Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
4 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
First topic message reminder :
நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்
காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்
காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
தட்சணை தந்து
தாலி சுமக்கப்போகும் தங்கங்களே!
திருமண தீப்பந்தத்திற்குள்
கழுத்தை நீட்டும் கற்பூரங்களே!
தாலி சுமக்கப்போகும் தங்கங்களே!
திருமண தீப்பந்தத்திற்குள்
கழுத்தை நீட்டும் கற்பூரங்களே!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கழுத்தில்
தூக்குக்கயிறு விழுந்துவிட்டால்
கணநேரத்தில் மரணம்
இதுவே உலக சட்டம்
உங்களுக்கு மட்டும் கழுத்தில் கயிறோடு
ஆயூசுக்கும் தண்டணை
தூக்குக்கயிறு விழுந்துவிட்டால்
கணநேரத்தில் மரணம்
இதுவே உலக சட்டம்
உங்களுக்கு மட்டும் கழுத்தில் கயிறோடு
ஆயூசுக்கும் தண்டணை
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
ஆட்டோவின் பின்கழுத்தில்
அதுக்கு வயது 21 ஆம்
21 ஆம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்களே
இன விருத்தியைத் தவிர
உங்களின் இன்னபிற விருத்திக்கு
இன்னா செய்பவனே கணவன்
இன்னாத்துக்ககுன்றேன்!
அதுக்கு வயது 21 ஆம்
21 ஆம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்களே
இன விருத்தியைத் தவிர
உங்களின் இன்னபிற விருத்திக்கு
இன்னா செய்பவனே கணவன்
இன்னாத்துக்ககுன்றேன்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
எந்த இலட்சணத்தில்
நீ காப்பாற்றுகிறாயோ
கற்பை,
அதே இலட்சிணத்தில்
அவளும்
புரிந்துகொள்!
நீ காப்பாற்றுகிறாயோ
கற்பை,
அதே இலட்சிணத்தில்
அவளும்
புரிந்துகொள்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
பெரியவனானப்புறம் திருடினா பரவாயில்லை...
ஏண்டா இவ்வளவு
சின்ன வயசிலேயே திருடறீங்க?
பெரியவனானப்புறம் பசிச்சா பரவாயில்லை...
இப்பஅவ பசிக்குதே?
ஏண்டா இவ்வளவு
சின்ன வயசிலேயே திருடறீங்க?
பெரியவனானப்புறம் பசிச்சா பரவாயில்லை...
இப்பஅவ பசிக்குதே?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
உடல் முழுக்க
கண்ணீர் வடிக்கும்
உழைப்பாளியின்
கண்ணில்
வியர்வை துளிர்ப்பதற்குள்
உயிரை அறுக்கும்
வயிறை நிரப்பு - ஓம்!
கண்ணீர் வடிக்கும்
உழைப்பாளியின்
கண்ணில்
வியர்வை துளிர்ப்பதற்குள்
உயிரை அறுக்கும்
வயிறை நிரப்பு - ஓம்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
அழத்
தொடங்கு
பிறர்
பசிக்கு!
தொடங்கு
பிறர்
பசிக்கு!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
உன்
அரிசியில்
வறியவன்
பெயர்
பொறி!
அரிசியில்
வறியவன்
பெயர்
பொறி!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கவிஞனுக்கு கலைமாமணி தந்து
கதர்த்துண்டு போர்த்தினார்கள்
வீடு சேர்ந்ததும்
வேலை தேடச்செல்லும் மகனுக்கு
இடுப்பு வேட்டியைக் கொடுத்துவிட்டு
கதர்த்துண்டினை
கௌரவமாகக் கட்டிக்கொண்டார்
கலைமாமணி
கதர்த்துண்டு போர்த்தினார்கள்
வீடு சேர்ந்ததும்
வேலை தேடச்செல்லும் மகனுக்கு
இடுப்பு வேட்டியைக் கொடுத்துவிட்டு
கதர்த்துண்டினை
கௌரவமாகக் கட்டிக்கொண்டார்
கலைமாமணி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
மொத ராத்திரிக்காக
முக்கா ராத்திரி முழிச்சிருக்கோம்
C/o பிளாட்பாரம் எங்களுக்கு
கிழிஞ்ச கோணிதான் கூடாரம்
அடுப்பா கொதிக்கற தரமேல
சினிமா போஸ்டர் பாய் மேல
அம்புட்டு வெளிச்சம் மழபோல
முக்கா ராத்திரி முழிச்சிருக்கோம்
C/o பிளாட்பாரம் எங்களுக்கு
கிழிஞ்ச கோணிதான் கூடாரம்
அடுப்பா கொதிக்கற தரமேல
சினிமா போஸ்டர் பாய் மேல
அம்புட்டு வெளிச்சம் மழபோல
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்த மலையாள நடிகர்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்த மலையாள நடிகர்
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|