Latest topics
» நாவல்கள் வேண்டும்by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
First topic message reminder :
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
Last edited by கவியருவி ம.ரமேஷ் on Wed Apr 24, 2013 4:53 am; edited 1 time in total
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
நீங்கள்
எங்கள் சொத்து
அதனால்தான் உங்களுக்குச்
சொத்தை அளிப்பதில்லை
சொத்துக்கே எதற்குச்
சொத்து? (மு.மு., ப.55)
எங்கள் சொத்து
அதனால்தான் உங்களுக்குச்
சொத்தை அளிப்பதில்லை
சொத்துக்கே எதற்குச்
சொத்து? (மு.மு., ப.55)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
நல்லதொரு சமுதாயம்
நாம்காண வேண்டும்
அதற்காக
எட்டமுடியாத
இலட்சியங்கள் தேவையில்லை
அடைய முடியாத
ஆகாயக் கோட்டை ஏன்?
எட்ட முடிகின்ற
யதார்த்தக் குடில்போதும் (நே.வி., ப.57-58)
நாம்காண வேண்டும்
அதற்காக
எட்டமுடியாத
இலட்சியங்கள் தேவையில்லை
அடைய முடியாத
ஆகாயக் கோட்டை ஏன்?
எட்ட முடிகின்ற
யதார்த்தக் குடில்போதும் (நே.வி., ப.57-58)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
மனிதன்
இயற்கையாய் இருந்தவரை
இன்பமாய் வாழ்ந்துவந்தான்
செயற்கைகளை வளர்த்தான்
சீரழிந்து போய்விட்டான்
இயந்திரங்களைப் பெருக்கி
இயந்திரமானான்; வாழ்க்கை
உயிரற்ற பொம்மைகளின்
ஊசலாட்டம் ஆனது (இ.பி., பக்.58-59)
இயற்கையாய் இருந்தவரை
இன்பமாய் வாழ்ந்துவந்தான்
செயற்கைகளை வளர்த்தான்
சீரழிந்து போய்விட்டான்
இயந்திரங்களைப் பெருக்கி
இயந்திரமானான்; வாழ்க்கை
உயிரற்ற பொம்மைகளின்
ஊசலாட்டம் ஆனது (இ.பி., பக்.58-59)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உச்சக்கட்டச்
சண்டைக் காட்சியோடு
ஓர் ஆபாசப் படம்
முடிவடைந்து விட்டது. (சு.வி., ப.50)
சண்டைக் காட்சியோடு
ஓர் ஆபாசப் படம்
முடிவடைந்து விட்டது. (சு.வி., ப.50)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
எதிரியின் மனைவியை நாங்கள் துகில் உரித்தோம்.
தாயின் ஆடைகளையே நீங்கள் உரிகிறீர்கள்.
ஆனால் என்னை வில்லன் என்கிறார்கள்.
உங்களை கதாநாயகன் என்கிறார்கள்.
இதுதான் எனக்குப் புரியவில்லை. (சு.வி., ப.63)
தாயின் ஆடைகளையே நீங்கள் உரிகிறீர்கள்.
ஆனால் என்னை வில்லன் என்கிறார்கள்.
உங்களை கதாநாயகன் என்கிறார்கள்.
இதுதான் எனக்குப் புரியவில்லை. (சு.வி., ப.63)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது.
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. (சு.வி., ப.19)
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது.
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. (சு.வி., ப.19)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
வெள்ளித் திரையொன்று,
சின்னத் திரையென்ற
கொள்ளித் திரையொன்று;
இரண்டிலும்
படமெடுக்கும் பாம்புகளின்
வர்ணவிஷம்.
கண்முன்னே
கலாச்சாரக் கற்பழிப்பு. (மு.மு., ப.47)
சின்னத் திரையென்ற
கொள்ளித் திரையொன்று;
இரண்டிலும்
படமெடுக்கும் பாம்புகளின்
வர்ணவிஷம்.
கண்முன்னே
கலாச்சாரக் கற்பழிப்பு. (மு.மு., ப.47)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
ஏடுகள்
கடைவிரித்த நடிகைகளின்
தொடையிலே மச்சமுண்டா? என்று
துப்பறிந்து கொண்டிருக்க...
பத்திரிகை எல்லாம்
பால் உணர்வை மக்களுக்குப்
பரிமாறிக் கொண்டிருக்க...
மஞ்சள் பத்திரிகை
தயாரித்துக் கொண்டிருக்க...
பச்சை எழுத்துகளால்
பணம் பண்ணிக் கொண்டிருக்க... (மு.மு., பக்.30-31)
கடைவிரித்த நடிகைகளின்
தொடையிலே மச்சமுண்டா? என்று
துப்பறிந்து கொண்டிருக்க...
பத்திரிகை எல்லாம்
பால் உணர்வை மக்களுக்குப்
பரிமாறிக் கொண்டிருக்க...
மஞ்சள் பத்திரிகை
தயாரித்துக் கொண்டிருக்க...
பச்சை எழுத்துகளால்
பணம் பண்ணிக் கொண்டிருக்க... (மு.மு., பக்.30-31)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
ஒரு மாஜி நடிகையின்
கிளிஸரின் கண்ணீர்
சட்டமன்றத் தேர்தல்
வாக்குகளைக் ‘கறக்க’ப்
பசுக்களின் முன் வைக்கப்படும்
வைக்கோல் கன்றுகள். (மு.மு., பக்.72-73)
கிளிஸரின் கண்ணீர்
சட்டமன்றத் தேர்தல்
வாக்குகளைக் ‘கறக்க’ப்
பசுக்களின் முன் வைக்கப்படும்
வைக்கோல் கன்றுகள். (மு.மு., பக்.72-73)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
இப்போதெல்லாம்
இந்த நாட்டில்
நடிகர்கள்
தலைவர்களாக இருக்கிறார்கள்
தலைவர்கள்
நடிகர்களாக இருக்கிறார்கள். (மு.மு., ப.46)
இந்த நாட்டில்
நடிகர்கள்
தலைவர்களாக இருக்கிறார்கள்
தலைவர்கள்
நடிகர்களாக இருக்கிறார்கள். (மு.மு., ப.46)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
» பித்தன் - (கவிதை) - கவிக்கோ அப்துல் ரகுமான்
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» உதிரும் சிறகுகள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
» சிலந்தி - கவிக்கோ அப்துல் ரஹ்மான்
» பித்தன் - (கவிதை) - கவிக்கோ அப்துல் ரகுமான்
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» உதிரும் சிறகுகள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
» சிலந்தி - கவிக்கோ அப்துல் ரஹ்மான்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|