புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
82 Posts - 44%
heezulia
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
6 Posts - 3%
prajai
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
6 Posts - 3%
jairam
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
2 Posts - 1%
Jenila
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
124 Posts - 51%
ayyasamy ram
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
82 Posts - 34%
mohamed nizamudeen
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
10 Posts - 4%
prajai
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
9 Posts - 4%
Jenila
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
2 Posts - 1%
jairam
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காரிய சித்தி! Poll_c10காரிய சித்தி! Poll_m10காரிய சித்தி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரிய சித்தி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 25, 2013 1:57 am



நாம் ஒரு காரியமாக ஒருவரிடம் போகிறோம். அவரிடம் ஏதேதோ பேசிவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வருகிறோம். வீட்டுக்கு வந்த பிறகுதான், "அடடா, அவரிடம் இதைக் கேட்க மறந்து விட்டோமே...' என்ற, ஞாபகம் வருகிறது. அப்போது ஞாபகம் வந்து என்ன பயன்?

பாண்டவர்கள் வனவாசத்தின்போது, பர்ண சாலையில், ஒரு முனிவர் இருந்தார். அவர், தினமும் அக்னி ஹோத்ரம் செய்வது வழக்கம். ஒரு நாள் அவரிடமிருந்த அரணிக்கட்டையை (இதைக் கடைந்து தான் நெருப்பு உண்டாக்க வேண்டும்!) ஒரு மான், தன் கொம்பில் சிக்க வைத்து, தூக்கிக் கொண்டு ஓடியது.

இதைக் கண்ட முனிவர், பாண்டவர்களிடம் கூறி, அரணிக் கட்டையைக் கொண்டு வரும்படி வேண்டினார். சகாதேவனிடம் சொல்லி, மானை துரத்திச் சென்று, அரணிக் கட்டையை மீட்டுவரச் சொன்னார் தருமர். அந்த மான் ஓடிச் சென்று ஒரு மடுவில் இறங்கியதும், ஒரு யட்சசாக மாறியது.

அந்த மடுவிலிருந்த தண்ணீரைக் குடிக்க முயன்றான் சகாதேவன். அப்போது அந்த யட்சஸ், "நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு தண்ணீரைக் குடிக்கலாம். சரியான பதில் சொல்லா விட்டால், நீ இங்கேயே இறந்து விடுவாய்...' என்று சொல்லி, கேள்வி கேட்டது. பதில் தெரியாத சகாதேவன், அந்த மடுவில் இருந்த நீரைக் குடித்ததும் இறந்து விழுந்தான்.

சகாதேவனை தேடி வந்த நகுலன், அர்ஜுனன், பீமன் எல்லாருமே இதேபோல் மடுவின் கரையில் வீழ்ந்து இறந்தனர். அதன்பின் தன் தம்பிகளை தேடி அங்கே வந்தார் தருமர். தருமரை பார்த்து, "நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். சொல்லாவிட்டால், நீயும் இறந்து விடுவாய்...' என்றது யட்சஸ்.

யட்சஸ் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், சரியான பதில் சொன்னார் தருமர். இது, பாரதத்தில் யட்சப்ரச்னம் என்ற பகுதியில் வருகிறது. யட்சஸ் சந்தோஷப்பட்டு, "இங்கு இறந்து கிடக்கும் நால்வரில் யாராவது ஒருவரை பிழைக்க வைக்கிறேன். யாரை நீ விரும்புகிறாய்...' என்று கேட்டது.

"நகுலனை பிழைக்க வை...' என்றார் தருமர்.

"ஏன்? பலசாலியான பீமனையும், வில்லாளனான அர்ஜுனனையும், சகாதேவனையும் விட்டு விட்டு நகுலனை கேட்கிறாய்?' என்று கேட்டது.

அதற்கு, "குந்திக்கு ஒரு பிள்ளையாக நான் இருக்கிறேன். மாத்ரிக்கு ஒரு பிள்ளையாக நகுலன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நகுலனைக் கேட்டேன்...' என்றார் தருமர்.

தருமரின் நியாய புத்தியை மெச்சி, அனைவரையும் பிழைக்கச் செய்து, "போரில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்...' என்று வாழ்த்தியது யட்சஸ்.

நன்றி சொல்லி, யட்சஸ் கொண்டு வந்த அரணிக்கட்டையையும் கேட்டுப் பெற்றார் தருமர். வந்த காரியத்தை அவர் மறக்க வில்லை. பின், அரணிக் கட்டையை கொண்டு போய், சரியான நேரத்தில் முனிவரிடம் கொடுத்து, ஆசி பெற்றார்.

எவ்வளவு நேரம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், தான் வந்த காரியத்தை மறக்காமல், காரிய சித்தியுடன் திரும்ப வேண்டும். ஊர் கதையெல்லாம் பேசி, வந்த காரியத்தை மறந்துவிடக் கூடாது.

தினமலர்



காரிய சித்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 25, 2013 11:42 am

நல்ல பதிவு ..

எவ்வளவு நேரம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், தான் வந்த காரியத்தை மறக்காமல், காரிய சித்தியுடன் திரும்ப வேண்டும். ஊர் கதையெல்லாம் பேசி, வந்த காரியத்தை மறந்துவிடக் கூடாது.

இதுபோல சில சமயம் நடந்துள்ளது ... இனி தவிற்க முயற்சி செய்வோம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக