புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
9 Posts - 6%
prajai
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
கதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_lcapகதை எழுதி கடனை அடைத்தவர்! I_voting_barகதை எழுதி கடனை அடைத்தவர்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதி கடனை அடைத்தவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 29, 2013 3:01 am



உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கிரைம் நாவல் ஆசிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்திலிருப்பவர் ஜெஃபரி ஆர்ச்சர். இங்கிலாந்துக்காரர். வயது 73. கடந்த 30 ஆண்டுகளில் எழுதி இருப்பது 31 புத்தகங்கள். 97 நாடுகளில் 33 மொழிகளில் வெளியிடப்படும் இவரது புத்தகங்கள் இதுவரை விற்றிருப்பது 25 கோடி பிரதிகளுக்கும் மேல். 1975ல் வெளியான இவரது முதல் புத்தகம் இதுவரை 2 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது.

சமீபத்தில் தமது 31வது புத்தகமான “பெஸ்ட் கெப்ட் சீக்ரட்ஸ்’ஐ இந்தியாவில் 4 நகரங்களில் அறிமுகப்படுத்துவதற்காக மேற்கண்ட பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தார். தனக்காகக் காத்திருந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்த்து பிரமித்துப் போனார். “அத்தனை இளம்பெண்களும் என்னைப் பார்த்த உற்சாகத்தில் குரல் எழுப்பியதில் என்னை ஒரு ராக்ஸ்டார் போல் உணர்ந்தேன். தெரிந்திருந்தால் கிதாரை கொண்டு வந்திருப்பேன்’ என்று சொல்லும் ஜெஃப்ரியின் வாழ்வு, கிரைம் நாவல்களைவிட சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்டது. ஆக்ஸ்போர்ட்டில் கல்வியை முடித்தபின்னர் ஆர்வத்துடன் இறங்கியது அரசியலில். லண்டன் நகர்மன்ற உறுப்பினராகத் தொடங்கிய அரசியல் வாழ்க்கை 29 வயதிலே இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவுக்கு உயர்ந்தது.

ஜெஃப்ரி முதலீடு செய்து இயக்குனராக இருந்த கம்பெனி திவாலாகியதால் தம் எம்.பி. பதவியை இழக்க நேர்ந்தது. தமது கன்ஸர்வேட்டிவ் கட்சியில் செல்வாக்கையும், சொத்துகளையும் இழந்து 4 லட்சம் பவுண்டுகள் கடனுடன் திவாலான நேரத்தில் எடுத்த முடிவுதான் ஒரு எழுத்தாளராவது என்பது.

34 வயதில் எழுதிய முதல் புத்தகம் “ஒரு பைசா அதிகமோ, ஒரு பைசா குறைவோ இல்லை’ என்ற நாவல் லண்டனில் வெளியான உடனேயே சூப்பர் ஹிட்டான இந்தப் புத்தகம் சில வாரங்களிலேயே 17 நாடுகளில் வெளியாகி பணத்தைக் கொட்டியது. கடன்களை அடைத்த சந்தோஷத்தில் எழுதித் தள்ளினார் ஜெஃப்ரி. உலகம் அறிந்த எழுத்தாளராக உயர்ந்த பின்னரும் அரசியல் ஆர்வம் குறையவில்லை. கட்சியில் செல்வாக்கு உயர்ந்து தேசிய அளவில் உபதலைவராக இருந்தபோது லண்டன் நகர் மேயராக விரும்பி உள்கட்சித் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியும் பெற்று கட்சியின் வேட்பாளராக 1999ல் அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலுக்கு முன், 10 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த வழக்கில் பொய் சாட்சி அளித்ததற்காக இவருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கப்பட்டது, அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆனது. ஆனால் ஜெயிலில் இருந்தபடி இரண்டு ஆண்டுகளில் ஜெஃப்ரி “கைதியின் டைரி’ என்ற புத்தகத்தின் மூன்று தொகுதிகள் எழுதினார்.

ஒராண்டு முழுவதும் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டியபின் 6 வாரங்களில் ஒரு நாவலின் முதல் டிராப்ட்டை எழுதும் இவர், அது மறந்துபோகுமளவுக்கு வேறு விஷயங்களில் அடுத்த 4 வாரங்கள் கவனம் செலுத்துவார். பின்னர் டிராப்ட்டை திருத்த ஆரம்பித்து பலமுறை திருத்தங்கள் செய்து ஒரு நாவலை உருவாக்குகிறார். நாவல்கள் எழுதும் காலங்களை ஏதாவது ஒரு வெளிநாட்டில் கழிக்கிறார். ஜெஃப்ரிக்கு எழுத்துக்கு அடுத்தபடியாக பிடித்த விஷயம் கிரிக்கெட்டும் நமது இந்திய வீரர்களில் தோனியும்.

தமது புத்தகங்களில் மிகச் சிக்கலான நுணுக்கமான டெக்ஜாலஜி சமாசாரங்களைக்கூட தெளிவாக சொல்லும் இவர், தம் புத்தகங்களை மை நிரப்பிய பேனாவின் மூலம், கையால்தான் எழுதுகிறார். சொன்ன காரணம், “எனக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி தெரியாது.’

- ரமணன்



கதை எழுதி கடனை அடைத்தவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 29, 2013 1:10 pm

பகிர்வுக்கு நன்றி தல ..

நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 1:21 pm

பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Apr 29, 2013 1:23 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை

நானும் கவிதை எழுதி கடன் வாங்கணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன் ....
அப்புறம் கதை எழுதி அடைத்து விடவேண்டியது தான் ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 29, 2013 2:12 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை

எப்படியோ வரலாற்றில் இடம் பெற்றால் சரிதான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 2:15 pm

பாலாஜி wrote:எப்படியோ வரலாற்றில் இடம் பெற்றால் சரிதான்
கல்யாணம் ஆனவுடன் ஆட்டோமாடிக்கா வரலாறு,
ஜாக்கிரபி, சயன்சுல நாம இடம் பிடிச்சுடறோமே தல




mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 29, 2013 2:17 pm

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல ..

நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆறுதல்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக