புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956446First topic message reminder :
எதிரணிகள் மும்பைக்கு வந்து எங்கள் அணியை எதிர்த்து விளையாட பயப்பட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
பிறந்த நாள் பரிசு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.
இதில் கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடி (79 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) உதவியுடன் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது, அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி தோற்றது. ரோகித் ஷர்மாவுக்கு நேற்று முன்தினம் இரவு 26–வது வயது பிறந்தது. பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த 6–வது வெற்றி கிடைத்தது.
ரோகித் ஷர்மா பேட்டி
பின்னர் ரோகித் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–
வெளி மைதானங்களில் அங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் உள்ளூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதும் மிகவும் முக்கியமானவையாகும். சொந்த ஊர் மைதானங்களில் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். மும்பை மைதானத்தை, எங்களது வெற்றி ‘கோட்டை’யாக்கிக் கொள்ள விரும்புகிறோம். எதிரணிகள் இங்கு (மும்பை) வந்து விளையாடுவதற்கு பயப்பட வேண்டும்.
பஞ்சாப் அணி வெற்றி இலக்கை நெருங்கிய போது, ஒரு கேப்டனாக கொஞ்சம் பதற்றம் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எனக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளவே விரும்பினேன். ஏனெனில் பதற்றத்தால், களத்தில் தவறுகள் செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால் எல்லாம் சரியாக கைகொடுத்தது.
ஆட்டத்தின் 2–வது பகுதியில் பனியின் தாக்கம் இருந்தது. இதனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள், பந்தை பிடிப்பதில் ‘கிரிப்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசினர். பனி ஆட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 174 ரன்கள் பாதுகாப்பான ஸ்கோர் என்றே கருதினேன். 4 ரன் வித்தியாசமோ, அல்லது 50 ரன்கள் வித்தியாசமோ வெற்றி வெற்றி தான்.
இவ்வாறு ரோகித் ஷர்மா கூறினார்.
ஹஸ்சி வேதனை
பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் ஹஸ்சி கூறுகையில், ‘இந்த வெற்றிக்கான எல்லா பெருமையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையே சாரும். அவர்களது இரு சுழற்பந்து வீச்சாளர்களும் (ஹர்பஜன்சிங் 3 விக்கெட், பிரக்யான் ஓஜா 2 விக்கெட்) ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியதுடன், வெற்றியையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். இதே போல் நான் வீசிய கடைசி ஓவரில் ரோகித் ஷர்மா 27 ரன்களை விளாசி விட்டார். நான் செய்த இந்த தவறு தான் ஏறக்குறைய ஆட்டத்தை நாங்கள் பறிகொடுக்க காரணம்’ என்றார்.
எதிரணிகள் மும்பைக்கு வந்து எங்கள் அணியை எதிர்த்து விளையாட பயப்பட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
பிறந்த நாள் பரிசு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.
இதில் கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடி (79 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) உதவியுடன் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது, அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி தோற்றது. ரோகித் ஷர்மாவுக்கு நேற்று முன்தினம் இரவு 26–வது வயது பிறந்தது. பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த 6–வது வெற்றி கிடைத்தது.
ரோகித் ஷர்மா பேட்டி
பின்னர் ரோகித் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:–
வெளி மைதானங்களில் அங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் உள்ளூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதும் மிகவும் முக்கியமானவையாகும். சொந்த ஊர் மைதானங்களில் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். மும்பை மைதானத்தை, எங்களது வெற்றி ‘கோட்டை’யாக்கிக் கொள்ள விரும்புகிறோம். எதிரணிகள் இங்கு (மும்பை) வந்து விளையாடுவதற்கு பயப்பட வேண்டும்.
பஞ்சாப் அணி வெற்றி இலக்கை நெருங்கிய போது, ஒரு கேப்டனாக கொஞ்சம் பதற்றம் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எனக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளவே விரும்பினேன். ஏனெனில் பதற்றத்தால், களத்தில் தவறுகள் செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால் எல்லாம் சரியாக கைகொடுத்தது.
ஆட்டத்தின் 2–வது பகுதியில் பனியின் தாக்கம் இருந்தது. இதனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள், பந்தை பிடிப்பதில் ‘கிரிப்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசினர். பனி ஆட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 174 ரன்கள் பாதுகாப்பான ஸ்கோர் என்றே கருதினேன். 4 ரன் வித்தியாசமோ, அல்லது 50 ரன்கள் வித்தியாசமோ வெற்றி வெற்றி தான்.
இவ்வாறு ரோகித் ஷர்மா கூறினார்.
ஹஸ்சி வேதனை
பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் ஹஸ்சி கூறுகையில், ‘இந்த வெற்றிக்கான எல்லா பெருமையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையே சாரும். அவர்களது இரு சுழற்பந்து வீச்சாளர்களும் (ஹர்பஜன்சிங் 3 விக்கெட், பிரக்யான் ஓஜா 2 விக்கெட்) ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியதுடன், வெற்றியையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். இதே போல் நான் வீசிய கடைசி ஓவரில் ரோகித் ஷர்மா 27 ரன்களை விளாசி விட்டார். நான் செய்த இந்த தவறு தான் ஏறக்குறைய ஆட்டத்தை நாங்கள் பறிகொடுக்க காரணம்’ என்றார்.
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956567இதுக்கு பேர்தான் Frog own mouth spoilingனு சொல்லுவாங்களோராஜா wrote:இன்னிக்கே பட்டுருப்பான் , மூஞ்சியை பார்த்தா ஜிஞ்சர் ஈட் பண்ணிய மங்கி போலவே இருந்தான்balakarthik wrote:ஆமாம் ஆமாம் பயப்படனும் இந்த ரோஹித் பய படனும்ராஜா wrote:மும்பை இந்தியன்ஸ் வெளியூரில் விளையாட பயப்பட வேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956569- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நுணலும் தன் வாயால் கெடும் = பிராக் ஒன் மவுத் ஸ்பாயில்
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956573- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹால்ப் பாட் மேக் நாய்ஸ்
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#956586- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பஞ்சறாகத டயருமில்ல பவுடர் போடாத பிகரும் இல்ல
Re: ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
» பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
» 'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
» குழந்தைகளிடம் கவனமாக விளையாட வேண்டும்
» கவனமாக விளையாட வேண்டும் ரசிப்பதற்க்கு
» பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
» 'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
» குழந்தைகளிடம் கவனமாக விளையாட வேண்டும்
» கவனமாக விளையாட வேண்டும் ரசிப்பதற்க்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|