புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
81 Posts - 68%
heezulia
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
1 Post - 1%
viyasan
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
273 Posts - 45%
heezulia
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
18 Posts - 3%
prajai
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 19, 2013 10:06 am



உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் இணைந்து நடத்தும், சென்னை புத்தக சங்கமம் என்ற புத்தக கண்காட்சியின் தொடக்கவிழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வரியியல் அறிஞர் எஸ்.ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். விழாவில் தென்னிந்தியாவிற்கான ரஷிய தூதர் நிக்கோலய்.அ.லிஸ்தபதோவ் கலந்து கொண்டு சென்னை புத்தக சங்கமத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் திராவிடர் கழக தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன செயலாளருமான கீ.வீரமணி சிறப்புரையாற்றினார். விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-

1900-ல் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது தமிழகத்தில் ஒரு சதவீதம் மக்களுக்கு கூட கல்வி அறிவு இல்லை. தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் தமிழர்களுக்கு கல்வி அறிவு கிடைத்திருக்காது. மக்களிடையே கல்வி அறிவை வளர்ப்பதற்கான அடிப்படை தேவைகளை பெரியார் செய்தார். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து, காமராஜர் ஆட்சியில் கல்வி புரட்சி ஏற்பட்டது.

தற்போது கல்வி வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது நீண்ட நேர பயணங்களை எளிதாக்குவதற்கு ஒரே வழி புத்தக நண்பன் தான். தற்போது புத்தக ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களுடன் சி.டி.க்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதே போன்று நம் பதிப்பகங்களிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நீண்ட நேர பயணத்தின்போது, ஆடியோ புத்தகங்கள், வீடியோ புத்தகங்களை கேட்பார்கள். அமேசான்.காம் என்ற நிறுவனம் தாயரித்துள்ள கிண்டில் என்ற கருவியில், இலவசம் மற்றும் சந்தா வகை புத்தகங்கள் 4 லட்சத்து 87 ஆயிரத்து 900 புத்தகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது போன்ற கருவிகளில் தமிழ் புத்தகங்களும் இடம் பெறும் வகையில் நமது புத்தக சங்கமத்தின் பதிப்பாளர்கள் ஒருங்கிணைந்து முன்வர வேண்டும்.

அதில் தமிழ் செம்மொழியாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்ந்துள்ள நேரத்தில், உலக தமிழர்கள் அனைவரும் பயன்படும் வகையில் புதுமையான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

புத்தக பதிப்பாளர்கள் அரசு நூலகங்கள் புத்தகத்தை வாங்குவார்கள் என்ற நோக்கத்தில் புத்தகத்தை தயாரிக்காமல், மக்களுக்கு பயன்படும் வகையில் புத்தகத்தை உருவாக்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று தொடங்கிய சென்னை புத்தக சங்கமம் 27-ந்தேதி வரை நடக்கிறது. பலவிதமான புத்தகங்களுடன் 70 புத்தக ஸ்டால்களுடன் சென்னை சங்கமம் நடக்கிறது. புத்தக வாசிப்பை வளர்க்கும் வண்ணம் தொடர்ந்து செயல்படும் மக்களுக்கு புத்தகர் விருது வழங்கும் விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

புத்தக சங்கமம் நடக்கும் நாட்களில் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இது தவிர கண்பரிசோதனை முகாம், புதிய புத்தக வெளியீடுகள், குழந்தைகளுக்கான போட்டிகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் சந்திப்பு நடைபெற இருக்கின்றன.

மாலைமலர்



 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 19, 2013 7:35 pm

சூப்பருங்க

ரமணியன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 20, 2013 10:14 am

உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது சூப்பருங்க அருமையிருக்கு
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம்  பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 20, 2013 10:29 am

balakarthik wrote:உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது சூப்பருங்க அருமையிருக்கு

அருமை பாலா! சூப்பருங்க



 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக