புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
289 Posts - 45%
heezulia
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
20 Posts - 3%
prajai
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_m10பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்?


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Apr 20, 2013 1:17 pm

சென்னை: அமைச்சர் ஒருவர் பிரதமரை எப்படி தவறாக வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

2ஜி ஊழல் குறித்து விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, உறுப்பினர்களுக்கு வழங்கிய வரைவு அறிக்கையில் இந்த விவகாரத்தில் பிரதமருக்கும் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பில்லை என்றும், முழுப் பொறுப்பும் ஆ.ராசாவையே சாரும் என்றும் கூறியிருந்தது. மேலும், ஆ.ராசா, பிரதமரை தவறாக வழிநடத்தியதாகவும் கூறியிருந்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசாதான் பிரதமரை 2ஜி விவகாரத்தில் தவறாக வழி நடத்தினார் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவான ஜே.பி.சி. குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. பி சி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், பழி முழுவதையும் ராசா மீது போட்டுள்ளது. மேலும் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ 40,080 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்ற சிஏஜி அறிக்கை முட்டாள்தனமான ஒன்று என்றும் இந்தக் குழு கூறியுள்ளது.

இந் நிலையில் இன்று நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு கொடுத்துள்ள வரைவு அறிக்கையில், பிரதமரை மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழி நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் எப்படி தவறாக வழி நடத்த முடியும்?. இப்படிச் சொல்லும் ஒரு அறிக்கையை எப்படி நம்ப முடியும்?

கேள்வி: ஆ.ராசா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்த பிறகு இதைப்பற்றி அவருக்கு ஆலோசனை கூறுவீர்களா?

கருணாநிதி: அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்குத் தெரியாத ஆலோசனைகளை நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சரியான வழியில் நீதி வழங்கப்பட வேண்டும், முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை "சிலப்பதிகாரக்" காலத்திலிருந்து தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

கேள்வி: கூட்டுறவு தேர்தல்களை நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டியிட்டு இப்போது மார்க்சிஸ்ட் கட்சி போன்றவை அந்தத் தேர்தல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?

கருணாநிதி: நாங்கள் முன்பே கூட்டுறவுத் தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பதை உணர்ந்து, கூட்டுறவுத் தேர்தல்களை புறக்கணித்து விட்டோம். மற்றக் கட்சிக்காரர்கள் இப்போது உண்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, போராட்டங்களை நடத்துகிறார்கள். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

முன்னதாக இது குறித்து காங்கிரஸ் எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தன்னையும் ஜேபிசி அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ராசா வைத்த வேண்டுகோளை புறக்கணித்துவிட்டனர். அப்படியிருக்கும்போது ராசா மீதே எப்படி குற்றம் சாட்ட முடியும்?. இது ஒரு வரைவு அறிக்கை தான். இதில் ஜேபிசியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்துப் போட வேண்டும். அப்போது தான் இது அறிக்கையாகும். அறிக்கை மற்ற உறுப்பினர்களிடம் வரட்டும், அப்போது பார்க்கலாம் என்றார்.

-- தமிழ் சமாச்சார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 20, 2013 1:46 pm

இது JPC கமிட்டி - ஜாயிண்ட் போங்கு (காங்கிரஸ்) கமிட்டி வரைவு அறிக்கை

திமுக வெளியே வந்தவுடன் முழுப் பழியையும்
ராஜா மீது போட்டுட்டு மக்களை ஏமாற்ற நாடகம்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 6:04 pm

யினியவன் wrote:இது JPC கமிட்டி - ஜாயிண்ட் போங்கு (காங்கிரஸ்) கமிட்டி வரைவு அறிக்கை

திமுக வெளியே வந்தவுடன் முழுப் பழியையும்
ராஜா மீது போட்டுட்டு மக்களை ஏமாற்ற நாடகம்

சூப்பருங்க ஆமோதித்தல்



பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 224747944

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Aபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Emptyபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 6:05 pm

காங்கிரசின் திருகுதாளம் தெரிந்தது. என்ன கொடுமை சார் இது



பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 224747944

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Aபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Emptyபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 6:07 pm

முன்னதாக இது குறித்து காங்கிரஸ் எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தன்னையும் ஜேபிசி அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ராசா வைத்த வேண்டுகோளை புறக்கணித்துவிட்டனர். அப்படியிருக்கும்போது ராசா மீதே எப்படி குற்றம் சாட்ட முடியும்?. இது ஒரு வரைவு அறிக்கை தான்.

அதிர்ச்சி

ஆமா இவரு தி.மு.க.வாச்சே?



பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 224747944

பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Aபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Emptyபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Rபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Sun Apr 21, 2013 5:53 am

பெரியாரும் அண்ணாவும் சொன்னதுபோல்,காங்கிரஸ் காரர்களுடன் கைகுடுக்கும்போதே காலை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.எப்போது காலை வெட்டுவார்கள் என்றே தெரியாதவர்களுடன் கூட்டு வைத்தால் இப்படித்தான் கூட்டணிக் கட்சிக் காரர்களை சிக்க வைப்பார்கள்.அதிலும் இப்போது தி.மு.க .வெளியே வந்து விட்டதல்லவா?இதுவும் சொல்வார்கள்.இதற்கு மேலும் சென்று பிரதமர் கையெழுத்தையே ராசாதான் போட்டார் என்று கூட சொல்வார்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 12:22 pm

s.m.aanand wrote:பெரியாரும் அண்ணாவும் சொன்னதுபோல்,காங்கிரஸ் காரர்களுடன் கைகுடுக்கும்போதே காலை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.எப்போது காலை வெட்டுவார்கள் என்றே தெரியாதவர்களுடன் கூட்டு வைத்தால் இப்படித்தான் கூட்டணிக் கட்சிக் காரர்களை சிக்க வைப்பார்கள்.அதிலும் இப்போது தி.மு.க .வெளியே வந்து விட்டதல்லவா?இதுவும் சொல்வார்கள்.இதற்கு மேலும் சென்று பிரதமர் கையெழுத்தையே ராசாதான் போட்டார் என்று கூட சொல்வார்கள்.
உண்மைத்தான் ஆனால் காங்கிரசுக்கு சற்றும் சளைத்ததல்ல திமுகவும் இவர்களிடமும் கைகொடுக்கும் பொழுது காலையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் இல்லேனா அம்பேல்த்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 21, 2013 12:24 pm

இன்னிக்கு எந்த கட்சிக்கு இந்த தகுதி இல்லை?

கை கொடுத்து பின் காலை வாருவது சாலச் சிறந்தது ன்னு நம்புறாங்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 21, 2013 12:29 pm

யினியவன் wrote:இன்னிக்கு எந்த கட்சிக்கு இந்த தகுதி இல்லை?
கை கொடுத்து பின் காலை வாருவது சாலச் சிறந்தது ன்னு நம்புறாங்க
கை காலை நம்பி பிழைக்கனுங்கறதை சரியா புரிஞ்சுகிட்டது அரசியல் வியாதிகள்த்தான் போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 21, 2013 12:58 pm

balakarthik wrote:
s.m.aanand wrote:பெரியாரும் அண்ணாவும் சொன்னதுபோல்,காங்கிரஸ் காரர்களுடன் கைகுடுக்கும்போதே காலை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.எப்போது காலை வெட்டுவார்கள் என்றே தெரியாதவர்களுடன் கூட்டு வைத்தால் இப்படித்தான் கூட்டணிக் கட்சிக் காரர்களை சிக்க வைப்பார்கள்.அதிலும் இப்போது தி.மு.க .வெளியே வந்து விட்டதல்லவா?இதுவும் சொல்வார்கள்.இதற்கு மேலும் சென்று பிரதமர் கையெழுத்தையே ராசாதான் போட்டார் என்று கூட சொல்வார்கள்.
உண்மைத்தான் ஆனால் காங்கிரசுக்கு சற்றும் சளைத்ததல்ல திமுகவும் இவர்களிடமும் கைகொடுக்கும் பொழுது காலையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் இல்லேனா அம்பேல்த்தான்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Mபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Uபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Tபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Hபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Uபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Mபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Oபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Hபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Aபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Mபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? Eபிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக