Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலுக்கு உகந்ததா தேங்காய் எண்ணெய்?
3 posters
Page 1 of 1
சமையலுக்கு உகந்ததா தேங்காய் எண்ணெய்?
தேங்காய் எண்ணெய் சமையலுக்கு உகந்ததா என்பது குறித்து சட்டப் பேரவையில் ருசிகர விவாதம் நடைபெற்றது. ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டுமெனவும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக) பிரதான கேள்வியை எழுப்பினார். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார். அதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் கூறும்போது, அதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.
இதன் தொடர்ச்சியாக நடந்த விவாதம்:
தங்க தமிழ்ச்செல்வன்: பேரவை மதிப்பீட்டுக் குழு சார்பாக, 12 மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினோம். அப்போது தென்னை விவசாயிகள் அழாத குறையாக பல கஷ்டங்களைத் தெரிவித்தனர். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. தேங்காய் பறிக்க ஆட்களும் கிடைப்பதில்லை. 10 லட்சம் தென்னை விவசாயிகள் இந்த தொழிலை நம்பி இருப்பதால் அவர்களை ஊக்கப்படுத்த ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்.
அமைச்சர் காமராஜ்: உறுப்பினர் விவசாயிகளின் கவலையை தெரிவித்தார். தேங்காய்க்கு சரியாக விலை கிடைக்கவில்லை என தென்னை விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர் என்பதை ஆதங்கத்தோடு கூறினார். கோடை காலங்களில் சென்னை உள்பட நிறைய ஊர்களில் இளநீர் 20 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் 1 கோடியே 72 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட் கொடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.568 கோடி மானியமாக வழங்கப்படுகிறது.
பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவத்தான் நிறையப் பேர் பயன்படுத்துகின்றனர். சமையலுக்கு ஒரு சிலர்தான் பயன்படுத்துகிறார்கள். 1984-ல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 1050 மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெய்யை வழங்கியது. அதை சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பியபோது, அங்கு அதை நிறையப் பேர் வாங்கி பயன்படுத்தவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட அதிகம் பேர் பயன்படுத்தவில்லை. கேரளாவில்தான் தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பொள்ளாச்சி ஜெயராமன்: சிறப்பு வாய்ந்த தேங்காய் எண்ணெய்யை தலையில் தடவும் போது மூளை குளிர்ச்சியாகிறது. ஆனால் சில வணிக நிறுவனங்கள், தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் கொழுப்பு சேரும் என தவறான பிரசாரத்தை கையாளுகின்றனர். அதை முறியடிக்க மத்திய அரசு விளம்பரம் தந்துள்ளது. தமிழக அரசும் அதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். எனவே ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய்யை வழங்கினால் தென்னை விவசாயிகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்.
நடராஜன் (அ.தி.மு.க.): தேங்காய் எண்ணெய்யை அரசு வழங்கினால் அதை மக்கள் வாங்க தயாராகத்தான் உள்ளனர்.
அமைச்சர் காமராஜ்: எனக்கும் தென்னந்தோப்பு இருக்கிறது. இதில் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம். மக்கள் மீது நாம் எதையும் திணிக்க முடியாது. இப்போது வழங்கப்படும் பாமாயில் 2 ஆண்டுவரை கெடாமல் உள்ளது. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் உள்ளது. இருந்தாலும் உறுப்பினர்கள் தேங்காய் எண்ணெய்யை வழங்க வலியுறுத்துவதால், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.
நாயர் மெஸ்ஸூம், காங். எம்.எல்.ஏ.வும்...
சென்னையில் உள்ள பிரபலமான நாயர் மெஸ்ஸின் சிறப்பு குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் பேசியது அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்துவது குறித்து பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, குறுக்கிட்டு ஜான் ஜேக்கப் பேசியது:
சென்னையில் நகரில் நாயர் மெஸ்ஸில் மட்டும்தான் தேங்காய் எண்ணெய் மூலம் சமையல் செய்யப்படுகிறது.
வேறு எந்தக் கடைகளிலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. நாயர் மெஸ்ஸில் மதிய சாப்பாட்டின் போது, நமது உறுப்பினர்கள் பலரையும் பார்க்க முடியும். தேங்காய் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. எனவே, அதை சமையலில் பயன்படுத்துவது நல்லது என்றார்.
- தமிழ் சமாச்சார்
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக) பிரதான கேள்வியை எழுப்பினார். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார். அதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் கூறும்போது, அதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.
இதன் தொடர்ச்சியாக நடந்த விவாதம்:
தங்க தமிழ்ச்செல்வன்: பேரவை மதிப்பீட்டுக் குழு சார்பாக, 12 மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினோம். அப்போது தென்னை விவசாயிகள் அழாத குறையாக பல கஷ்டங்களைத் தெரிவித்தனர். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. தேங்காய் பறிக்க ஆட்களும் கிடைப்பதில்லை. 10 லட்சம் தென்னை விவசாயிகள் இந்த தொழிலை நம்பி இருப்பதால் அவர்களை ஊக்கப்படுத்த ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்.
அமைச்சர் காமராஜ்: உறுப்பினர் விவசாயிகளின் கவலையை தெரிவித்தார். தேங்காய்க்கு சரியாக விலை கிடைக்கவில்லை என தென்னை விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர் என்பதை ஆதங்கத்தோடு கூறினார். கோடை காலங்களில் சென்னை உள்பட நிறைய ஊர்களில் இளநீர் 20 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் 1 கோடியே 72 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட் கொடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.568 கோடி மானியமாக வழங்கப்படுகிறது.
பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவத்தான் நிறையப் பேர் பயன்படுத்துகின்றனர். சமையலுக்கு ஒரு சிலர்தான் பயன்படுத்துகிறார்கள். 1984-ல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 1050 மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெய்யை வழங்கியது. அதை சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பியபோது, அங்கு அதை நிறையப் பேர் வாங்கி பயன்படுத்தவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட அதிகம் பேர் பயன்படுத்தவில்லை. கேரளாவில்தான் தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பொள்ளாச்சி ஜெயராமன்: சிறப்பு வாய்ந்த தேங்காய் எண்ணெய்யை தலையில் தடவும் போது மூளை குளிர்ச்சியாகிறது. ஆனால் சில வணிக நிறுவனங்கள், தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் கொழுப்பு சேரும் என தவறான பிரசாரத்தை கையாளுகின்றனர். அதை முறியடிக்க மத்திய அரசு விளம்பரம் தந்துள்ளது. தமிழக அரசும் அதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். எனவே ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய்யை வழங்கினால் தென்னை விவசாயிகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்.
நடராஜன் (அ.தி.மு.க.): தேங்காய் எண்ணெய்யை அரசு வழங்கினால் அதை மக்கள் வாங்க தயாராகத்தான் உள்ளனர்.
அமைச்சர் காமராஜ்: எனக்கும் தென்னந்தோப்பு இருக்கிறது. இதில் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம். மக்கள் மீது நாம் எதையும் திணிக்க முடியாது. இப்போது வழங்கப்படும் பாமாயில் 2 ஆண்டுவரை கெடாமல் உள்ளது. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் உள்ளது. இருந்தாலும் உறுப்பினர்கள் தேங்காய் எண்ணெய்யை வழங்க வலியுறுத்துவதால், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.
நாயர் மெஸ்ஸூம், காங். எம்.எல்.ஏ.வும்...
சென்னையில் உள்ள பிரபலமான நாயர் மெஸ்ஸின் சிறப்பு குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் பேசியது அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்துவது குறித்து பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, குறுக்கிட்டு ஜான் ஜேக்கப் பேசியது:
சென்னையில் நகரில் நாயர் மெஸ்ஸில் மட்டும்தான் தேங்காய் எண்ணெய் மூலம் சமையல் செய்யப்படுகிறது.
வேறு எந்தக் கடைகளிலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. நாயர் மெஸ்ஸில் மதிய சாப்பாட்டின் போது, நமது உறுப்பினர்கள் பலரையும் பார்க்க முடியும். தேங்காய் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. எனவே, அதை சமையலில் பயன்படுத்துவது நல்லது என்றார்.
- தமிழ் சமாச்சார்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: சமையலுக்கு உகந்ததா தேங்காய் எண்ணெய்?
பகிர்வுக்கு நன்றி
எங்க ஊர்ல அதிகம் தேங்காய் சோறுக்கு தேங்காய் எண்ணெய் தான் உபயோகிக்கிரங்க ..
இதற்கென்றே தனியாக பாக்கெட்டுகளில் கிடைக்கிறது
எங்க ஊர்ல அதிகம் தேங்காய் சோறுக்கு தேங்காய் எண்ணெய் தான் உபயோகிக்கிரங்க ..
இதற்கென்றே தனியாக பாக்கெட்டுகளில் கிடைக்கிறது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சமையலுக்கு உகந்ததா தேங்காய் எண்ணெய்?
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி
எங்க ஊர்ல அதிகம் தேங்காய் சோறுக்கு தேங்காய் எண்ணெய் தான் உபயோகிக்கிரங்க ..
இதற்கென்றே தனியாக பாக்கெட்டுகளில் கிடைக்கிறது
உங்க ஊர் எதுங்க?
எல்லா ஊரிலும் தேங்காய் சோறுக்கு தேங்காய் எண்ணை சேர்த்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் கேரளா பக்கம் முழுக்க முழுக்க தேங்காய் எண்ணைதான் சமையலுக்கு. அது ஒரு தனி டேஸ்ட்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Similar topics
» கடைகளில் வாங்கும் தேங்காய் எண்ணெய் உண்மையில் தேங்காய் எண்ணெய் தானா?
» தேங்காய் எண்ணெய்!
» தேங்காய் எண்ணெய் & நெய்
» தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்!
» சருமத்திற்கு பொலிவு தரும் தேங்காய் எண்ணெய்!
» தேங்காய் எண்ணெய்!
» தேங்காய் எண்ணெய் & நெய்
» தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்!
» சருமத்திற்கு பொலிவு தரும் தேங்காய் எண்ணெய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|