ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

4 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 6:46 am

First topic message reminder :

நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்

காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:01 pm

கூரையில்லாம
குடும்ப நடத்தி
ஒட்டு சொவருகூட இல்லாம
ஓட்டிப் படுத்து
நான் என்ன
குட்டியா போடப்போறேன்?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:01 pm

பிச்சைக்காரனாக்கவே
எச்சில் சுமந்த இவ
மிச்சம் வைக்காமல்
மின்சார தகனம் செய்யத்தக்க
கழிவு.
பின்னே...?
உடம்பு வளைஞ்சு
வயித்தைக் கழுவ முடியாதவள்லாம் - ஏன்
வயித்தை ரொம்பபிக்கணும்?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:03 pm

திருப்பதிக்கு
மொட்டைபோட
வேண்டுதல்
பஸ்சில் ஏறி டிக்கெட் வாங்க
பர்ஸத் தேடினேன்.
யாரொ
உள்ளூரிலேயே
முடித்துவிட்டார்கள்
என் வேண்டுதலை!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:04 pm

இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
யாரும்
அனாதையில்லை


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:04 pm

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் னு
டிவில, ரோயோல
சொல்றான... எதுக்குடி...?
பலூன் ஊதி பறக்க விடறதுக்கா?
என்ன மாதிரி
அனாதைங்க
உருவாகாம இருங்கத்தாண்டி!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:07 pm

வெறுமையிலிருந்து
பசுமையை நோக்கும்
சின்னஞ்சிறு உலகமே-நீ
Man eater ஆக
நாட்டில் நடமாடுவதை விட,
வாழ்கையிலும்-உன்
உடலிலும் ஒரு
அங்கமாகிவிட்ட ஆயுதத்தை
அறுத்தெறிந்து விட்டு
அம்மணமாய் காடு போ!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:08 pm

நாயை மனிதன் செல்லமாய் வளர்க்கிறான்
மனிதனுக்கு நாய் காவலிருக்கிறது
மனிதனுக்கு மனிதன்தான்
காவலாயில்லை!”


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:16 pm

கருவுற்றதால் தாயாகாமல்
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே
அன்னை ஆனவளே! - உன்
முக வரிகளில் மனித நேயத்தின்
முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் - இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்ஸிஜனாக சுவாசிப்போம்!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:20 pm

வேண்டுமானால்
ஊழலுக்காக
அரசியல்வாதிகளைத் தண்டிக்கும்
சட்டப் புத்தங்களைப் பதைத்து விடுங்கள்
பூக்களை எரிக்காதீர்கள்!
( 3 Roses என்ற கவிதையில், தர்மபுரி பேரூந்தில் தீ வைத்ததால் உடல்கருகி இறந்த மூன்று மாணவிகள்)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 1:21 pm

சீட் கொடுத்தால் ஏன் நிற்கவேண்டும்?
உட்காராலாமே!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள் - Page 5 Empty Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்த மலையாள நடிகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum