புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
92 Posts - 61%
heezulia
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
1 Post - 1%
eraeravi
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
284 Posts - 45%
heezulia
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
19 Posts - 3%
prajai
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
7 Posts - 1%
Guna.D
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
7 Posts - 1%
mruthun
EDUCATION Poll_c10EDUCATION Poll_m10EDUCATION Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

EDUCATION


   
   
JOHN888
JOHN888
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2013
http://www.tjtnptf.blogspot.in

PostJOHN888 Wed May 01, 2013 10:20 am

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்-Dinamani
இந்தியாவில் சுமார் பத்து லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கல்விஉரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் அச்சம்தெரிவிக்கின்றனர். கல்வி உரிமைச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் "ஆர்.டி.ஐ. பேரவை' என்றதன்னார் வ தொண்டு நிறுவனம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில் பிகாரில் அதிகபட்சமாக 50 சதவீத ஆசிரியர்களும், ஆந்திரத்தில் 44 சதவீதம், ஜார்கண்டில்37 சதவீதம், கர்நாடகத்தில் 28 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 23 சதவீதம், மேற்கு வங்கத்தில் 21 சதவீத ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்தியாவில் ஏறக்குறைய 10 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் அம்பரிஷ் ராய் கூறுகையில்,""நாட்டில் ஆசிரியர் பயிற்சிக்குச் சரியான கல்வி நிலையங்கள் இல்லை. இதனால், ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2012-ஆம் ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 7.95 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில்99 சதம் பேர் தோல்வி அடைந்தனர். தகுதியுடைய ஆசிரியர்களை உருவாக்கினால்தான், தகுதியுடைய மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர் பயிற்சி முறையை மறு சீரமைப்புச் செய்ய வேண்டியது கட்டாயம். நாம் ஆசிரியர் தொழிலை அவமரியாதை செய்கிறோம். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கும், தேர்தல் பணிக்கும் அனுப்பி, அவர்களின் தகுதியைக் குறைத்துவிட்டோம்'' என்றார். சரியான வழிகாட்டுதல் இல்லை: தில்லி பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் கிருஷண் குமார் கூறுகையில்,""1995-ஆம் ஆண்டு, ஆசிரியர் பயிற்சிக்கான தேசியக் குழு அமைக்கப்பட்டது. அது ஆசிரியர் பயிற்சியின் அவசியம் குறித்துக் கூறுகிறது. ஆனால், பயிற்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்களை தெரிவிக்கவில்லை. இப்போது ஆசிரியர் பயிற்சி என்பது நலிவடைந்த துறையாகிவிட்டது. நாட்டில் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில்,தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்குக் குறைந்த ஊதியமே கொடுக்கப்படுகிறது. இதற்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டங்கள் அரசின் கவனத்துக்கு செல்வதில்லை'' என்றார். ""தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேடும்நிலையில்தான் எல்லா மாநில அரசுகளும் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் தரமற்ற ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் புற்றீசல்கள்போல தொடங்கப்பட்டுள்ளதேஇதற்கு முக்கியக் காரணம். இத்தகைய நிலையில் பத்து லட்சம் ஆசிரியர்களை நியமித்து, கல்வி உரிமைச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவது எப்படி?'' என்று கேள்வி எழுப்புகின்றனர் பல கல்வியாளர்கள். கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 14 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிப்பது மத்திய அரசின் கடமையாகிறது. யஷ்பால் குழுவில் கூறப்பட்டுள்ளபடி 30:1 என்றவிகிதத்தில் மாணவர்கள்-ஆசிரியர் உள்ள வகையில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும், ஆரம்ப,நடுநிலைப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 10:22 am

ஐயா தலைப்பை பதிவுக்கு பொருந்துமாறு வைக்கவும் மேலும் ஒரே தலைப்புகளை எல்லா பதிவுக்கும் இடாமல் பதியவும் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் EDUCATION 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக