புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..4..!!! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வவளம்..4..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Apr 21, 2013 8:50 am



நண்பர்களே,

கசப்பு , இனிப்பு என்பதெல்லாம் பெரும்பாலும் மனதைப் பொறுத்ததே..!
மிக்க விரும்பும் ஒருவர் கொடுப்பது இனிப்பே அற்றதாயினும் அது இனிக்கவே செய்யும் ; அதே வேளையில்
வெறுக்கும் ஒருவர் கொடுக்கும் திருநெல்வேலி அல்வாவோ அல்லது இராஜபாளையம் பால்கோவா கூட
உவர்க்க/கசக்கத்தான் செய்யும் ( அவரவர்களுக்கு தோன்றிய/பிடித்த இனிப்புகளை நினைத்துக் கொள்ளுங்களேன் ! )
இது மனிதஇயல்பு இல்லையா..?!
அதனால்தான், உண்மைநிலை தோன்ற , விருப்பு வெறுப்பின்றி அமைதியான சமநிலையில் விளங்க வேண்டும்
என்பது ; அப்பொழுது ஒன்றின் உணமைப்பொருள் மாறுபாடின்றி தோன்றும் ; அதாவது கசப்பு கசப்பாகவும் ,
இனிப்பு இனிப்பாகவும்...!

இன்றைக்கு ஆண், பெண் சிநேகங்கள் நகரங்கள் மட்டுமல்லாது , கிராமங்கள் உட்பட சிறு நகரங்களிலும்
பரவலாக 'மலர்'கின்றன ; இச்சிநேகங்களில் பல காதலாகவும் காய்க்கின்றன ; அவற்றுள் மிகச்சிலவே
இல்லறத்தில் கனிகின்றன . கனியாது போவதற்கும் மனமாற்றமே முதற்காரணம் !

இந்தச் சூழல் இன்று மட்டுமல்ல - என்றைக்கும் நடந்து வருவதுதான் என்பதனை நறுக்குத்தெறித்தாற்போல்
உள்ள இந்த குறுந்தொகைப் பாடல் கண்முன் நிறுத்துகிறது..! நான் முன்னர் இதே போன்ற தலைப்பில்
சொல்லியதுதான் - குறுந்தொகைப் பாடல்களில் பாசாங்கு என்பதனையேக் காண்பதரிது !

சிலநேரங்களில் நாகரிகமாய் சற்றே மறைவாய் தொனிக்கும் ; அவ்வளவே.

தலைவன்...ஓ..தலைவன்..! ஒரு தலைவி...தலையாயவள்..!! காதல் முகிழ்த்து களிப்பும் கொண்டிருந்தனர்.
மனம் - அதிலும், ஆண் மனம் - குரங்கன்றோ..!?
பழகப்பழகப் பாலும் புளிக்கும்தானே..!

தலைவி மீது பற்றுக்குறைவினாலோ , அல்லது , போதும் என்று நினைத்தானோ - அவன் நடத்தை மாறுகிறது.
நீணட நாட்களுக்குப்பின் தலைவியை நாடி அவன் திரும்பி வருகிறான் ; தலைவி கண்ணில் படவில்லை.
அவன் எதிர் தோன்றியவள் அவளின் தோழி..!
இன்றைய நட்டாற்றில் விட்டுவிடும் பல தோழிகள் போன்றவல்லள் - உற்ற உயிர்த் தோழி !
அவளுக்கு அவனின் சிறுமை சகிக்கவில்லை ; சாடுகிறாள் அவனை..!

அவளின் சொற்கள் வழியேக் கேட்போமே..:

" சின்னாட்களுக்கு முன்வரை என் தோழி பசிய வேப்பங்காயைத் தந்திடினும் அது அழகான இனிப்புக்கட்டி
என்றனீர். ஆனால் , இப்போழுதோ அவள் தை மாதத்து பாரி பறம்பின் பனிதுஞ்சும் தெள்ளிய குளிர்வான
இனிப்பிலும் இனிப்பான சுனை நீரை கொடுத்தாலும் கூட அது , வெப்பமாய் உவர்க்கிறது என்கிறீர் !
எம் தோழியின் தவறென்ன ? உன் 'அன்பு' உடல்பால் பட்டது போலும் - உள்ளத்தின்பால் பட்டதல்ல "


என்று சினந்து சீறுகிறாள்.

இதைக்கேட்டு அவன் என்ன செய்திருப்பான்...
வெட்கித் தலை குனிந்திருப்பான்..!


அப்பாடல் இதோ..!

வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.

- குறுந்தொகை

மிளைக் கந்தனார் என்பவர் இயற்றிய பாடல் இது.

அன்பன்,
சுந்தரம்

பி.கு : தே - இனிய ; இனி - இப்போது ; வெய்ய - வெப்பமுடையதாய் .

பாரியின் பறம்பு மலையின் நீர்வளத்தையும் இப்பாடல் சுட்டிச் செல்கிறது..தண்ணீர் என்பதுவே குளிர்நீர் என்றே
பொருள் படும் ; அதிலும் குறிப்பாக தை மாதத்திய தண்ணீர் இன்னும் குளிர்ச்சியுடன்..!
கவிஞனின் உவமை நயந்தான் என்னே...!


குறுந்தொகையின் செல்வவளம்..!!!..5 ..க்கு [You must be registered and logged in to see this link.]

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 21, 2013 11:16 am

நன்று மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக