புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
92 Posts - 61%
heezulia
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
1 Post - 1%
viyasan
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
284 Posts - 45%
heezulia
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
19 Posts - 3%
prajai
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_m10மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 8:02 pm

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் அருகே வீட்டை காணவில்லை என்று சென்னை ஏர்போர்ட் ஊழியரின் மனைவி கொடுத்த புகாரை அடுத்து, 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் ரெங்கபாசம் (50). சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரகுமாரி (45). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது, குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

ஆலுவிளையில் ரெங்கபாசத்துக்கு வீடு மற்றும் மூன்றரை சென்ட் நிலம் உள்ளது. சென்னையில் இருந்து அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும் இவர்கள், இந்த வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம். வீட்டில் கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு சந்திரகுமாரி வீட்டுக்கு வந்து தங்கிச் சென்றார். அப்போது, வீட்டை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆலுவிளைக்கு வந்தவர், வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு இடிக்கப்பட்டு தரைமட்டமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் இருந்த பொருட்களையும் காணவில்லை. வீடு இருந்ததற்கான சுவடே இல்லாத அளவுக்கு, யாரோ பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக சந்திரகுமாரி, எஸ்பி மணிவண்ணனிடம் புகார் கொடுத்தார். இதுதவிர முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். விசாரணை நடத்த மார்த்தாண்டம் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

அப்போது சந்திரகுமாரி, வீடு இருந்ததற்கான புகைப்படங்கள், வீட்டுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் கொடுத்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். வீட்டை காணவில்லை என்று பெண் கொடுத்துள்ள புகார், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 8:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 26, 2013 8:08 pm

கினத்தைக் காணோமேன்னு வடிவேலு குடுத்த கம்ப்லெயிண்ட்டே என்ன ஆச்சுன்னு தெரியல, இதுல வீட்ட காணமா? இதையாவது கண்டு பிடிக்குறாங்களான்னு பார்ப்போம்!!!
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Apr 26, 2013 8:15 pm

வீட்டில் இருக்கும் பொருள் காணமல் போனாலே கஷ்டம் , இதில் வீட்டையே காணோமா ?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 8:20 pm

யினியவன் wrote: கிணத்தைக் காணோமேன்னு வடிவேலு குடுத்த கம்ப்லெயிண்ட்டே என்ன ஆச்சுன்னு தெரியல, இதுல வீட்ட காணமா? இதையாவது கண்டு பிடிக்குறாங்களான்னு பார்ப்போம்!!!

ஆமாம் இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 8:21 pm

பூவன் wrote:வீட்டில் இருக்கும் பொருள் காணமல் போனாலே கஷ்டம் , இதில் வீட்டையே காணோமா ?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாருங்களேன் அநியாயத்தை..........அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை போலிருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 26, 2013 8:22 pm

அரசியல் செல்வாக்கு இல்லாதவனா இத பண்ணியிருக்க போறான்? இதுல என்ன விசாரிக்க வேண்டி இருக்கு?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 8:24 pm

யினியவன் wrote:அரசியல் செல்வாக்கு இல்லாதவனா இத பண்ணியிருக்க போறான்? இதுல என்ன விசாரிக்க வேண்டி இருக்கு?

வாஸ்த்தவமான பேச்சு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Apr 26, 2013 8:30 pm

krishnaamma wrote:
பூவன் wrote:வீட்டில் இருக்கும் பொருள் காணமல் போனாலே கஷ்டம் , இதில் வீட்டையே காணோமா ?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாருங்களேன் அநியாயத்தை..........அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை போலிருக்கு சோகம்

தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் தொடர்கிறது , விரைவில் குற்ற்றவாளி பிடிபடுவான் , இதானே தாரக மந்திரம் .....

கொஞ்சநாளில் வீட்டை தொலைத்தவர் 4 வீட்டை கட்டும் அளவு பணம் செலவழிக்க வேண்டி இருக்கும் .....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 8:33 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:வீட்டில் இருக்கும் பொருள் காணமல் போனாலே கஷ்டம் , இதில் வீட்டையே காணோமா ?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாருங்களேன் அநியாயத்தை..........அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை போலிருக்கு சோகம்

தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் தொடர்கிறது , விரைவில் குற்ற்றவாளி பிடிபடுவான் , இதானே தாரக மந்திரம் .....

கொஞ்சநாளில் வீட்டை தொலைத்தவர் 4 வீட்டை கட்டும் அளவு பணம் செலவழிக்க வேண்டி இருக்கும் .....

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக