புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதி கடனை அடைத்தவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 29, 2013 3:01 am



உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கிரைம் நாவல் ஆசிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்திலிருப்பவர் ஜெஃபரி ஆர்ச்சர். இங்கிலாந்துக்காரர். வயது 73. கடந்த 30 ஆண்டுகளில் எழுதி இருப்பது 31 புத்தகங்கள். 97 நாடுகளில் 33 மொழிகளில் வெளியிடப்படும் இவரது புத்தகங்கள் இதுவரை விற்றிருப்பது 25 கோடி பிரதிகளுக்கும் மேல். 1975ல் வெளியான இவரது முதல் புத்தகம் இதுவரை 2 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது.

சமீபத்தில் தமது 31வது புத்தகமான “பெஸ்ட் கெப்ட் சீக்ரட்ஸ்’ஐ இந்தியாவில் 4 நகரங்களில் அறிமுகப்படுத்துவதற்காக மேற்கண்ட பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தார். தனக்காகக் காத்திருந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்த்து பிரமித்துப் போனார். “அத்தனை இளம்பெண்களும் என்னைப் பார்த்த உற்சாகத்தில் குரல் எழுப்பியதில் என்னை ஒரு ராக்ஸ்டார் போல் உணர்ந்தேன். தெரிந்திருந்தால் கிதாரை கொண்டு வந்திருப்பேன்’ என்று சொல்லும் ஜெஃப்ரியின் வாழ்வு, கிரைம் நாவல்களைவிட சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்டது. ஆக்ஸ்போர்ட்டில் கல்வியை முடித்தபின்னர் ஆர்வத்துடன் இறங்கியது அரசியலில். லண்டன் நகர்மன்ற உறுப்பினராகத் தொடங்கிய அரசியல் வாழ்க்கை 29 வயதிலே இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவுக்கு உயர்ந்தது.

ஜெஃப்ரி முதலீடு செய்து இயக்குனராக இருந்த கம்பெனி திவாலாகியதால் தம் எம்.பி. பதவியை இழக்க நேர்ந்தது. தமது கன்ஸர்வேட்டிவ் கட்சியில் செல்வாக்கையும், சொத்துகளையும் இழந்து 4 லட்சம் பவுண்டுகள் கடனுடன் திவாலான நேரத்தில் எடுத்த முடிவுதான் ஒரு எழுத்தாளராவது என்பது.

34 வயதில் எழுதிய முதல் புத்தகம் “ஒரு பைசா அதிகமோ, ஒரு பைசா குறைவோ இல்லை’ என்ற நாவல் லண்டனில் வெளியான உடனேயே சூப்பர் ஹிட்டான இந்தப் புத்தகம் சில வாரங்களிலேயே 17 நாடுகளில் வெளியாகி பணத்தைக் கொட்டியது. கடன்களை அடைத்த சந்தோஷத்தில் எழுதித் தள்ளினார் ஜெஃப்ரி. உலகம் அறிந்த எழுத்தாளராக உயர்ந்த பின்னரும் அரசியல் ஆர்வம் குறையவில்லை. கட்சியில் செல்வாக்கு உயர்ந்து தேசிய அளவில் உபதலைவராக இருந்தபோது லண்டன் நகர் மேயராக விரும்பி உள்கட்சித் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியும் பெற்று கட்சியின் வேட்பாளராக 1999ல் அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலுக்கு முன், 10 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த வழக்கில் பொய் சாட்சி அளித்ததற்காக இவருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கப்பட்டது, அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆனது. ஆனால் ஜெயிலில் இருந்தபடி இரண்டு ஆண்டுகளில் ஜெஃப்ரி “கைதியின் டைரி’ என்ற புத்தகத்தின் மூன்று தொகுதிகள் எழுதினார்.

ஒராண்டு முழுவதும் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டியபின் 6 வாரங்களில் ஒரு நாவலின் முதல் டிராப்ட்டை எழுதும் இவர், அது மறந்துபோகுமளவுக்கு வேறு விஷயங்களில் அடுத்த 4 வாரங்கள் கவனம் செலுத்துவார். பின்னர் டிராப்ட்டை திருத்த ஆரம்பித்து பலமுறை திருத்தங்கள் செய்து ஒரு நாவலை உருவாக்குகிறார். நாவல்கள் எழுதும் காலங்களை ஏதாவது ஒரு வெளிநாட்டில் கழிக்கிறார். ஜெஃப்ரிக்கு எழுத்துக்கு அடுத்தபடியாக பிடித்த விஷயம் கிரிக்கெட்டும் நமது இந்திய வீரர்களில் தோனியும்.

தமது புத்தகங்களில் மிகச் சிக்கலான நுணுக்கமான டெக்ஜாலஜி சமாசாரங்களைக்கூட தெளிவாக சொல்லும் இவர், தம் புத்தகங்களை மை நிரப்பிய பேனாவின் மூலம், கையால்தான் எழுதுகிறார். சொன்ன காரணம், “எனக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி தெரியாது.’

- ரமணன்



கதை எழுதி கடனை அடைத்தவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 29, 2013 1:10 pm

பகிர்வுக்கு நன்றி தல ..

நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 1:21 pm

பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Apr 29, 2013 1:23 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை

நானும் கவிதை எழுதி கடன் வாங்கணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன் ....
அப்புறம் கதை எழுதி அடைத்து விடவேண்டியது தான் ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 29, 2013 2:12 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை

எப்படியோ வரலாற்றில் இடம் பெற்றால் சரிதான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 2:15 pm

பாலாஜி wrote:எப்படியோ வரலாற்றில் இடம் பெற்றால் சரிதான்
கல்யாணம் ஆனவுடன் ஆட்டோமாடிக்கா வரலாறு,
ஜாக்கிரபி, சயன்சுல நாம இடம் பிடிச்சுடறோமே தல




mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 29, 2013 2:17 pm

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல ..

நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆறுதல்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக