புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956446எதிரணிகள் மும்பைக்கு வந்து எங்கள் அணியை எதிர்த்து விளையாட பயப்பட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
பிறந்த நாள் பரிசு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.
இதில் கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடி (79 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) உதவியுடன் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது, அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி தோற்றது. ரோகித் ஷர்மாவுக்கு நேற்று முன்தினம் இரவு 26–வது வயது பிறந்தது. பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த 6–வது வெற்றி கிடைத்தது.
ரோகித் ஷர்மா பேட்டி
பின்னர் ரோகித் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–
வெளி மைதானங்களில் அங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் உள்ளூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதும் மிகவும் முக்கியமானவையாகும். சொந்த ஊர் மைதானங்களில் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். மும்பை மைதானத்தை, எங்களது வெற்றி ‘கோட்டை’யாக்கிக் கொள்ள விரும்புகிறோம். எதிரணிகள் இங்கு (மும்பை) வந்து விளையாடுவதற்கு பயப்பட வேண்டும்.
பஞ்சாப் அணி வெற்றி இலக்கை நெருங்கிய போது, ஒரு கேப்டனாக கொஞ்சம் பதற்றம் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எனக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளவே விரும்பினேன். ஏனெனில் பதற்றத்தால், களத்தில் தவறுகள் செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால் எல்லாம் சரியாக கைகொடுத்தது.
ஆட்டத்தின் 2–வது பகுதியில் பனியின் தாக்கம் இருந்தது. இதனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள், பந்தை பிடிப்பதில் ‘கிரிப்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசினர். பனி ஆட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 174 ரன்கள் பாதுகாப்பான ஸ்கோர் என்றே கருதினேன். 4 ரன் வித்தியாசமோ, அல்லது 50 ரன்கள் வித்தியாசமோ வெற்றி வெற்றி தான்.
இவ்வாறு ரோகித் ஷர்மா கூறினார்.
ஹஸ்சி வேதனை
பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் ஹஸ்சி கூறுகையில், ‘இந்த வெற்றிக்கான எல்லா பெருமையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையே சாரும். அவர்களது இரு சுழற்பந்து வீச்சாளர்களும் (ஹர்பஜன்சிங் 3 விக்கெட், பிரக்யான் ஓஜா 2 விக்கெட்) ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியதுடன், வெற்றியையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். இதே போல் நான் வீசிய கடைசி ஓவரில் ரோகித் ஷர்மா 27 ரன்களை விளாசி விட்டார். நான் செய்த இந்த தவறு தான் ஏறக்குறைய ஆட்டத்தை நாங்கள் பறிகொடுக்க காரணம்’ என்றார்.
பிறந்த நாள் பரிசு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.
இதில் கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடி (79 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) உதவியுடன் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது, அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி தோற்றது. ரோகித் ஷர்மாவுக்கு நேற்று முன்தினம் இரவு 26–வது வயது பிறந்தது. பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த 6–வது வெற்றி கிடைத்தது.
ரோகித் ஷர்மா பேட்டி
பின்னர் ரோகித் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–
வெளி மைதானங்களில் அங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் உள்ளூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதும் மிகவும் முக்கியமானவையாகும். சொந்த ஊர் மைதானங்களில் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். மும்பை மைதானத்தை, எங்களது வெற்றி ‘கோட்டை’யாக்கிக் கொள்ள விரும்புகிறோம். எதிரணிகள் இங்கு (மும்பை) வந்து விளையாடுவதற்கு பயப்பட வேண்டும்.
பஞ்சாப் அணி வெற்றி இலக்கை நெருங்கிய போது, ஒரு கேப்டனாக கொஞ்சம் பதற்றம் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எனக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளவே விரும்பினேன். ஏனெனில் பதற்றத்தால், களத்தில் தவறுகள் செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால் எல்லாம் சரியாக கைகொடுத்தது.
ஆட்டத்தின் 2–வது பகுதியில் பனியின் தாக்கம் இருந்தது. இதனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள், பந்தை பிடிப்பதில் ‘கிரிப்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசினர். பனி ஆட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 174 ரன்கள் பாதுகாப்பான ஸ்கோர் என்றே கருதினேன். 4 ரன் வித்தியாசமோ, அல்லது 50 ரன்கள் வித்தியாசமோ வெற்றி வெற்றி தான்.
இவ்வாறு ரோகித் ஷர்மா கூறினார்.
ஹஸ்சி வேதனை
பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் ஹஸ்சி கூறுகையில், ‘இந்த வெற்றிக்கான எல்லா பெருமையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையே சாரும். அவர்களது இரு சுழற்பந்து வீச்சாளர்களும் (ஹர்பஜன்சிங் 3 விக்கெட், பிரக்யான் ஓஜா 2 விக்கெட்) ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியதுடன், வெற்றியையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். இதே போல் நான் வீசிய கடைசி ஓவரில் ரோகித் ஷர்மா 27 ரன்களை விளாசி விட்டார். நான் செய்த இந்த தவறு தான் ஏறக்குறைய ஆட்டத்தை நாங்கள் பறிகொடுக்க காரணம்’ என்றார்.
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956447- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தம்பி கொஞ்சம் அடக்கி வாசிச்சா நல்லாருக்கும்.
தோனியிடம் இருந்து இவர் இன்னும் கற்க நிறைய இருக்கிறது.
வாழ்த்துகள் தம்பி.
தோனியிடம் இருந்து இவர் இன்னும் கற்க நிறைய இருக்கிறது.
வாழ்த்துகள் தம்பி.
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956469- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த 175 க்கு அப்புறம் கெயில் கூட இப்படி சொல்லல
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956534DERAR BABU wrote:அடுத்து யாராவது மும்பையிலேயே வைத்து மரண அடி அடித்தால் அப்ப என்ன சொல்லுவாரு ரோஹித் ?..............
இவன் எவுளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு மத்த அணிகள் சொல்லனுமுனு சொல்லுவாரு டெரர் அண்ணே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956557- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூரிய எழுச்சியாளர்கள் மும்பையை சுட்டெரிக்கிறார்கள்.
இன்னும் 15 நிமிடங்களில் வெற்றி பெற்றுவிடுவார்கள்.
இன்னும் 15 நிமிடங்களில் வெற்றி பெற்றுவிடுவார்கள்.
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
» பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
» 'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
» குழந்தைகளிடம் கவனமாக விளையாட வேண்டும்
» கவனமாக விளையாட வேண்டும் ரசிப்பதற்க்கு
» பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
» 'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
» குழந்தைகளிடம் கவனமாக விளையாட வேண்டும்
» கவனமாக விளையாட வேண்டும் ரசிப்பதற்க்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|