறாராம்.
தர்மபுரி, மரக்காணம் தலித் மக்களின் வீடுகள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு தீயிட்டு எரித்தது அவருக்கு குளு குளுவென்று இருந்ததால், திருச்சி வெயில் ராமதாஸுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
மது விலக்கு, மது ஒழிப்பு என்று அய்யாவும், சின்ன அய்யாவும் முச்சூடும் முழங்குவார்கள். ஆனால் இவர்கள் நடத்திய மது ஒழிப்பு மாநாடுகளிலேயே ஆண், பெண் பேதமில்லாமல் சரக்கடித்த வரலாறுகள் உண்டு. இவ்வளவு ஏன் கடைசியாக நடந்த வன்னியர் பெருவிழாவில் சின்ன அய்யா முதல்வரானால் முதல் கையெழுத்து மது ஒழிப்புக்குத்தானாம்.
ஆனால் மரக்காணம் சம்பவத்தின் போது ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை இவ்வாறு பதிவு செய்தது "நல்ல குடிபோதையில் இருந்த ஒரு கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி தலித் குடிசைகளை எரித்தது". இதுமட்டுமல்ல இளைஞர் பெருவிழாவின் போது மரக்காணம், மாமல்லபுரம், புதுவை ஆகிய இடங்களில் மது வழக்கத்தை விட அமோகமாக விற்பனையாகியுள்ளது. ஆக மேடையில் மதுவிலக்கு என்ற முழக்கம், தெருவில் குடிபோதையில் வெறியாட்டம். இதுதான் இவர்கள் கொள்கை.
ராமதாஸ் கைது காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் தற்போது பாமகவினரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புதுவையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது நிருத்தி வைக்கப்பட்டுள்ளது பயணிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.
காந்தியத்திற்கு ஒரு புது விளக்கமே நமக்கு கிடைத்துவிட்டது போங்கள். வெளியில் சுதந்திரமாக உலாவும் போது அடுத்தவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும், நசுக்கும் வன்முறையை பிரயோகிக்கலாம், சிறையில் அடைக்கப்பட்டு தன் சுதந்திரம் இழக்கப்படும் நிலையில் காந்தியம் ஓதலாம். இதுதான் ராமதாஸ் அரசியலின் நகைமுரண்!
வெப் துனியா ,,,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வன்னியர்கள் சமூகம் யாருக்கும் எதிரி அல்ல
அவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்
இந்த கருங்காலிகள் தான் சமூகத்துக்கே எதிரி
அவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்
இந்த கருங்காலிகள் தான் சமூகத்துக்கே எதிரி
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
யினியவன் wrote:வன்னியர்கள் சமூகம் யாருக்கும் எதிரி அல்ல
அவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்
இந்த கருங்காலிகள் தான் சமூகத்துக்கே எதிரி
- Sponsored content
Similar topics
» திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்
» காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
» ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்
» முஸ்லீம் ஊழியையிடம் மத விரோதம் காட்டிய டிஸ்னி
» சொத்துக்கள் முடக்கம் சட்ட விரோதம்: மெகுல் சோக்சி
» காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
» ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்
» முஸ்லீம் ஊழியையிடம் மத விரோதம் காட்டிய டிஸ்னி
» சொத்துக்கள் முடக்கம் சட்ட விரோதம்: மெகுல் சோக்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|