Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
First topic message reminder :
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
Last edited by கவியருவி ம.ரமேஷ் on Wed Apr 24, 2013 4:53 am; edited 1 time in total
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உடல்களைக்
கசக்கிப் பிழிந்து
வியர்வையைக் குடிக்கும்
குடிகாரர்களை
ஏன் தண்டிப்பதில்லை
உங்கள் சட்டம்?
... ... ... ...
உங்கள் சட்டமே
போதையில் மயங்கிச்
சாக்கடையில்
விழுந்து கிடக்கிறதே! (சு.வி., பக்.96-97)
கசக்கிப் பிழிந்து
வியர்வையைக் குடிக்கும்
குடிகாரர்களை
ஏன் தண்டிப்பதில்லை
உங்கள் சட்டம்?
... ... ... ...
உங்கள் சட்டமே
போதையில் மயங்கிச்
சாக்கடையில்
விழுந்து கிடக்கிறதே! (சு.வி., பக்.96-97)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
சட்டம்
அந்த அநாதைப் பெண்-
அவளுக்கல்லவா நீங்கள்
பாதுகாவலர்கள்?
ஆனால் அவளைப்
பலாத்காரம் செய்கிறவர்களுக்கல்லவா
நீங்கள்
பக்கத் துணையாய் இருக்கிறீர்கள்? (சு.வி., ப.41)
அந்த அநாதைப் பெண்-
அவளுக்கல்லவா நீங்கள்
பாதுகாவலர்கள்?
ஆனால் அவளைப்
பலாத்காரம் செய்கிறவர்களுக்கல்லவா
நீங்கள்
பக்கத் துணையாய் இருக்கிறீர்கள்? (சு.வி., ப.41)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
காக்கிச் சட்டை
சட்டத்தின் கவசம்;
சில சாமியார்களின்
காவியுடைபோல்
இதையும்
வேஷமாக்கிவிடாதீர்கள் (சு.வி., ப.42)
சட்டத்தின் கவசம்;
சில சாமியார்களின்
காவியுடைபோல்
இதையும்
வேஷமாக்கிவிடாதீர்கள் (சு.வி., ப.42)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
இதோ!
நவீன காலத்துக் காதலர்கள்
ஆதாம் ஏவாள் அருந்திய
அதே பழைய மதுவைத்தான்
அருந்திக்கொண்டிருக்கிறார்கள்
காதல் மேடையில்
பாத்திரங்களே புதியவை
கதை பழையதே (ஆலா., ப.89)
நவீன காலத்துக் காதலர்கள்
ஆதாம் ஏவாள் அருந்திய
அதே பழைய மதுவைத்தான்
அருந்திக்கொண்டிருக்கிறார்கள்
காதல் மேடையில்
பாத்திரங்களே புதியவை
கதை பழையதே (ஆலா., ப.89)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
பாதிகள் நாம் என
உணரும் பசிப்பொழுதில்
செருக்குகளையே ஏந்தி
ஒருவரது வாசல்
ஒருவர் இரக்கின்றோம்
இருவர்க்கிடையே
இந்த மோக ஈர்ப்பு
பரிணாமத் தூண்டின் புழு (பால்., ப.19)
உணரும் பசிப்பொழுதில்
செருக்குகளையே ஏந்தி
ஒருவரது வாசல்
ஒருவர் இரக்கின்றோம்
இருவர்க்கிடையே
இந்த மோக ஈர்ப்பு
பரிணாமத் தூண்டின் புழு (பால்., ப.19)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கொளுத்தப்பட்ட கற்பூரம் போல்
உன் காதலால்
நான் அழிந்துபோவேன் என்று
எனக்குத் தெரியும் (ப.பா.,ப.9)
உன் காதலால்
நான் அழிந்துபோவேன் என்று
எனக்குத் தெரியும் (ப.பா.,ப.9)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
புதுமைக்கு மிரண்டு
அறியாத தேவதைகளைப்
புறக்கணித்து
அறிந்த பேய்களை
ஆதரிக்கும் நீயே
பழைய மனைவியைச்
சத்துப்
புதுப் பெண்ணை
நாடுகிறாய் (ஆலா. ப.91)
அறியாத தேவதைகளைப்
புறக்கணித்து
அறிந்த பேய்களை
ஆதரிக்கும் நீயே
பழைய மனைவியைச்
சத்துப்
புதுப் பெண்ணை
நாடுகிறாய் (ஆலா. ப.91)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உங்களுக்குத் தரப்பட்ட
காதல் என்ற
அந்த தெய்வீக நெருப்பை
என்ன செய்தீர்கள்?
... ... ... ...
ஆணையும் பெண்ணையும் இணைத்து
வெளிச்சம் உண்டாக்கும்
மின்சாரம் அல்லவா அது
ஆனால் நீங்களோ
அதனால் விபத்துக்களை
உண்டாக்கிக்கொள்கிறீர்களே! (ஆலா., பக்.126-27)
காதல் என்ற
அந்த தெய்வீக நெருப்பை
என்ன செய்தீர்கள்?
... ... ... ...
ஆணையும் பெண்ணையும் இணைத்து
வெளிச்சம் உண்டாக்கும்
மின்சாரம் அல்லவா அது
ஆனால் நீங்களோ
அதனால் விபத்துக்களை
உண்டாக்கிக்கொள்கிறீர்களே! (ஆலா., பக்.126-27)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உமையைப்போல் கணவன்தன்
பாதி யாகும்
உரிமைகளைப் பெற்றவளே
மனைவி ஆவாள் (இ.பி., ப.177)
பாதி யாகும்
உரிமைகளைப் பெற்றவளே
மனைவி ஆவாள் (இ.பி., ப.177)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கண்ணென்றும் பொன்னென்றும்
அன்னை அழைத்தாள் - எனைக்
கனியென்றும் கரும்பென்றும்
கணவர் அழைத்தார்
பெண்ணென்று நான் பிறந்து
கேட்ட மொழிக்குள் - என்
பிள்ளை சொன்ன அம்மா போல்
வேறொன்றில்லை (இ.பி., ப.122)
அன்னை அழைத்தாள் - எனைக்
கனியென்றும் கரும்பென்றும்
கணவர் அழைத்தார்
பெண்ணென்று நான் பிறந்து
கேட்ட மொழிக்குள் - என்
பிள்ளை சொன்ன அம்மா போல்
வேறொன்றில்லை (இ.பி., ப.122)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
» பித்தன் - (கவிதை) - கவிக்கோ அப்துல் ரகுமான்
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» உதிரும் சிறகுகள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
» சிலந்தி - கவிக்கோ அப்துல் ரஹ்மான்
» பித்தன் - (கவிதை) - கவிக்கோ அப்துல் ரகுமான்
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» உதிரும் சிறகுகள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
» சிலந்தி - கவிக்கோ அப்துல் ரஹ்மான்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|