Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
Last edited by கவியருவி ம.ரமேஷ் on Wed Apr 24, 2013 4:53 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
தமிழென்றால் எழுத்தில்லை,
சத்தமில்லை, வாழ்க்கையில்
அமிழ்தமாம் இன்பமென்ற
அருங்கருத்தை உணர்ந்தவன்
... ... ... ...
அகமே தமிழின்
அடையாளம்; தமிழர்களின்
முகமும் அதுதான்
முகவரியும் அதுதான் (இ.பி., ப.115)
சத்தமில்லை, வாழ்க்கையில்
அமிழ்தமாம் இன்பமென்ற
அருங்கருத்தை உணர்ந்தவன்
... ... ... ...
அகமே தமிழின்
அடையாளம்; தமிழர்களின்
முகமும் அதுதான்
முகவரியும் அதுதான் (இ.பி., ப.115)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அரக்கர்களைப் பூண்டோடு ஒழிக்கும்
போர்க்களத்தில்
கணை ஏந்த வேண்டிய கை
காதைப் பொத்திக் கொண்டிருப்பதா?
எப்போது நடக்கும்
இராவண சம்ஹாரம்?
என்றைக்கு நடக்கும்
இலங்கா தகனம்? (சு.வி., ப.86)
போர்க்களத்தில்
கணை ஏந்த வேண்டிய கை
காதைப் பொத்திக் கொண்டிருப்பதா?
எப்போது நடக்கும்
இராவண சம்ஹாரம்?
என்றைக்கு நடக்கும்
இலங்கா தகனம்? (சு.வி., ப.86)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
நாம் அடைப்புக் குறிகளுக்குள்
அடைக்கப்பட்டவர்கள்
விற்பனைக்காகச்
சந்தையில் கூறு கட்டிக் கிடப்பவர்கள்
சட்டத்தின் கைதிகள்
சம்பிரதாயத்தின் கொத்தடிமைகள்
அட்டவணைகளுக்குப் பிறந்தவர்கள்
செயற்கையின் ப பீடத்திற்காக
வளர்க்கப்படும் ஆடுகள் (ஆலா., பக்.53-54)
அடைக்கப்பட்டவர்கள்
விற்பனைக்காகச்
சந்தையில் கூறு கட்டிக் கிடப்பவர்கள்
சட்டத்தின் கைதிகள்
சம்பிரதாயத்தின் கொத்தடிமைகள்
அட்டவணைகளுக்குப் பிறந்தவர்கள்
செயற்கையின் ப பீடத்திற்காக
வளர்க்கப்படும் ஆடுகள் (ஆலா., பக்.53-54)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்., ப.72)
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்., ப.72)
Last edited by கே. பாலா on Wed Apr 24, 2013 7:00 am; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
வணக்கம், தலைவரே! என்னைத் தெரிகிறதா?
சகுனி - அசல் சகுனி. என்ன அப்படி விழிக்கிறீர்கள்?
என்றைக்கோ செத்துப்போனவன் இன்றைக்கு
எப்படி எழுந்து வந்தான் என்று
ஆச்சரியப்படுகிறீர்களா?
தேர்தல் வருகிறதல்லவா? செத்துப்போனவர்கள்
எல்லாம் எழுந்து வரவேண்டியதுதானே! (சு.வி., ப.62)
சகுனி - அசல் சகுனி. என்ன அப்படி விழிக்கிறீர்கள்?
என்றைக்கோ செத்துப்போனவன் இன்றைக்கு
எப்படி எழுந்து வந்தான் என்று
ஆச்சரியப்படுகிறீர்களா?
தேர்தல் வருகிறதல்லவா? செத்துப்போனவர்கள்
எல்லாம் எழுந்து வரவேண்டியதுதானே! (சு.வி., ப.62)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
புதிய கொடிக் கம்பத்தைக்
காலுயர்த்தி
நனைத்துப் போகிறது
பழைய நாய் (ப.பா., ப.65)
காலுயர்த்தி
நனைத்துப் போகிறது
பழைய நாய் (ப.பா., ப.65)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கம்பங்களுக்கு ஆடை
மனிதர்களுக்கு நிர்வாணம்
விசித்திரமான தேசம்! (சு.வி., ப.16)
மனிதர்களுக்கு நிர்வாணம்
விசித்திரமான தேசம்! (சு.வி., ப.16)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
எல்லோரையும் போலவே
தலைவர்களும்
செத்துப்போகிறார்கள்
ஆனால்
தலைவர்களின் சாவு மட்டும்
ஈடு செய்ய முடியாத
இழப்பாகிவிடுகிறது
இருந்தாலும்
நாற்காலிகள்
காலியாக இருப்பதில்லை (சு.வி., ப.74)
தலைவர்களும்
செத்துப்போகிறார்கள்
ஆனால்
தலைவர்களின் சாவு மட்டும்
ஈடு செய்ய முடியாத
இழப்பாகிவிடுகிறது
இருந்தாலும்
நாற்காலிகள்
காலியாக இருப்பதில்லை (சு.வி., ப.74)
Last edited by கே. பாலா on Wed Apr 24, 2013 7:02 am; edited 1 time in total (Reason for editing : நாற்காகள் காயாக இருப்பதில்லை எனபது திருத்தப்பட்டது)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அது ஈ நாடு.
ஈக்களே அதிகமாக இருப்பதால் ஈநாடு.
ஈக்களுக்குக் கழிவுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
கழிவுகள் தங்கள் நாற்றத்தால் ஈக்களைக்
கவர்ந்து இழுக்கும்.
எந்தக் கழிவில் நாற்றம் அதிகமோ
அந்தக் கழிவில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும்.
எந்த இடத்துக் கழிவு என்பதைப் பொறுத்தும்
கழிவுகளுக்கு மவுசு உண்டு.
சில ஈக்கள் புத்திசாகள், எந்தக் கழிவுக்கு
மவுசு இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு
அங்கே போய் மொய்க்கும். (சு.வி., ப.54)
ஈக்களே அதிகமாக இருப்பதால் ஈநாடு.
ஈக்களுக்குக் கழிவுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
கழிவுகள் தங்கள் நாற்றத்தால் ஈக்களைக்
கவர்ந்து இழுக்கும்.
எந்தக் கழிவில் நாற்றம் அதிகமோ
அந்தக் கழிவில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும்.
எந்த இடத்துக் கழிவு என்பதைப் பொறுத்தும்
கழிவுகளுக்கு மவுசு உண்டு.
சில ஈக்கள் புத்திசாகள், எந்தக் கழிவுக்கு
மவுசு இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு
அங்கே போய் மொய்க்கும். (சு.வி., ப.54)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
» பித்தன் - (கவிதை) - கவிக்கோ அப்துல் ரகுமான்
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» உதிரும் சிறகுகள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
» சிலந்தி - கவிக்கோ அப்துல் ரஹ்மான்
» பித்தன் - (கவிதை) - கவிக்கோ அப்துல் ரகுமான்
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» உதிரும் சிறகுகள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
» சிலந்தி - கவிக்கோ அப்துல் ரஹ்மான்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|