ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:50 am

First topic message reminder :

நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது


நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.

இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)







Last edited by கவியருவி ம.ரமேஷ் on Wed Apr 24, 2013 4:53 am; edited 1 time in total


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:49 pm

நீங்கள்
எங்கள் சொத்து
அதனால்தான் உங்களுக்குச்
சொத்தை அளிப்பதில்லை
சொத்துக்கே எதற்குச்
சொத்து? (மு.மு., ப.55)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:50 pm

நல்லதொரு சமுதாயம்
நாம்காண வேண்டும்
அதற்காக
எட்டமுடியாத
இலட்சியங்கள் தேவையில்லை
அடைய முடியாத
ஆகாயக் கோட்டை ஏன்?
எட்ட முடிகின்ற
யதார்த்தக் குடில்போதும் (நே.வி., ப.57-58)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 12:58 pm

மனிதன்
இயற்கையாய் இருந்தவரை
இன்பமாய் வாழ்ந்துவந்தான்
செயற்கைகளை வளர்த்தான்
சீரழிந்து போய்விட்டான்
இயந்திரங்களைப் பெருக்கி
இயந்திரமானான்; வாழ்க்கை
உயிரற்ற பொம்மைகளின்
ஊசலாட்டம் ஆனது (இ.பி., பக்.58-59)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 12:58 pm

உச்சக்கட்டச்
சண்டைக் காட்சியோடு
ஓர் ஆபாசப் படம்
முடிவடைந்து விட்டது. (சு.வி., ப.50)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 12:59 pm

எதிரியின் மனைவியை நாங்கள் துகில் உரித்தோம்.
தாயின் ஆடைகளையே நீங்கள் உரிகிறீர்கள்.
ஆனால் என்னை வில்லன் என்கிறார்கள்.
உங்களை கதாநாயகன் என்கிறார்கள்.
இதுதான் எனக்குப் புரியவில்லை. (சு.வி., ப.63)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 12:59 pm

அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது.
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. (சு.வி., ப.19)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:00 pm

வெள்ளித் திரையொன்று,
சின்னத் திரையென்ற
கொள்ளித் திரையொன்று;
இரண்டிலும்
படமெடுக்கும் பாம்புகளின்
வர்ணவிஷம்.
கண்முன்னே
கலாச்சாரக் கற்பழிப்பு. (மு.மு., ப.47)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:00 pm

ஏடுகள்
கடைவிரித்த நடிகைகளின்
தொடையிலே மச்சமுண்டா? என்று
துப்பறிந்து கொண்டிருக்க...
பத்திரிகை எல்லாம்
பால் உணர்வை மக்களுக்குப்
பரிமாறிக் கொண்டிருக்க...
மஞ்சள் பத்திரிகை
தயாரித்துக் கொண்டிருக்க...
பச்சை எழுத்துகளால்
பணம் பண்ணிக் கொண்டிருக்க... (மு.மு., பக்.30-31)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:01 pm

ஒரு மாஜி நடிகையின்
கிளிஸரின் கண்ணீர்
சட்டமன்றத் தேர்தல்
வாக்குகளைக் ‘கறக்க’ப்
பசுக்களின் முன் வைக்கப்படும்
வைக்கோல் கன்றுகள். (மு.மு., பக்.72-73)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:01 pm

இப்போதெல்லாம்
இந்த நாட்டில்
நடிகர்கள்
தலைவர்களாக இருக்கிறார்கள்
தலைவர்கள்
நடிகர்களாக இருக்கிறார்கள். (மு.மு., ப.46)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum