உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
+8
2009kr
பாலாஜி
SajeevJino
யினியவன்
பூவன்
DERAR BABU
balakarthik
ரா.ரா3275
12 posters
Page 2 of 3 •
1, 2, 3 


ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
First topic message reminder :
சுத்தி வளைக்காம நேராவே வர்றேன் விஷயத்துக்கு.
என்னமோ தெரியல ஊடகங்கள்-அரசியல் பெருந்தலைகள் கிளப்பி விடுகிற பீதியைப் பார்த்தால்
மிக விரைவிலேயே-அதுவும் இந்த ஆண்டுக்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தல் வரும்போலத் தெரியுது.
கரைதலின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் மானம்-மனம் கெட்ட காங்கிரஸ் மீண்டும் நாங்கதான் நாற்காலில உட்காருவோம்னு
கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம குதிக்குது.
கூட இருந்தே கூடாரம் காலி பண்ணிட்டுப் போனவங்கள உள்ள இழுத்துப் போட ரெய்டு/2ஜி ன்னு என்னென்னமோ பண்ணுது.
மீண்டும் கையும் கதிரவனும் கை கோக்குமா?.ஒன்னும் புரியல.
கேப்டன இழுத்துப் போட்டு சோலிய முடிக்கப் பாத்தாங்க.அவரும் இந்தா அதோ இதோன்னு பூச்சாண்டி காட்றாரு.
இவங்கதான் இப்டின்னா...இன்னொரு பக்கம் தாமரைக்காரங்க தண்ணிக்கு மேல வந்து எம்பி எம்பிக் குதிச்சு எல்லா எம்.பி.தொகுதி வெற்றியும் எங்களுக்குத்தான்னு எக்குத்தப்பா குதிக்கிறாங்க.
அவங்க கூட அம்மா சேருவாங்களா மாட்டாங்களா கண்ணாமூச்சி ஆட்டம் வேற?.
இவங்களா?அவங்களா?ன்னு நடக்குற இந்தக் கூத்துல பொதுஜனம் நம்மள கொமாளியாகப் போறாங்கன்னு நான் நெனைக்கிறேன்.
ஆனா என் கருத்தைப் பொய்யாக்கி மக்கள் ஆப்பு அடிப்பாங்களா?.
அப்படி அடிச்சா...அந்த ஆப்பு அவங்களுக்கா?இவங்களுக்கா?.
ஆப்பு யாருக்குன்னு செப்புங்க செப்புங்க.
சுத்தி வளைக்காம நேராவே வர்றேன் விஷயத்துக்கு.
என்னமோ தெரியல ஊடகங்கள்-அரசியல் பெருந்தலைகள் கிளப்பி விடுகிற பீதியைப் பார்த்தால்
மிக விரைவிலேயே-அதுவும் இந்த ஆண்டுக்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தல் வரும்போலத் தெரியுது.
கரைதலின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் மானம்-மனம் கெட்ட காங்கிரஸ் மீண்டும் நாங்கதான் நாற்காலில உட்காருவோம்னு
கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம குதிக்குது.
கூட இருந்தே கூடாரம் காலி பண்ணிட்டுப் போனவங்கள உள்ள இழுத்துப் போட ரெய்டு/2ஜி ன்னு என்னென்னமோ பண்ணுது.
மீண்டும் கையும் கதிரவனும் கை கோக்குமா?.ஒன்னும் புரியல.
கேப்டன இழுத்துப் போட்டு சோலிய முடிக்கப் பாத்தாங்க.அவரும் இந்தா அதோ இதோன்னு பூச்சாண்டி காட்றாரு.
இவங்கதான் இப்டின்னா...இன்னொரு பக்கம் தாமரைக்காரங்க தண்ணிக்கு மேல வந்து எம்பி எம்பிக் குதிச்சு எல்லா எம்.பி.தொகுதி வெற்றியும் எங்களுக்குத்தான்னு எக்குத்தப்பா குதிக்கிறாங்க.
அவங்க கூட அம்மா சேருவாங்களா மாட்டாங்களா கண்ணாமூச்சி ஆட்டம் வேற?.
இவங்களா?அவங்களா?ன்னு நடக்குற இந்தக் கூத்துல பொதுஜனம் நம்மள கொமாளியாகப் போறாங்கன்னு நான் நெனைக்கிறேன்.
ஆனா என் கருத்தைப் பொய்யாக்கி மக்கள் ஆப்பு அடிப்பாங்களா?.
அப்படி அடிச்சா...அந்த ஆப்பு அவங்களுக்கா?இவங்களுக்கா?.
ஆப்பு யாருக்குன்னு செப்புங்க செப்புங்க.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
இப்படி பொதுவில் பொதுவாக கேட்டால்
எப்படி அவர் பொதுப்படையாக சொல்லுவாரு
பொழக்கட வழியா சுட்டாத சொன்னேன்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
விரலுக்கு வைரம் கேட்டதுக்கு மாமனார்
பாபுவோட வைரம் பாய்ந்த உடம்பை
கம்பி மத்தாப்பால சுட்டுட்டாராம்
பாபுவோட வைரம் பாய்ந்த உடம்பை
கம்பி மத்தாப்பால சுட்டுட்டாராம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
தம்பி தங்க கம்பின்னு நினைச்சு பொண்ண கொடுத்ததற்குயினியவன் wrote:விரலுக்கு வைரம் கேட்டதுக்கு மாமனார்
பாபுவோட வைரம் பாய்ந்த உடம்பை
கம்பி மத்தாப்பால சுட்டுட்டாராம்
கடைசியில் மத்தாப்பு கம்பி கொண்டு சுடவேண்டியதாகிவிட்டதேனு அப்புறம் அவரோட மாமனார் kiscol கம்பி கிட்ட நின்னு விசும்பி விசும்பி அழுதாராம்
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
யினியவன் wrote:விரலுக்கு வைரம் கேட்டதுக்கு மாமனார்
பாபுவோட வைரம் பாய்ந்த உடம்பை
கம்பி மத்தாப்பால சுட்டுட்டாராம்






ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
ஆப்பு அவங்களுக்கும் இல்ல இவங்களுக்கும் இல்ல .....சுத்தி வந்து பார்த்தால் தெரியும் நமக்கு தான் ஆப்பு என்று ....ஆனா நாம எப்போதுமே ஆபில இருப்பதால நமக்கு தெரியல ...(
( இலவசம் என்னும் half )
( இலவசம் என்னும் half )
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
DERAR BABU wrote:எப்பவுமே ஆப்ப நமக்கு நாமே வைச்சுகிருவோம் . அதுதானே நமக்கு பழக்கம் .

Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
தென் மாவட்டங்களை பொருத்தவரை தினமும் 16 மணி நேரத்துக்கும் அதிகமாக பவர் கட் செய்து மக்களை கடுமையாக வாட்டிவதைதுக்கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வரும் தேர்தலில் மக்கள் அடிப்பார்கள் ஆப்பு...
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
மதிப்பீடுகள் : 60
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
அட எதுக்கு இவ்வுளவு கோபம் நம்ம மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனே சொல்லிட்டாரு ஜூன் சுளைக்குள்ள தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகிடுமுனு வருஷம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ச்சே அதை கேக்காம வந்துட்டேனே2009kr wrote:தென் மாவட்டங்களை பொருத்தவரை தினமும் 16 மணி நேரத்துக்கும் அதிகமாக பவர் கட் செய்து மக்களை கடுமையாக வாட்டிவதைதுக்கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வரும் தேர்தலில் மக்கள் அடிப்பார்கள் ஆப்பு...
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
அதை சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலையே வேணுமுனா நம்ம கூடாங்குலம் ஜோசியர் நாராயண சாமிகிட்ட கேக்கலாம் என்ன 15 நாளுக்கு ஒருக்கா அவரை போய் பார்த்து கேக்கணும்ராஜு சரவணன் wrote:எந்த வருட சூன் ?
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
தாமரையும் இலையும் தமிழத்தில் இனையாவிட்டாலும் ஆதரவு என்ற அடிப்படையில் மத்தியில் இனைந்தாலும் இனையும்...மின் தடை பிரச்சனையை தவிர மற்றவைகள் இந்த ஆட்சியில் ஒன்றும் தவறாக தெரியவில்லை அல்லது இதனால் மற்ற பிரச்சனைகள் பிரகாசிக்க வில்லை என்று தோன்றுகிறது...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
ஆமாம் ஆமாம் அதோடிலாமல் ஈழத்தமிழர் பிரெச்சனை , விஸ்வரூபம் பிரெச்சனை என்று சிலபஸ்ஸை மாற்றிவிட்டார்கள்
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
டைரக்டரே இந்த அரசியலெல்லாம் தேவையா உங்களுக்கு?
அடுப்புல கருப்பட்டி டீ காய்ஞ்சி வத்துது ....
அதைப் போய் முதல்ல இறக்குங்க...
அதை விட்டுட்டு ஆப்பு யாருக்குனு இப்போ இந்தக் கேள்வி தேவையா
அடுப்புல கருப்பட்டி டீ காய்ஞ்சி வத்துது ....
அதைப் போய் முதல்ல இறக்குங்க...
அதை விட்டுட்டு ஆப்பு யாருக்குனு இப்போ இந்தக் கேள்வி தேவையா

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385
Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?
ஜாஹீதாபானு wrote:டைரக்டரே இந்த அரசியலெல்லாம் தேவையா உங்களுக்கு?
அடுப்புல கருப்பட்டி டீ காய்ஞ்சி வத்துது ....
அதைப் போய் முதல்ல இறக்குங்க...
அதை விட்டுட்டு ஆப்பு யாருக்குனு இப்போ இந்தக் கேள்வி தேவையா![]()
ஒருத்தன் பெரிய மனுஷனா உருவெடுக்குறது புடிக்காதே...பொறாமைடா சாமீ..
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Page 2 of 3 •
1, 2, 3 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|