ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் கவிதைகள்

2 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:34 pm

First topic message reminder :

நன்றி : கண்ணதாசன்

"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:01 pm

என்னை அழவிடு என்னை அழவிடு
அன்னை என்னை அழவே படைத்தாள்
வானம் அழுவது மழையெனும் போது
வையம் அழுவது பனியெனும் பொது
கானம் அழுவது கலையெனும் பொது
கலைஞன் அழுவது கவிதையா காதோ?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:02 pm

கைநிறையப் பொருள்குவித்துக் காலமெல்லாம் அள்ளிவிட்டு
இல்லையென வருவார்க்கும் ஏங்கி அழுவார்க்கும்
தொல்லையிலே வீழ்வார்க்கும் துணையாக வாழ்ந்திருந்து
கல்யாண மாகாத காளையர்க்கும் கன்னியர்க்கும்
நல்ல மணமுடித்து நல்வாழ்வுக் கைகொடுத்து
எல்லார்க்கும் நல்லவனாய் இரக்கம் மிகுந்தவனாய்
வாழ நினைத்திருந்தேன் வாழ்வும் முழுமையில்லை


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:02 pm

"போனால் போகட்டும் போட! இறந்து விட்டால்
நானாரோ நீயாரோ நல்ல பொழுதையெல்லாம்
அழுதே கழிக்காமல் ஆடித்தான் பார்க்கிறேன்'


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:03 pm

இனித்தசுவை வாழ்க்கைமுறை பலவுங் கொண்ட
இயல்புமிகு தமிழரெல்லாம் இனத்தால் ஒன்று
மனிதக்குணம் சிறிதுமிலா வடவர் தம்மில்
மாறுபடு இனத்தார் காரணத்தால் ஒன்று'


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:03 pm

காட்டுமலர்க் கொத்தேபோல் இனிமை தேக்கிக்
காத்த மொழி தமிழாகும் நம்மதாகும்!
கெட்ட மொழி இந்திஅதன் பகைவ னாகும்
கேட்கின்ற பிரிவினைக்குப் பொருள் இரண்டாம்
... ... ... ...
அற்புதமாம் தமிழ்க்கலைக்கு வடவர் நாட்டின்
அசடுவழி கலைவேறு! கொள்கை மூன்று'


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:04 pm

குதிரையைக் கூடிய கோமள வல்லிகள்
கூடியிருந்தது வடநாடு!'
பதிமுறை காத்தநற் பத்தினிப் பெண்மையின்
பண்புவ ளர்த்தது தென்னாடு!
அதிசயக் கடவுளர் ஆயிர மாயிரம்
ஆதிநி லைத்தது வடநாடு!
கதிரொடு திங்களைக் கண்ணுற வாழ்த்திய
காவியம் புகழ்வது தென்னாடு!
காதலர் கண்டதும் மேகலை வீழ்வுறும்
காமம்வ ளர்த்தது வடநாடு!
காதலர் கண்டதும் நாணிய பெண்மையிற்
கற்புநி லைத்தது தென்னாடு!'


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:05 pm

எவ்வழி ஓரினம் எவ்வழி ஓர்கலை
எவ்வழி பாரதம் ஒன்றாகும்
... ... ... ...
செவ்வழி தமிழர் ஆந்திரர் ஒன்றாய்த்
திராவிடம் காணல் நன்றாகும்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:05 pm

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழிவைத்து
வாழைக்குள் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் இறைவன்'


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:06 pm

இறைவனென் றொருவன் உண்டு
இவரிவர் வாழ்க்கை இந்த
முறையிலே போகும் என்று
முடிவுற்ற கணக்கும் உண்டு


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:07 pm

முற்றும் கசந்ததென்று
பற்றற்று வந்தவர்க்குச்
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்'


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணதாசன் கவிதைகள் - Page 4 Empty Re: கண்ணதாசன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum