புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_m10ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள்


   
   
avatar
siva@123
Guest

Postsiva@123 Mon Apr 22, 2013 8:04 pm

ஆற்றுவாரில்லாத தமிழின காயத்திலிருந்து வரும் கதறல்கள்

ஓ! நீதி தலைவனே..!
நீ உன் நீதியை நிறைவேற்றும்வரை பொருத்திருப்பேன் நான்!
என் தாயும் என் தங்கையும் என் முன்னால் உதிரம் ஊற்றெடுத்தது பாய்ந்து கொண்டிருக்கும்போது,
உயிர் பிரியத்துடிக்கும் மரணவாசற்படியில் உலக இயல்புக்கு ஒவ்வாத நிலையில்,
துப்பாக்கித் தூக்கிய சிங்களர்களின் பற்களில்
சிக்கிக்கொண்டு
சின்னபின்னமாகப்பட்டு
சீரழிக்கப்பட்ட விதத்தை நான் காணதிருந்தால்!

எப்படிப் பொருக்க முடியும் என்னால்?
ஓ! நீதி தலைவனே..!
நீ உன் நீதியை நிறைவேற்றும்வரை பொருத்திருபேன் நான்!
என் பிஞ்சுக் குழந்தைகளின்
குண்டூசி அளவுகூட
இனக்கபடற்ற இளநெஞ்சு
வெடி சத்தம் கேட்டு கதறி கைகள் விரித்து
கண்களில் கண்ணீர் தெறிக்க கல்லும் கரையும் கோலத்துடன் தூக்குவார் யாருமின்றி,
தத்தி தத்தி ஓடி வந்த என் குழந்தையின் மார்பில்,
கூரான குண்டுகளை கொண்டு குத்திக் கிழித்த
குரூர அரக்கர்களை நான் காணதிருந்தால்!
எப்படிப்பொருக்க முடியும் என்னால்?!
என் மக்கள் தமிழனாக பிறந்தது யார் செய்த குற்றம்?
மிருகங்களை வளர்பதற்கு பிடித்தாலே
மிருகவதை சட்டம் சிறையில் அடைக்கும் மிருக சுதந்திரம் போற்றப்படும் இவ்வுலகில்,
மனிதனை கொல்வதற்கு பிடித்துக் கொண்டு போவதை கண்டும்கூட மனித சுதந்திரம் மறக்கப்பட்டது ஏனோ?
இவ்வுலக நீதிமன்றம் நீதியை தெரிந்திருந்தும்,
தன்முன் நடக்கும் அநீதியை தடுக்க போதிய பலம் இருந்தும்
கணக்கிலடங்கா உயிர்கள் பலி செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை தடுக்காதிருப்பதிற்க்கு,
அது இருப்பதற்கு, இல்லாமல் போகலாம்.
இது எல்லாவற்றிற்கும் மேல் கொடுமை தன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருக்கும் தந்தையே,
தன் குடும்பத்தை சீரழிப்பதற்கு முற்றும் முதலாய் துணை போனது...
துணை போய்க்கொண்டிருப்பது ..
வேலி பயிரை மேய்வதே "துரோகம் "
அதைவிட துரோகம் அந்த வேலியே பயிரை மேய "ஆள்வைத்தது"
துரோகத்தில் எல்லாம் மேலான துரோகம்
" துரோகம்"
துரோகத்திலும் இழிவான துரோகம்..
இது ஒரு வரலாற்றின் இருண்டபக்கம்
இது ஒரு வரலாற்றின் வஞ்சகம்
இது ஒரு வரலாற்றின் சஞ்சலம்
இது ஒரு வரலாற்றின் "வெளியரங்கமான துரோகம்"
என் அவயங்கள் செயலற்றிருந்தாலும்,
என் மனம் விழித்திருக்கையில்என் இனம் படும் பாட்டை நினைக்கையில்
என் இதயம் கனக்காதோ,
உருகாதோ ?
கொதிக்காதோ?!
எப்படிப்பொருக்க முடியும் என்னால்?!
பொருக்க முடியவில்லை, ஆனாலும் பொருத்திருக்கிறேன்..

ஓ! உண்மையான நீதித்தலைவனே உன்னை நோக்கி!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 22, 2013 8:42 pm

வரவேற்கிறோம் சிவா@123

பயனர் பெயர் பதிவு செய்து இங்கு வந்து செய்திகளை பகிரலாமே!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக