Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
5 posters
Page 1 of 1
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
மாமல்லபுரம்: ""காதல் நாடகம், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரச்னைகளுக்கு, காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்,'' என, வன்னியர் சங்க நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் நடந்த வன்னிய இளைஞர் பெருவிழாவில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சிறுவயது பெண்கள், காதல் நாடக திருமணத்தால், கற்பழிக்கப்படுகின்றனர்; சீரழிக்கப்படுகின்றனர். வாழ்க்கையை தொலைக்கின்றனர். பிரமாணர், தேவர், செட்டியார், நாடார், வன்னியர், நரிக்குறவர் என, அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தான், சமூக பிரச்னையை கையில் எடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், சமுதாய பேரியக்க கூட்டம் நடத்திய போது, "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்' என்றனர். நாங்களோ, சட்டத்தில் திருத்தம் தான் தேவை என்கிறோம். இச்சட்டத்தால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. கோவில்பட்டி கழுகுமலை பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, 40 குடும்பத்திற்கு, 400 ரெட்டியார் குடும்பங்கள் அஞ்சுகிற நிலை உள்ளது. அடுத்த மாதம் 3, 4ம் தேதிகளில், பேரியக்கத்தினர், சென்னையில் கூடுகிறோம். ஒரே சமுதாயத்தால், பிற சமுதாயம் பாதிக்கப்படுவதை, ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்போம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்ணை காணவில்லை என, காவல்துறையில் புகார் செய்தால், நடவடிக்கை இல்லை; காவல்துறை பயப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறோம். ஆனால், மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு காவல்துறையே காரணம். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நாங்களே தண்டிப்போம்.
மிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார். கள்ளக்குறிச்சியில், பெண்ணை காதலித்து திருணம் செய்து, பெண்ணின் பெற்றோரிடம், 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். கும்பல் தலைவனுக்கு, 1 கோடி ரூபாயாம். திருமணம் செய்த வாலிபருக்கு, 2 கோடி ரூபாயாம். நாமக்கல் மாவட்டத்தில், 10 கோடி ரூபாய் கேட்ட சம்பவம் உண்டு. காவல்துறை, இவர்களைக் கண்டு பயப்படுகிறது. அந்த கும்பல் கட்சியில், அவர்களுக்குள்ளேயே, 14 பேர் வெட்டி மாண்டனர். சூணாம்பேடில், 400 குடும்பம் வெளியேறியது. எங்கள் பெண்களை கடத்துகின்றனர். அரசியல் கட்சியினர், 18 சதவீத ஓட்டுகளுக்காக, அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள, 82 சதவீத ஓட்டு தெரியவில்லை.
திருத்தம்: சமூக அமைதி நிலவ வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்கம், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், காதல் திருமணம் சமுதாய சீர்கேடு என, தெரிவித்துள்ளது; அவசர நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளது. ரவுடி கும்பலை எங்களால் தாக்க முடியாதா? நான் இதுவரை இப்படி பேசியது இல்லை. தர்மபுரியில், சிறுவயது பையன் காதலித்து, குழந்தை திருமணம் செய்ததால் தான், மக்கள் கொந்தளித்தனர். இதை நாங்கள் ஆதரிக்கவில்லை; கண்டித்தோம். யார் மருமகன் என்பதை, பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெண்ணை இழுத்து செல்பவன் முடிவு செய்கிறான். அவர்களுக்கு தான் சட்டமா? நரிக்குறவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். அவர்களும், எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். காவல்துறை, ரவுடி கும்பலை கட்டுப்படுத்த வேண்டும்; அடக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள். நாங்கள் தீண்டாமையை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியயோர் வேடத்தில், சிலர் மேடையில் தோன்றினர். பொதுமக்களாக நடித்தவர்கள், அவர்களிடம், ஆட்சியின் செயல்பாடுகள், நலத்திட்டங்களில் கமிஷன் கொள்ளை, மக்கள் விரோத போக்கு, வாக்கு அரசியல் ஆகியவை குறித்து, கேள்வி கேட்டு, விமர்சித்தனர். தொண்டர்கள், ஆரவாரமாக ரசித்தனர்.
மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் நடந்த வன்னிய இளைஞர் பெருவிழாவில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சிறுவயது பெண்கள், காதல் நாடக திருமணத்தால், கற்பழிக்கப்படுகின்றனர்; சீரழிக்கப்படுகின்றனர். வாழ்க்கையை தொலைக்கின்றனர். பிரமாணர், தேவர், செட்டியார், நாடார், வன்னியர், நரிக்குறவர் என, அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தான், சமூக பிரச்னையை கையில் எடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், சமுதாய பேரியக்க கூட்டம் நடத்திய போது, "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்' என்றனர். நாங்களோ, சட்டத்தில் திருத்தம் தான் தேவை என்கிறோம். இச்சட்டத்தால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. கோவில்பட்டி கழுகுமலை பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, 40 குடும்பத்திற்கு, 400 ரெட்டியார் குடும்பங்கள் அஞ்சுகிற நிலை உள்ளது. அடுத்த மாதம் 3, 4ம் தேதிகளில், பேரியக்கத்தினர், சென்னையில் கூடுகிறோம். ஒரே சமுதாயத்தால், பிற சமுதாயம் பாதிக்கப்படுவதை, ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்போம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்ணை காணவில்லை என, காவல்துறையில் புகார் செய்தால், நடவடிக்கை இல்லை; காவல்துறை பயப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறோம். ஆனால், மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு காவல்துறையே காரணம். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நாங்களே தண்டிப்போம்.
மிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார். கள்ளக்குறிச்சியில், பெண்ணை காதலித்து திருணம் செய்து, பெண்ணின் பெற்றோரிடம், 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். கும்பல் தலைவனுக்கு, 1 கோடி ரூபாயாம். திருமணம் செய்த வாலிபருக்கு, 2 கோடி ரூபாயாம். நாமக்கல் மாவட்டத்தில், 10 கோடி ரூபாய் கேட்ட சம்பவம் உண்டு. காவல்துறை, இவர்களைக் கண்டு பயப்படுகிறது. அந்த கும்பல் கட்சியில், அவர்களுக்குள்ளேயே, 14 பேர் வெட்டி மாண்டனர். சூணாம்பேடில், 400 குடும்பம் வெளியேறியது. எங்கள் பெண்களை கடத்துகின்றனர். அரசியல் கட்சியினர், 18 சதவீத ஓட்டுகளுக்காக, அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள, 82 சதவீத ஓட்டு தெரியவில்லை.
திருத்தம்: சமூக அமைதி நிலவ வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்கம், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், காதல் திருமணம் சமுதாய சீர்கேடு என, தெரிவித்துள்ளது; அவசர நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளது. ரவுடி கும்பலை எங்களால் தாக்க முடியாதா? நான் இதுவரை இப்படி பேசியது இல்லை. தர்மபுரியில், சிறுவயது பையன் காதலித்து, குழந்தை திருமணம் செய்ததால் தான், மக்கள் கொந்தளித்தனர். இதை நாங்கள் ஆதரிக்கவில்லை; கண்டித்தோம். யார் மருமகன் என்பதை, பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெண்ணை இழுத்து செல்பவன் முடிவு செய்கிறான். அவர்களுக்கு தான் சட்டமா? நரிக்குறவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். அவர்களும், எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். காவல்துறை, ரவுடி கும்பலை கட்டுப்படுத்த வேண்டும்; அடக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள். நாங்கள் தீண்டாமையை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியயோர் வேடத்தில், சிலர் மேடையில் தோன்றினர். பொதுமக்களாக நடித்தவர்கள், அவர்களிடம், ஆட்சியின் செயல்பாடுகள், நலத்திட்டங்களில் கமிஷன் கொள்ளை, மக்கள் விரோத போக்கு, வாக்கு அரசியல் ஆகியவை குறித்து, கேள்வி கேட்டு, விமர்சித்தனர். தொண்டர்கள், ஆரவாரமாக ரசித்தனர்.
Re: நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள்
இது போன்ற உப்புமா கட்சிகளை எல்லாம் கண்காணிக்க கூர்க்கா படையே போதும் உளவுத்துறைக்கு வேற முக்கிய வேலை உள்ளது மன்னிக்கவும் .
இங்ஙனம்
இந்திய உளவுத்துறை ,
தமிழ்நாடு கிளை ,
போயஸ் தோட்டம்
சென்னை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
இவரு உளறினதை எல்லாம் செய்தின்னு இங்க போட்ட ராஜா மீது
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும்
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
யினியவன் wrote:இவரு உளறினதை எல்லாம் செய்தின்னு இங்க போட்ட ராஜா மீது
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும்![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
balakarthik wrote:நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள்
இது போன்ற உப்புமா கட்சிகளை எல்லாம் கண்காணிக்க கூர்க்கா படையே போதும் உளவுத்துறைக்கு வேற முக்கிய வேலை உள்ளது மன்னிக்கவும் .
இங்ஙனம்
இந்திய உளவுத்துறை ,
தமிழ்நாடு கிளை ,
போயஸ் தோட்டம்
சென்னை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
இது தினசரியில் வந்த செய்தி அண்ணாமிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» 1987ல் நடத்தியதைப் போல பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்-ராமதாஸ் எச்சரிக்கை
» உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» லிபியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
» 1987ல் நடத்தியதைப் போல பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்-ராமதாஸ் எச்சரிக்கை
» உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» லிபியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|