புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
காதல் இல்லாத மனித வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. ஆனால் காலப்போக்கில் காதலின் நிறம் மாறிவருகிறது. காதலித்த ஆண் பிரிந்துவிட்டால் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிடும் நிலை அப்போது அதிகமாக இருந்தது. கிராமங்களில் ஒரு சில பெண்களைக் காட்டி, அவர்கள் காதல் பிரிவு காரணமாக பைத்தியமானவர்கள் என்று சொல்வார்கள்.
அப்போது விரக்தி, மனச்சிதைவு, தற் கொலை போன்ற பல இன்னல்களுக்கு காதலர்கள் ஆளானார்கள். அந்தக் காலத்தில் சாதி, மதம் என்று காதலுக்கு பல தடைகள் இருந்தன. அதனால் எப்போதாவது ஒரு காதல் ஜோடியே வெல்லும் அளவுக்கு காதல் தோல்விகள் நிறைய இருந்தன.
இப்போது அந்த நிலை மாறி வருகிறது. இப்போ தெல்லாம் சாதி மதத்தை காரணம் காட்டி யாரையும் தடுக்க முடியாது. பெயரை மாற்றிக்கொண்டே, ஊரை மாற்றிக்கொண்டே வாழ்ந்து காட்டிவிடுவார்கள். சினிமாக்கள் காதலை பல்வேறு கோணங்களில் தோலுரித்துக்காட்டியது. அதனால் காதல் தோல்வி என்ற மாயை அகன்றது. அதனால் காதலில் தோல்வி அடைந்தாலும், மனம் சிதைந்து பைத்தியம வது வெகுவாக குறைந்து வருகிறது.
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.
இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.
காதலர் தினம் என்ற பெயரில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு வீதி வீதியாய் அலைய இன்றைய இளைஞர்கள் தயாரில்லை. காரணம் அப்படி அலைபவர்கள் நல்ல காதலர்கள் இல்லை என்பதை பெண்கள் புரிந்துகொண்டதுதான். வருடத்திற்கொரு துணையை தேடுவது, திருமணத்திற்கு முன் கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் பழகுவது, இரவு நேரங்களில் ஓட்டல்களில் ஜோடி ஜோடியாக ஆட்டம் போடுவது..
இவைகள் எல்லாம் நல்ல காதலின் அடையாளம் அல்ல என்பதை இளைய தலைமுறை புரிந்துகொண்டுவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், உடனே மற்றவர்கள் ‘அவருக்கு காதல் தோல்வியாக இருக்கும் என்பார்கள். இப்போது அப்படி சொல் வதில்லை. ஏன்என்றால், காதலில் தோற்றவர்கள் இப்போது வாழ்க்கையில் போராடி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள். காலம், எப்படிப்பட்ட காதல் காயத்தையும் ஆற்றி, உங்களை அபாரமான மனிதராக்கிவிடும்.
நன்றி பாரிஸ் தமிழ் ....
காதல் இல்லாத மனித வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. ஆனால் காலப்போக்கில் காதலின் நிறம் மாறிவருகிறது. காதலித்த ஆண் பிரிந்துவிட்டால் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிடும் நிலை அப்போது அதிகமாக இருந்தது. கிராமங்களில் ஒரு சில பெண்களைக் காட்டி, அவர்கள் காதல் பிரிவு காரணமாக பைத்தியமானவர்கள் என்று சொல்வார்கள்.
அப்போது விரக்தி, மனச்சிதைவு, தற் கொலை போன்ற பல இன்னல்களுக்கு காதலர்கள் ஆளானார்கள். அந்தக் காலத்தில் சாதி, மதம் என்று காதலுக்கு பல தடைகள் இருந்தன. அதனால் எப்போதாவது ஒரு காதல் ஜோடியே வெல்லும் அளவுக்கு காதல் தோல்விகள் நிறைய இருந்தன.
இப்போது அந்த நிலை மாறி வருகிறது. இப்போ தெல்லாம் சாதி மதத்தை காரணம் காட்டி யாரையும் தடுக்க முடியாது. பெயரை மாற்றிக்கொண்டே, ஊரை மாற்றிக்கொண்டே வாழ்ந்து காட்டிவிடுவார்கள். சினிமாக்கள் காதலை பல்வேறு கோணங்களில் தோலுரித்துக்காட்டியது. அதனால் காதல் தோல்வி என்ற மாயை அகன்றது. அதனால் காதலில் தோல்வி அடைந்தாலும், மனம் சிதைந்து பைத்தியம வது வெகுவாக குறைந்து வருகிறது.
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.
இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.
காதலர் தினம் என்ற பெயரில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு வீதி வீதியாய் அலைய இன்றைய இளைஞர்கள் தயாரில்லை. காரணம் அப்படி அலைபவர்கள் நல்ல காதலர்கள் இல்லை என்பதை பெண்கள் புரிந்துகொண்டதுதான். வருடத்திற்கொரு துணையை தேடுவது, திருமணத்திற்கு முன் கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் பழகுவது, இரவு நேரங்களில் ஓட்டல்களில் ஜோடி ஜோடியாக ஆட்டம் போடுவது..
இவைகள் எல்லாம் நல்ல காதலின் அடையாளம் அல்ல என்பதை இளைய தலைமுறை புரிந்துகொண்டுவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், உடனே மற்றவர்கள் ‘அவருக்கு காதல் தோல்வியாக இருக்கும் என்பார்கள். இப்போது அப்படி சொல் வதில்லை. ஏன்என்றால், காதலில் தோற்றவர்கள் இப்போது வாழ்க்கையில் போராடி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள். காலம், எப்படிப்பட்ட காதல் காயத்தையும் ஆற்றி, உங்களை அபாரமான மனிதராக்கிவிடும்.
நன்றி பாரிஸ் தமிழ் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல்ன்னா இந்த பெரிசுங்க இழுத்துக்கோ பரிச்சுக்கொன்னு இருப்பாங்களே அது மாதிரியா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவிஞர் சுரதாவின் காதல் விளக்கம்:
இந்து, புராண இதிகாசங்களை மட்டும் புரிந்து கொள்வான். கிறித்தவன் பைபிளை மட்டும் புரிந்து கொள்வான். முகம்மதியன் குரானை மட்டும் புரிந்து கொள்வான். ஆண்டவனை புரிந்து கொள்வதிலும் இப்படி பாகுபாடு உண்டு. ஆனால் இவர்கள் எல்லாருமே காதலை புரிந்து கொள்கிறார்கள் இல்லையா? எனவே காதலுக்கு ஆண்டவனை விட பரப்பு அதிகம். பக்தியை கூட நாயக் நாயகி பாவத்தில் பாடினால்தான் நம் பக்தர்களுக்கு புரிகிறது. காதல் ஆண்டவனுக்கும் அறிமுகமாக அமைகிறது. காதல் நிலை பேறு பெற்ற சப்ஜெக்ட் . பாமரன் முதல் படித்தவன் வரை எளிதில் புரிந்து கொள்ள கூடிய பொருள். என் பாடல்களில் காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுரதாவின் சுரத்துள்ள விளக்கம் அறிந்து முயற்சி பண்றீங்க - வாழ்த்துகள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:சுரதாவின் சுரத்துள்ள விளக்கம் அறிந்து முயற்சி பண்றீங்க - வாழ்த்துகள்
அண்ணா அப்படியெல்லாம் ஏதும் இல்லை , இருந்தால் சொல்கிறேன் ....
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.
இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.
சரியான வரிகள் ....நானும் கூட இவற்றை பற்றி நினைத்திருக்காவிட்டால் கண்டிப்பாக எனது வாழ்கையை தொலைத்து வீதியில் தான் நின்றிருப்பேன் ..
காதலித்து தோற்றேன் ..அவள் முன்பும் மக்களின் முன்பும் மரியாதைக்குரியவனாக வாழவே ஆசைப்படுகிறேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
SajeevJino wrote:
சரியான வரிகள் ....நானும் கூட இவற்றை பற்றி நினைத்திருக்காவிட்டால் கண்டிப்பாக எனது வாழ்கையை தொலைத்து வீதியில் தான் நின்றிருப்பேன் ..
காதலித்து தோற்றேன் ..அவள் முன்பும் மக்களின் முன்பும் மரியாதைக்குரியவனாக வாழவே ஆசைப்படுகிறேன்
பயித்தியம் ஆகி, வயித்தியம் செய்யாமலே மீண்டு வந்து
மரியாதையை மீட்க வந்தது அருமை சஜீவ் - இதுவே வெற்றி காதலுக்கு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல பதிவு பைத்தியம் ஆவது காதலுக்கு தோல்விதான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
காதல் மிகவும் பெறுமதி வாய்ந்தது...ஆனால் அதற்காக வாழ்கையை தொலைத்து விடக்கூடாது.
பகிர்வுக்கு நன்றி பூவன் அண்ணா....
பகிர்வுக்கு நன்றி பூவன் அண்ணா....
அகன்யா
காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள்.
இதை நான் என்றும் கடைபிடித்து வருகிறேன் பூவன்!
இங்கு அடுத்த வேலையைப் பாருங்கள் என்பது புதுக் காதலி தேடுவதைக் குறிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|