Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
2 posters
Page 1 of 1
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
BBC தமிழ் ஏப்ரல் 23
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அரசின் மீது பழிசுமத்துவோர் அவதூறு வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டுமென உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இன்று செவ்வாய் தமிழக சட்டமன்றத்தில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிடர் கழக அணியின் துணைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், அவரது கட்சித் தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் மு கருணாநிதி உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குக்கள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அது சம்பந்தமாக பதிலளித்த முதல்வர், "எத்தகைய உயரிய பொறுப்பில் ஒருவர் இருந்தாலும் அவர் நா காக்கவேண்டும். காக்காமல் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்டவே அத்தகைய வழக்குகள்" என்று கூறினார்.
"தன்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழும்போது, தன்னைப் பற்றியோ தனது அமைச்சரவை சகாக்களைப் பற்றியோ அவதூறாக ஏதும் கூறப்படும்போது அரசு அமைதி காத்தால், புகார்கள் உண்மை என்றாகிவிடும் என்பதாலேயே வழக்குக்கள் தொடரப்படுகின்றன" என்று அவர் விளக்கமளித்தார்.
அரசியல்வாதிகள் தவிர ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகளைத் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
"கொலைகள் குறைகின்றன"சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுகையில், அவர் தனது ஆட்சியில் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று கூறினார்.
"முந்தைய அஇஅதிமுக ஆட்சியின் இறுதி ஆண்டான 2006ல் 1274ஆகக் குறைந்த கொலைகளின் எண்ணிக்கை, பிற்பாடு வந்த திமுக ஆட்சியில், 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்போது மறுபடியும் கொலை சம்பவங்களின் உயர்வு வீதம் குறைந்துள்ளது."
2011ல் உயர்வு விழுக்காடு 1.86 ஆகக் குறைந்து, 2012ல் அது 3.38 சதமாக அதிகரித்தது என்றாலும், திமுக ஆட்சியோடு ஒப்பிடும் போது கொலை சம்பவங்களின் அதிகரிப்பு சதவிகிதம் 2 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார் ஜெயலலிதா.
குறிப்பாக உணர்ச்சி கொந்தளிப்பினால் ஏற்படும் கொலைகளை காவல்துறையினரால் தடுக்க இயலாது. எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
"அந்த அடிப்படையில், 2010ல் 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012ல், 137 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையேக் காட்டுகிறது" என ஜெயலலிதா வாதிட்டார் .
BBC தமிழ் ஏப்ரல் 23
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அரசின் மீது பழிசுமத்துவோர் அவதூறு வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டுமென உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இன்று செவ்வாய் தமிழக சட்டமன்றத்தில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிடர் கழக அணியின் துணைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், அவரது கட்சித் தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் மு கருணாநிதி உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குக்கள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அது சம்பந்தமாக பதிலளித்த முதல்வர், "எத்தகைய உயரிய பொறுப்பில் ஒருவர் இருந்தாலும் அவர் நா காக்கவேண்டும். காக்காமல் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்டவே அத்தகைய வழக்குகள்" என்று கூறினார்.
"தன்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழும்போது, தன்னைப் பற்றியோ தனது அமைச்சரவை சகாக்களைப் பற்றியோ அவதூறாக ஏதும் கூறப்படும்போது அரசு அமைதி காத்தால், புகார்கள் உண்மை என்றாகிவிடும் என்பதாலேயே வழக்குக்கள் தொடரப்படுகின்றன" என்று அவர் விளக்கமளித்தார்.
அரசியல்வாதிகள் தவிர ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகளைத் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
"கொலைகள் குறைகின்றன"சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுகையில், அவர் தனது ஆட்சியில் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று கூறினார்.
"முந்தைய அஇஅதிமுக ஆட்சியின் இறுதி ஆண்டான 2006ல் 1274ஆகக் குறைந்த கொலைகளின் எண்ணிக்கை, பிற்பாடு வந்த திமுக ஆட்சியில், 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்போது மறுபடியும் கொலை சம்பவங்களின் உயர்வு வீதம் குறைந்துள்ளது."
2011ல் உயர்வு விழுக்காடு 1.86 ஆகக் குறைந்து, 2012ல் அது 3.38 சதமாக அதிகரித்தது என்றாலும், திமுக ஆட்சியோடு ஒப்பிடும் போது கொலை சம்பவங்களின் அதிகரிப்பு சதவிகிதம் 2 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார் ஜெயலலிதா.
குறிப்பாக உணர்ச்சி கொந்தளிப்பினால் ஏற்படும் கொலைகளை காவல்துறையினரால் தடுக்க இயலாது. எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
"அந்த அடிப்படையில், 2010ல் 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012ல், 137 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையேக் காட்டுகிறது" என ஜெயலலிதா வாதிட்டார் .
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
இந்த பதிவை கிண்டல் பண்ணினா உங்கள் மீதும்
அவதூறு வழக்கு பாயலாம் - ஜாக்கிரதைங்கோ
அவதூறு வழக்கு பாயலாம் - ஜாக்கிரதைங்கோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
கொஞ்சம் வேகமா பாய சொல்லுங்க அண்ணே , இல்லன்னா வழக்கு பாதிவழியிலேயே அரபிக்கடலில் விழுந்துடும்............
Similar topics
» டிராஃபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு
» தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது...
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது...
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|