புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மருத்துவ சிகிச்சையின் நவீன வடிவமாக குருத்தணு எனப்படும் ஸ்டெம்செல் சிகிச்சைமுறை கருதப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைமுறை மூலம், இரண்டுவயதுப் பெண்குழந்தை ஒன்று மூச்சுக்குழாயினைப் பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் அருகருகே அமையப்பெற்றிருக்கும். ஆனால், 2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்த ஹன்னா வாரன் என்ற பெண்குழந்தை, மூச்சுக்குழாய் இன்றிப் பிறந்துள்ளது.
அதனால், மூச்சுவிடமுடியாமல், பேச இயலாமல், தானே உணவு உண்ணமுடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே, செயற்கை சுவாசக்கருவியுடன் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஆறு வயதிற்குப் பின்னர், இந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
ஆனால், சென்ற மாதம், அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மருத்துவமனையில், ஒன்பது மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சையில், அவளுக்கு மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, கண்விழித்த ஹன்னா முதன் முறையாக, செயற்கைக் கருவியின் உதவியின்றி, தானே மூச்சு விட்டிருக்கின்றாள். அவளுக்கு பொருத்தப்பட்ட மூச்சுக்குழாயானது, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்டு, அவளது குருத்தணுத் திசுக்களின் உதவியின் மூலம் திசுவளர்ச்சி பெறப்பட்டபின், அவளது உடலினுள் பொருத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து, மூன்று வாரங்கள் கழிந்த நிலையில், அவள் தனது முதல் லாலிபாப் மிட்டாயை ஆர்வமுடன் சுவைத்து சாப்பிட்டுள்ளாள். சிலமாதங்கள் கழிந்தபின், வீட்டிற்கு அனுப்பப்படும்போது, அவளே நடந்து செல்லும் நிலைமையில் இருப்பாள் என மருத்துவர்கள் நம்புகின்றனர். அவளுடைய குருத்தணுவையே பயன்படுத்தியதால், நன்கொடையாளருக்காக காத்திருக்கத் தேவை ஏற்படவில்லை. மேலும், அவளது உடலும், அதனை எளிதில் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.
-maalaimalar
மருத்துவ சிகிச்சையின் நவீன வடிவமாக குருத்தணு எனப்படும் ஸ்டெம்செல் சிகிச்சைமுறை கருதப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைமுறை மூலம், இரண்டுவயதுப் பெண்குழந்தை ஒன்று மூச்சுக்குழாயினைப் பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் அருகருகே அமையப்பெற்றிருக்கும். ஆனால், 2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்த ஹன்னா வாரன் என்ற பெண்குழந்தை, மூச்சுக்குழாய் இன்றிப் பிறந்துள்ளது.
அதனால், மூச்சுவிடமுடியாமல், பேச இயலாமல், தானே உணவு உண்ணமுடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே, செயற்கை சுவாசக்கருவியுடன் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஆறு வயதிற்குப் பின்னர், இந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
ஆனால், சென்ற மாதம், அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மருத்துவமனையில், ஒன்பது மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சையில், அவளுக்கு மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, கண்விழித்த ஹன்னா முதன் முறையாக, செயற்கைக் கருவியின் உதவியின்றி, தானே மூச்சு விட்டிருக்கின்றாள். அவளுக்கு பொருத்தப்பட்ட மூச்சுக்குழாயானது, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்டு, அவளது குருத்தணுத் திசுக்களின் உதவியின் மூலம் திசுவளர்ச்சி பெறப்பட்டபின், அவளது உடலினுள் பொருத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து, மூன்று வாரங்கள் கழிந்த நிலையில், அவள் தனது முதல் லாலிபாப் மிட்டாயை ஆர்வமுடன் சுவைத்து சாப்பிட்டுள்ளாள். சிலமாதங்கள் கழிந்தபின், வீட்டிற்கு அனுப்பப்படும்போது, அவளே நடந்து செல்லும் நிலைமையில் இருப்பாள் என மருத்துவர்கள் நம்புகின்றனர். அவளுடைய குருத்தணுவையே பயன்படுத்தியதால், நன்கொடையாளருக்காக காத்திருக்கத் தேவை ஏற்படவில்லை. மேலும், அவளது உடலும், அதனை எளிதில் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.
-maalaimalar
- Aarthi Krishnaபண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012
ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை
மருத்துவ சிகிச்சையின் நவீன வடிவமாக குருத்தணு எனப்படும் ஸ்டெம்செல் சிகிச்சைமுறை கருதப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைமுறை மூலம், இரண்டுவயதுப் பெண்குழந்தை ஒன்று மூச்சுக்குழாயினைப் பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் அருகருகே அமையப்பெற்றிருக்கும். ஆனால், 2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்த ஹன்னா வாரன் என்ற பெண்குழந்தை, மூச்சுக்குழாய் இன்றிப் பிறந்துள்ளது.
அதனால், மூச்சுவிடமுடியாமல், பேச இயலாமல், தானே உணவு உண்ணமுடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே, செயற்கை சுவாசக்கருவியுடன் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஆறு வயதிற்குப் பின்னர், இந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
ஆனால், சென்ற மாதம், அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மருத்துவமனையில், ஒன்பது மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சையில், அவளுக்கு மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, கண்விழித்த ஹன்னா முதன் முறையாக, செயற்கைக் கருவியின் உதவியின்றி, தானே மூச்சு விட்டிருக்கின்றாள். அவளுக்கு பொருத்தப்பட்ட மூச்சுக்குழாயானது, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்டு, அவளது குருத்தணுத் திசுக்களின் உதவியின் மூலம் திசுவளர்ச்சி பெறப்பட்டபின், அவளது உடலினுள் பொருத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து, மூன்று வாரங்கள் கழிந்த நிலையில், அவள் தனது முதல் லாலிபாப் மிட்டாயை ஆர்வமுடன் சுவைத்து சாப்பிட்டுள்ளாள். சிலமாதங்கள் கழிந்தபின், வீட்டிற்கு அனுப்பப்படும்போது, அவளே நடந்து செல்லும் நிலைமையில் இருப்பாள் என மருத்துவர்கள் நம்புகின்றனர். அவளுடைய குருத்தணுவையே பயன்படுத்தியதால், நன்கொடையாளருக்காக காத்திருக்கத் தேவை ஏற்படவில்லை. மேலும், அவளது உடலும், அதனை எளிதில் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.
-- மாலை மலர்
மருத்துவ சிகிச்சையின் நவீன வடிவமாக குருத்தணு எனப்படும் ஸ்டெம்செல் சிகிச்சைமுறை கருதப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைமுறை மூலம், இரண்டுவயதுப் பெண்குழந்தை ஒன்று மூச்சுக்குழாயினைப் பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் அருகருகே அமையப்பெற்றிருக்கும். ஆனால், 2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்த ஹன்னா வாரன் என்ற பெண்குழந்தை, மூச்சுக்குழாய் இன்றிப் பிறந்துள்ளது.
அதனால், மூச்சுவிடமுடியாமல், பேச இயலாமல், தானே உணவு உண்ணமுடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே, செயற்கை சுவாசக்கருவியுடன் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஆறு வயதிற்குப் பின்னர், இந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
ஆனால், சென்ற மாதம், அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மருத்துவமனையில், ஒன்பது மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சையில், அவளுக்கு மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, கண்விழித்த ஹன்னா முதன் முறையாக, செயற்கைக் கருவியின் உதவியின்றி, தானே மூச்சு விட்டிருக்கின்றாள். அவளுக்கு பொருத்தப்பட்ட மூச்சுக்குழாயானது, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்டு, அவளது குருத்தணுத் திசுக்களின் உதவியின் மூலம் திசுவளர்ச்சி பெறப்பட்டபின், அவளது உடலினுள் பொருத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து, மூன்று வாரங்கள் கழிந்த நிலையில், அவள் தனது முதல் லாலிபாப் மிட்டாயை ஆர்வமுடன் சுவைத்து சாப்பிட்டுள்ளாள். சிலமாதங்கள் கழிந்தபின், வீட்டிற்கு அனுப்பப்படும்போது, அவளே நடந்து செல்லும் நிலைமையில் இருப்பாள் என மருத்துவர்கள் நம்புகின்றனர். அவளுடைய குருத்தணுவையே பயன்படுத்தியதால், நன்கொடையாளருக்காக காத்திருக்கத் தேவை ஏற்படவில்லை. மேலும், அவளது உடலும், அதனை எளிதில் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.
-- மாலை மலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இரண்டு திரிகளும் இணைக்கப்பட்டது.
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|