புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
61 Posts - 43%
heezulia
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
6 Posts - 4%
prajai
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
21 Posts - 5%
prajai
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_m10சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79


   
   
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013
http://mahabharatham.arasan.info

Postarasanrl Sat Apr 20, 2013 11:55 pm

(சம்பவ பர்வ தொடர்ச்சி)

சுக்ரன் தொடர்ந்தார், "ஓ தேவயானி, மற்றவர்களின் தீய பேச்சுகளை பொருட்படுத்தாதவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள். ஞானமுள்ளோர், குதிரைகளின் கடிவாளத்தை இறுகப்பற்றாமல் தளர்ந்தவாறு பற்றுபவனே உண்மையான சாரதி. ஆகையால், தனது வளரும் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே உண்மையான மனிதன். ஓ தேவயானி, தனது வளரும் கோபத்தைக் அமைதியாகக் கட்டுப்படுத்தி இருப்பவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள். மன்னிப்புக்கு தஞ்சம் கொடுப்பவன், தனது வளரும் கோபத்தை , சதுப்பு நிலத்தைவிட்டு அகலும் பாம்பைப் போல அசைத்து, உண்மையான மனிதனாகிறான். தனது கோபத்தைக் கட்டுப்படுத்துபவன், மற்றவர்களின் தீய பேச்சைப் பற்றி அக்கறைகொள்ள மாட்டான். காரணமிருந்தும் கோபமடையாதவன், நாம் வாழ்வதற்கு அவசியமான நான்கு நிலைகளையும் அடைவான் (அறம், பொருள், இன்பம், வீடு). சோர்வடையாமல் நூறு வருடங்களுக்கு மாதாமாதம் வேள்விகள் செய்பவனுக்கும் இவனுக்கும் வித்தியாசமில்லை. எப்போதும் கோபமடையாதவன் உயர்ந்தவனாவான். நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியாத ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வர். ஞானமுள்ளோர் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள்."

தனது தந்தையிடமிருந்து இவற்றைக் கேட்ட தேவயானி, " ஓ தந்தையே, கோபத்துக்கும் மன்னிப்புக்கு உள்ள வித்தியாசத்தையும் அதன் சக்திகளையும் நான் அறிவேன். ஆனால், ஒரு குரு தனது சீடனுக்கு நன்மையைச் செய்ய விரும்பினால், அந்தச் சீடன் மரியாதை குறைவாக நடக்கும்போது அவனை மன்னிக்கக்கூடாது. ஆகையால், தீய நடத்தையுள்ள இந்த நாட்டில் இனியும் வாழ நான் ஆசைப்படவில்லை. நன்னடத்தையுள்ள நல்லவர்களைப் பழித்துப் பேசி பாவகர காரியங்கள் செய்யும் மனிதர்களுடன், நன்மை செய்வதில் விருப்பம் கொண்ட ஞானமுள்ளோர் வசிக்கக்கூடாது நல்ல நடத்தையுள்ள, பிறப்பால் உயர்ந்தவர்கள், மரியாதைக்குரியவர்கள் வசிக்கும் இடமே ஒருவன் வாழத்தகுந்த இடம். விருஷபர்வனின் மகள் உச்சரித்த தீய வார்த்தைகள் வெறும் எரிபொருளை எரிக்க நெருப்பைத் தூண்டிவிட்டது போல எனது இதயத்தை எரித்துக் கொண்டிருக்கின்றன. நற்பேறு பெற்ற ஒரு எதிரியைப் புகழ்பாடுவதைவிட ஒரு தீய காலம் மூன்று உலகிலும், நற்பேறற்ற ஒரு மனிதனுக்கு வேறு இல்லை. அப்படிப்பட்ட மனிதன் வாழ்வதை விட இறந்தே போகலாம்.

சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 %E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79 எனது வலைப்பூவில் காண முன் சுட்டியை அழுத்தவும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக