ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

+4
பூவன்
யினியவன்
balakarthik
ஜாஹீதாபானு
8 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by ஜாஹீதாபானு Sat Apr 20, 2013 4:24 am

First topic message reminder :



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by பூவன் Sat Apr 20, 2013 7:46 am

balakarthik wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:இல்லை சொற்களில் .....
காதலியின் காற்சிலம்பை வைத்து அலம்பலா
சொற்சிலம்பம் ஆடும் நீங்கள் இப்படி சொல்லலாகுமா?

வேந்தே , இப்படி சொல்லலாகும் , சொல்லால் தான் ஆகாது ...
காதலே காலி ஆன பிறகு காற்சிலம்பு என்ன கைசிலம்பு என்ன ?
காதல் காலி ஆனால் நீருட்டு சலம்பவேண்டியதுத்தானே பூவன்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் , தண்ணீர் குடிக்கலாமா யோசிங்க ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by யினியவன் Sat Apr 20, 2013 7:48 am

கழுத்து விலங்கு வேண்டாமென காதலி அவள் நினைத்திட
காதலி வேண்டுமென அலம்பி கை விலங்கு வேண்டாமென பூவன் நினைத்திட
நித்தம் பிறக்கும் கிறக்கும் காதல் கவிதைகளுக்கு விலங்கிட வேண்டாமென நாங்கள் நினைத்திட

தத் தரிகிட தத் தரிகிட ன்னு நீங்க அவுத்து விடுங்க பூவன்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by kannammak62 Sat Apr 20, 2013 7:49 am

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:இல்லை சொற்களில் .....
காதலியின் காற்சிலம்பை வைத்து அலம்பலா
சொற்சிலம்பம் ஆடும் நீங்கள் இப்படி சொல்லலாகுமா?

வேந்தே , இப்படி சொல்லலாகும் , சொல்லால் தான் ஆகாது ...
காதலே காலி ஆன பிறகு காற்சிலம்பு என்ன கைசிலம்பு என்ன ?
காதல் காலி ஆனால் நீருட்டு சலம்பவேண்டியதுத்தானே பூவன்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் , தண்ணீர் குடிக்கலாமா யோசிங்க ?

யோசிங்க!
kannammak62
kannammak62
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by பூவன் Sat Apr 20, 2013 7:51 am

யினியவன் wrote:கழுத்து விலங்கு வேண்டாமென காதலி அவள் நினைத்திட
காதலி வேண்டுமென அலம்பி கை விலங்கு வேண்டாமென பூவன் நினைத்திட
நித்தம் பிறக்கும் கிறக்கும் காதல் கவிதைகளுக்கு விலங்கிட வேண்டாமென நாங்கள் நினைத்திட

தத் தரிகிட தத் தரிகிட ன்னு நீங்க அவுத்து விடுங்க பூவன்


விழிகளில் விளைந்த காதலை
கவிகளில் கண்ணீர் பெருக்க
செவிகளில் நிறைந்திடவே
தவித்த காதல் தாகத்தை
வித்திடும் வரிகளோடு
சொத்தென சொற்கள் கொண்டு
சொல்லிடவே வந்தேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by balakarthik Sat Apr 20, 2013 7:54 am

kannammak62 wrote:
பூவன் wrote:குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் , தண்ணீர் குடிக்கலாமா யோசிங்க ?
யோசிங்க!
ரொம்ப யோசிச்சா தண்ணி லாரி போய்டும் சீக்கிரம் புடிங்கப்பா ஆறுதல் ஆறுதல் கோபம் கோபம்
- இவன் தண்ணி லாரி ராஜாகண்ணு கசின் பிரதர் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by யினியவன் Sat Apr 20, 2013 7:55 am

பூவன் wrote:
சொல்லி சொல்லி சொற்கள் தீர்ந்தன
சொல்லாத ஒரு சொல்லுக்காக .....

சொல்லிய ஒரு சொல்லில்
சொற்களே தீர்த்தன என் சொந்தத்தை .....
சொந்தமாகி சொர்கமாக்க சொல்ல மறந்தாள் / மறுத்தாள் அவள்
சொல்லா அச்சொல்லுக்கு சோகத்தை தாங்கி நரகமாக்காதிருப்பாயாக நீ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by பூவன் Sat Apr 20, 2013 7:56 am

balakarthik wrote:
kannammak62 wrote:
பூவன் wrote:குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் , தண்ணீர் குடிக்கலாமா யோசிங்க ?
யோசிங்க!
ரொம்ப யோசிச்சா தண்ணி லாரி போய்டும் சீக்கிரம் புடிங்கப்பா ஆறுதல் ஆறுதல் கோபம் கோபம்
- இவன் தண்ணி லாரி ராஜாகண்ணு கசின் பிரதர் ஓமன் கிளை

இவன் தண்ணி லாரி ராஜாகண்ணு கசின் பிரதர்

இது அவருக்கு தெரியுமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by balakarthik Sat Apr 20, 2013 7:57 am

பூவன் wrote:இது அவருக்கு தெரியுமா ?
எத்தனை ஹவருக்கு பூவன் தெரியனும்


ஈகரை தமிழ் களஞ்சியம் உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by பூவன் Sat Apr 20, 2013 7:58 am

யினியவன் wrote:
பூவன் wrote:
சொல்லி சொல்லி சொற்கள் தீர்ந்தன
சொல்லாத ஒரு சொல்லுக்காக .....

சொல்லிய ஒரு சொல்லில்
சொற்களே தீர்த்தன என் சொந்தத்தை .....
சொந்தமாகி சொர்கமாக்க சொல்ல மறந்தாள் / மறுத்தாள் அவள்
சொல்லா அச்சொல்லுக்கு சோகத்தை தாங்கி நரகமாக்காதிருப்பாயாக நீ

மேகம் கொண்ட வானம்
பாடும் மழை ராகம் ....
சோகம் கொண்ட மனம்
பாடும் கண்ணீர் ராகம் ....
இதுதானே காதலின் கீதம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by பூவன் Sat Apr 20, 2013 7:59 am

balakarthik wrote:
பூவன் wrote:இது அவருக்கு தெரியுமா ?
எத்தனை ஹவருக்கு பூவன் தெரியனும்
பவர் இருக்கும் வரை
ஹவருக்கு தெரிந்தால் சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் - Page 4 Empty Re: உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum