ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

+2
Ahanya
பூவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by பூவன் Thu Apr 25, 2013 7:46 pm

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Images?q=tbn:ANd9GcSqchnuxB_SvNdUhR-O3SZBbJf3fqkEKMqrcCRQtebYS6XefDJ6


இதமாக இசையும் காற்று
இசையாக ஒலிக்கும்
இடி முழக்கங்கள்
இன்னிசை பாடிடும்
இனிய சாரல்கள்
இவையாவும் இனிதென்பதை
இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

இசைத்திடும் ராகங்கள்
இனித்திடும் கானங்கள்
இன்பம் தரும் இயற்கை
இன்சொற்களின் இதம்
இவையாவும் இனிதென்பதை
இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

இன்னலிலும் இன்பம்
இல்லாத போதும் இன்பம்
இயலாமை போதும் இன்பம்
இலட்சியங்கள் ஈடு ஏறாத
இயலாத வெற்றி
இவையாவும் இனிதென்பதை
இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....


இவையாவும் இனி எனதில்லை என்பதை
இனியவள் உன்னால் மட்டுமே உணர்ந்தேன் ....
இனிவரும் நாளும் இனியவள் நீயே .....


Last edited by பூவன் on Fri Apr 26, 2013 6:26 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by Ahanya Fri Apr 26, 2013 9:51 am

அருமையான வரிகள் பூவன் அண்ணா....பகிர்வுக்கு நன்றி.... அன்பு மலர்


இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by பூவன் Fri Apr 26, 2013 9:53 am

Ahanya wrote:அருமையான வரிகள் பூவன் அண்ணா....பகிர்வுக்கு நன்றி.... அன்பு மலர்
நன்றி அகன்யா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by kannammak62 Fri Apr 26, 2013 10:34 am

:வணக்கம்: கவிதை நன்றாக உள்ளது. கவிதைதானே.....
kannammak62
kannammak62
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by பூவன் Fri Apr 26, 2013 10:36 am

kannammak62 wrote: :வணக்கம்: கவிதை நன்றாக உள்ளது. கவிதைதானே.....

இது கவிதை இல்லை சொற்களின் விதை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by யினியவன் Fri Apr 26, 2013 6:19 pm

இது காதல் கவிதை இல்லையா?

அந்தப் படம் தான் கன்ப்யூஸ் பண்ணுது.

காதல் புலம்பல்தான்னு நெனச்சு ஓடிட்டேன் இங்க இருந்து.

கவிதை நன்று பூவன் - இ முதல் இ வரை அபாரம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by யினியவன் Fri Apr 26, 2013 6:31 pm

இதயம் தந்து இதயம் வளர்த்த அன்னையின் அன்புக்கான படம்
போட்டவுடன் கவிதையின் கருத்து நல்லா விளங்குது பூவன் - அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by பூவன் Fri Apr 26, 2013 6:34 pm

யினியவன் wrote:இதயம் தந்து இதயம் வளர்த்த அன்னையின் அன்புக்கான படம்
போட்டவுடன் கவிதையின் கருத்து நல்லா விளங்குது பூவன் - அருமை.
குழம்பாமல் இருந்தால் சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 26, 2013 6:53 pm

இன்னலிலும் இன்பம்
இல்லாத போதும் இன்பம்
இயலாமை போதும் இன்பம்
இலட்சியங்கள் ஈடு ஏறாத
இயலாத வெற்றி
இவையாவும் இனிதென்பதை
இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

மிக நல்ல வரிகள்.
பாராட்டுகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by பூவன் Fri Apr 26, 2013 7:00 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:இன்னலிலும் இன்பம்
இல்லாத போதும் இன்பம்
இயலாமை போதும் இன்பம்
இலட்சியங்கள் ஈடு ஏறாத
இயலாத வெற்றி
இவையாவும் இனிதென்பதை
இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

மிக நல்ல வரிகள்.
பாராட்டுகள்.

நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இனியவள்  உன்னால்  உணர்ந்தேன் ..... Empty Re: இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum