புதிய பதிவுகள்
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Today at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Today at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Today at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
68 Posts - 56%
heezulia
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
6 Posts - 5%
prajai
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
2 Posts - 2%
mini
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
115 Posts - 50%
heezulia
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
10 Posts - 4%
prajai
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
3 Posts - 1%
mini
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_m10மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மறைந்து விட்டது . மனிதன் இறந்து விட்டான்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 21, 2013 2:25 pm

என்னை மிகவும் பாதித்த செய்தி: (மனிதனும் மனிதமும் )

அப்பா அம்மா மகள் மகன் - நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் 3 கிலோமீட்டர் சுரங்க பாதையில் செல்கின்றனர்(ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்).
30km வேகத்தில் மட்டும் செல்ல வேண்டிய சுரங்கபாதையில் அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றனர். இந்த பாதையில் இரு சக்கிரவாகனம் செல்லலாமா கூடாதா என்பதுக்கு சரியான அறிவிப்பு இல்லை. இந்த பாதையில் இருசக்கிர வண்டியில் சென்ற இந்த குடும்பத்தை ஒரு லாரி மோதி சென்று விட்டது.

சம்பவ இடத்திலேயே தாயும் மகளும் இறந்து விடுகின்றனர். கடும் காயத்துடன் தந்தையும் மகனும் போராடி கொண்டிருக்கின்றனர். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் இதன் வழியாக சென்ற மனித மிருகங்களுக்கு இதனை பார்த்து கண்டும் காணாமல் சென்று விட்டனர். மனிதாபிமானம் என்பது இப்போது செத்துவிட்டது. மனைவி மகளை இழந்து கதறும் இந்த தந்தையின் வலி கூட தெரியாமல் செல்லும் நாம் அப்படி என்னதான் சாதிக்க போகிறோம். இந்த நிலைமை நாளைக்கு நமக்கு வர எத்தனை நாள் ஆகும் .

மிருகம் கூட மற்றொன்று அடிபட்டால் அதன் உடலை ஓரமாக இழுந்தது சென்று உதவி செய்யும். ஆறறிவு என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு ஒருவன் கதறும்போது கூட இரக்கமில்லாமல் சென்று விடுகிறோம்.

மோதி விட்டு நிற்காமல் சென்ற ஓட்டுனர் தவறா?
கண்டும் காணாமல் செல்லும் மக்கள் தவறா?
சரியான விதிமுறைகளை அறிவிக்காத அதிகாரிகள் தவறா?

- மனிதம் மறைந்து விட்டது.
மனிதன் இறந்து விட்டான் .

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgYjFlbLi4U

குறிப்பு: இந்த சம்பவத்தை பகிர்வது உங்கள் மனதை காயப்படுத்த அல்ல,
நாளை உங்கள் முன்பு இது போல நடக்காமல் பார்த்துக்கொள்ள மட்டுமே.

முகநூல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 3:04 pm

பார்க்கவே கொடுமையாக உள்ளது , நான் சென்னையில் Citibank Cheque collection Agent வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது இதுபோல் நிறையா விபத்துகளை சந்தித்துள்ளேன் அப்பொழுதெல்லாம் அருகிலிருக்கும் ஆட்டோ டிரைவர்களே அநேகமாக உதவிக்கு வருவார்கள் மற்றவர்கள் எக்கேடுகெட்டாலும் போகட்டும் என்றே போவதை அனுபவித்திருக்கிறேன் படிக்காத மனிதனிடம் இன்னும் மனிதாபிமானம் உள்ளது குறிப்பாக ரோட்டோரம் வாழும் மனிதர்கள் உடனே உதவிக்கு வருவதை கண்டுள்ளேன் படிப்புதான் மனிதனையும் அறிவையும் சீர்கேடுத்துவிட்டது என்றே நினைக்கதொன்றுகிறது சோகம் அநியாயம் என்ன கொடுமை சார் இது



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 21, 2013 3:17 pm

உதவ வேண்டும் என்ற மனம் இருந்தும் உதவாமல் போவதற்கு முக்கிய காரணம் , சுயநலம் மற்றும் உதவிக்கு பின் அவர்கள் சந்திக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று தான் சொல்லவேண்டும்.

இது போன்ற சம்பவத்தில் யாராவது உதவி செய்தால் உதவி செய்தவனை காவல்துறையினர் பிடித்து நீ தான் கார் ஏற்றி கொன்றாயா? இவ்வளவு பேர் இவ்வழியே போகும் போது நீ மட்டும் உதவி செய்ய காரணம் என்ன?, நீ இந்த வழியே வர காரணம் என்ன? , நீ எந்த ஊரு?, உனக்கு லைசென்ஸ் இருக்க? என்று உதவி செய்தவன் முழி பிதுங்கும் வரை கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள்.

அங்கே மருத்துவமனையில் இது விபத்து முதலில் காவல்துறையில் புகார் கொடுங்கள், கையெழுத்து போடுங்கள் என்று அவர்கள் பங்கிற்கு லெப்ட் ரைட் வாங்கிவிடுவார்.

அப்படியே இதனையும் செய்து விட்டு பார்த்தல் கடைசியில் காவல்துறையினர் தம்பி இந்த வழக்கு முடியும் வரை அவப்போது காவல்நிலையத்திற்கு வந்து நடத்தப்படும் விசாரணைக்கு உதவ வேண்டும். நீதி மன்றத்திற்கு வர வேண்டும், சாட்சி சொல்ல வேண்டும் என்ன ... அப்பப்ப... உதவியவன் நாம் செய்தது தவறு என நினைக்கும் அளவிற்கு கொண்டு போய் விட்டுவிடுவார்கள்.

இதை பற்றி 3 நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை டிவி யில் ஒரு காவல்துறை அதிகாரி பேசும் போது, உதவி செய்ததற்காக நாங்கள் எங்கள் பணியை செய்யாமல் இருக்க முடியாது. உதவி செய்பவர் எல்லாதிற்கும் துணிந்து தான் உதவி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இது தான் என்று உள்ள சூழ்நிலை. இந்த சூழ்நிலையை மாற்ற அரசு தான் எதாவது புதிய சீர்திருந்தங்களை கொண்டு வரவேண்டும்.

இருப்பினும் ஒரு உயிர் என்று பார்க்கும் போது சுயநலம் பார்க்காது, எதை பற்றியும் பயபடாமல் உதவி செய்பவரின் உதவியே மனிதாபிமானத்தின் அடையாளம் .


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 3:23 pm

சார் நடுவுல ஏதோ சட்டமேல்லாம் போட்டாங்களே மருத்துவமனை இதுபோல் விபத்தில் சிக்கி வருபவர்களுக்கு போலிஸ் அனுமதிக்காக காத்திராமல் முதலுதவி செய்யவேண்டுமென்று அதெல்லாம் தூக்கியாச்சா



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 21, 2013 3:29 pm

எங்க பாஸ் அதெல்லாம் கடைபிடிகிறாங்க ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 3:36 pm

ராஜு சரவணன் wrote:எங்க பாஸ் அதெல்லாம் கடைபிடிகிறாங்க ?
என்ன பண்றது நமது சட்டம் ஒரு வட்டதுக்குள்ளையே இருப்பதால் பல மட்டத்திற்கு இடைஞ்சலாகத்தான் இருக்கு இதுல அடிபட்டவங்களை தூக்குபவர்களைவிட அவர்கள் கையில் காதில் இருப்பதை தூக்குபவர்கள் கொட்டம் வேற அரசு ஏதாவது புதிய திட்டம் போட்டால்த்தான் சரிவரும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 21, 2013 3:40 pm

போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட்லயே ஆஸ்பத்திரி அமைக்கணும்.

விபத்து இந்த காம்பவுண்ட் முன்பு தான் நடக்கணும்ன்னு சட்டம் போட சொல்லணும்.

இது ரெண்டையும் பண்ணிட்டா பிரச்சினையே இல்ல.

(போலீசின் அணுகுமுறை, மருத்துவர்களின் அணுகுமுறை, விபத்தை காணும் நம்மோட அணுகுமுறை இவை எல்லாம் எந்த சட்டம் போட்டாலும் அவ்ளோ சுலபமா மாறிடாது - நம்புவோம் கொஞ்சமாவது முன்னேற்றம் அடையுமுன்னு)




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 3:46 pm

நம்மாளுங்க நடந்தபிரக்குத்தானே நாட்ட திருத்துவாங்க சென்னையில் ஸ்கூல் வேனில் பள்ளி குழந்தை சுருதி இறந்தபிறக்குத்தானே அவசர அவசரமாக சட்டம் போட்டாங்க இருந்தும் என்ன பயன் ஸ்கூல் வேனை மடக்கிட்டு ஆட்டோக்களை விட்டுடறாங்க அநேகமாக ஆட்டோ விபத்தில் பள்ளி குழந்தை பலின்னு ஏதாவது சம்பவம் விரைவில் நடக்கலாம் அப்புரம்த்தான் அதுக்கும் ஏதாவது அவசர சட்டம் போடுவாங்க போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 22, 2013 10:23 am

மனிதத் தோலினை மூடிய மிருகங்கள்..!!!???



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 22, 2013 10:27 am

றினா wrote:மனிதத் தோலினை மூடிய மிருகங்கள்..!!!???
ஹ ஹ ஹ மனிதனே சமூகத்துடன் வாழும் ஆறறிவுள்ள மிருகம்தானே றினா இதுல எந்த தோல் மூடிருந்தா என்ன



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதம் மறைந்து விட்டது .  மனிதன் இறந்து விட்டான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக