ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

4 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 6:46 am

First topic message reminder :

நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்

காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:01 pm

கூரையில்லாம
குடும்ப நடத்தி
ஒட்டு சொவருகூட இல்லாம
ஓட்டிப் படுத்து
நான் என்ன
குட்டியா போடப்போறேன்?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:01 pm

பிச்சைக்காரனாக்கவே
எச்சில் சுமந்த இவ
மிச்சம் வைக்காமல்
மின்சார தகனம் செய்யத்தக்க
கழிவு.
பின்னே...?
உடம்பு வளைஞ்சு
வயித்தைக் கழுவ முடியாதவள்லாம் - ஏன்
வயித்தை ரொம்பபிக்கணும்?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:03 pm

திருப்பதிக்கு
மொட்டைபோட
வேண்டுதல்
பஸ்சில் ஏறி டிக்கெட் வாங்க
பர்ஸத் தேடினேன்.
யாரொ
உள்ளூரிலேயே
முடித்துவிட்டார்கள்
என் வேண்டுதலை!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:04 pm

இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
யாரும்
அனாதையில்லை


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:04 pm

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் னு
டிவில, ரோயோல
சொல்றான... எதுக்குடி...?
பலூன் ஊதி பறக்க விடறதுக்கா?
என்ன மாதிரி
அனாதைங்க
உருவாகாம இருங்கத்தாண்டி!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:07 pm

வெறுமையிலிருந்து
பசுமையை நோக்கும்
சின்னஞ்சிறு உலகமே-நீ
Man eater ஆக
நாட்டில் நடமாடுவதை விட,
வாழ்கையிலும்-உன்
உடலிலும் ஒரு
அங்கமாகிவிட்ட ஆயுதத்தை
அறுத்தெறிந்து விட்டு
அம்மணமாய் காடு போ!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:08 pm

நாயை மனிதன் செல்லமாய் வளர்க்கிறான்
மனிதனுக்கு நாய் காவலிருக்கிறது
மனிதனுக்கு மனிதன்தான்
காவலாயில்லை!”


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:16 pm

கருவுற்றதால் தாயாகாமல்
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே
அன்னை ஆனவளே! - உன்
முக வரிகளில் மனித நேயத்தின்
முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் - இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்ஸிஜனாக சுவாசிப்போம்!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:20 pm

வேண்டுமானால்
ஊழலுக்காக
அரசியல்வாதிகளைத் தண்டிக்கும்
சட்டப் புத்தங்களைப் பதைத்து விடுங்கள்
பூக்களை எரிக்காதீர்கள்!
( 3 Roses என்ற கவிதையில், தர்மபுரி பேரூந்தில் தீ வைத்ததால் உடல்கருகி இறந்த மூன்று மாணவிகள்)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:21 pm

சீட் கொடுத்தால் ஏன் நிற்கவேண்டும்?
உட்காராலாமே!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்த மலையாள நடிகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum