புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
36 Posts - 47%
heezulia
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Barushree
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோல்வி.....!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sat Apr 27, 2013 7:07 am

First topic message reminder :

கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.

தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!

ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்

உங்கள் அபிசேகா.






முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 29, 2013 5:42 pm

ராஜா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.


----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.
பிளாஷ்பக் அருமை , ஆமாம் இதெல்லாம் அம்மாவுக்கு தெரியுமா புன்னகை
இப்படி ஒரு பிரச்சனையா? சோகம் இராஜாவுக்கு அல்வா கிடைத்துவிட்டதே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 29, 2013 7:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.

----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஏதம் என்று விட்டாலும்
வேதம் போல் நிலைத்துள்ளதே .
கிடைத்திருந்தால் ,
கிடைத்திருக்காது எங்களுக்கு
இது போன்று கவிதை.

மலரும் நினைவுகள்
மலர்ந்தே இருக்க என்றென்றும்.

ரமணியன்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 29, 2013 7:50 pm

T.N.Balasubramanian wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.

----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஏதம் என்று விட்டாலும்
வேதம் போல் நிலைத்துள்ளதே .
கிடைத்திருந்தால் ,
கிடைத்திருக்காது எங்களுக்கு
இது போன்று கவிதை.

மலரும் நினைவுகள்
மலர்ந்தே இருக்க என்றென்றும்.

ரமணியன்

மிகவும் நன்றி ரமணியன் அய்யா மகிழ்ச்சி

joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Tue Apr 30, 2013 4:47 am

1975 இல் மலர்ந்த காதல்....
2013 இலும் ஞாபகம் வருகுதே....
இது தான் ஐயா காதல்.
உண்மைக் காதால்....!
முதல் காதல் தோல்வியாய் இருந்தாலும்.
மூச்சுக் காற்று நிற்கும் வரை....
அந்த நாள் ஞாபகங்களை மறக்கத்தான் முடியுமா..?





முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Tue Apr 30, 2013 5:09 am

1975 காதலனின் காதலின் வடிவம்....
உங்க உடுப்பு : சூப்பருங்க
உங்க பேரு அருமையிருக்கு
புன்னகை புன்னகை புன்னகை சிரி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
மறுநாள்.....
ஏன் இன்னும் அவள் வரவில்லை அதிர்ச்சி சோகம்
மனதுக்குள் அழுகை அழுகை சோகம்
ஓ.... வந்துட்டாள்... மனதுக்குள் ஜாலி ஜாலி ஐ லவ் யூ
🐰 🐰
அவளின் வார்த்தைக்காக ஓரக்கண் பார்வை பயம்
அவள் பொழிகிறாள் :farao: :அடபாவி: கன்னத்தில் அறை
அப்புறம் என்ன ஒன்னும் புரியல ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது பைத்தியம் மப்பு ஏறிப்போச்சு







முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 10:05 am

அபி விடுங்க - தயாளன் அய்யா பழைய நினைவுகள் வந்து ஏற்கனவே பீலிங்க்ஸ்ல இருக்காரு. நீங்க ரொம்பவே ஞாபகப் படுத்தி அவரு கஷ்டப்படபோறாரு புன்னகை




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 30, 2013 11:44 am

யினியவன் wrote:அபி விடுங்க - தயாளன் அய்யா பழைய நினைவுகள் வந்து ஏற்கனவே பீலிங்க்ஸ்ல இருக்காரு. நீங்க ரொம்பவே ஞாபகப் படுத்தி அவரு கஷ்டப்படபோறாரு புன்னகை
ரொம்ப நாட்களாக பதிவுகள் ஏதும் போடாமல் உள்ளோமே என்று இந்த அபியின் பதிவுக்கு ஒரு மறுமொழி இட்டது தப்பாகிவிட்டதோ? வேலியில் போகும் ஓணானை சும்மா விடாமல் பிடித்து பாக்கெட்டில் விட்டது தப்புப்போல் தெரிகிறதே யினியவன் புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Apr 30, 2013 11:45 am

joisy wrote:1975 காதலனின் காதலின் வடிவம்....
உங்க உடுப்பு : சூப்பருங்க
உங்க பேரு அருமையிருக்கு
புன்னகை புன்னகை புன்னகை சிரி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
மறுநாள்.....
ஏன் இன்னும் அவள் வரவில்லை அதிர்ச்சி சோகம்
மனதுக்குள் அழுகை அழுகை சோகம்
ஓ.... வந்துட்டாள்... மனதுக்குள் ஜாலி ஜாலி ஐ லவ் யூ
🐰 🐰
அவளின் வார்த்தைக்காக ஓரக்கண் பார்வை பயம்
அவள் பொழிகிறாள் :farao: :அடபாவி: கன்னத்தில் அறை
அப்புறம் என்ன ஒன்னும் புரியல ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது பைத்தியம் மப்பு ஏறிப்போச்சு



சூப்பருங்க
இப்படியும் சொல்லலாம்....

அவள் பொழிகிறாள் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அப்புறம் என்ன ஜாலி முத்தம் சிரி



காதலில் தோல்வி.....!  - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 11:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ரொம்ப நாட்களாக பதிவுகள் ஏதும் போடாமல் உள்ளோமே என்று இந்த அபியின் பதிவுக்கு ஒரு மறுமொழி இட்டது தப்பாகிவிட்டதோ? வேலியில் போகும் ஓணானை சும்மா விடாமல் பிடித்து பாக்கெட்டில் விட்டது தப்புப்போல் தெரிகிறதே யினியவன் புன்னகை
அய்யா எங்கள பொறுத்த வரை நீங்க முனைவர் காதலிலும் முனைவர் புன்னகை




joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sat May 04, 2013 6:06 am

எல்லோருடைய கருத்துக்களையும்....
அலசி ஆராயும் போது...
ஒன்னே ஒன்னு புரிகிறது....
(முதல் காதலை யாராலும் மறக்க முடியாது)



முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக