புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
59 Posts - 47%
heezulia
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
54 Posts - 43%
T.N.Balasubramanian
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
1 Post - 1%
prajai
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
12 Posts - 2%
prajai
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
9 Posts - 2%
jairam
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_m10பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரிலக்கணம் கற்ற ஆசுகவி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 18, 2013 10:31 pm

கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பேரிலக்கணங்களைக் கற்கப் பெரிதும் விரும்பினார். அதனைப் பெறத் தம் உடன் பிறப்புகளுடன் தென்னாடு நோக்கிப் பயணமாகி, திருநெல்வேலியை அடைந்தார். அங்கே தாமிரவருணி ஆற்றோரம் உள்ள சிந்துபூந்துறையில் அமைந்த, தருமபுர ஆதீனமடத்து வெள்ளியம்பலத் தம்பிரான் இலக்கண இலக்கியங்களில் மிக்க புலமை வாய்ந்தவர் என்பதைக் கேள்வியுற்றார். சுவாமிகளை அடுத்துத் தாம் இலக்கணம் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டார்.

தம்பிரான் சுவாமிகள், சிவப்பிரகாசருடைய இலக்கியப் பயிற்சியை அறிதல் பொருட்டு, "கு' என்பதை முதலெழுத்தாகக் கொண்டும், "ஊருடையான்' என்னும் சொல் இடையில் வருமாறும், மீண்டும் "கு' என்பதை இறுதி எழுத்தாகக் கொண்டு முடியுமாறும் ஒரு வெண்பா பாடுக'' என்றார். உடனே சிவப்பிரகாசர்,

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு


என்னும் வெண்பாவைப் பாடியருளினார். இவ் வெண்பாவைப் பின் வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.
குடக்கு ஓடுவான் எயிறு கொண்டாற்கு - மேற்றிசை நோக்கி ஓடும் சூரியனது பற்களை உடைத்தவருக்கு,
கேழல் முடக் கோடு முன்னம் அணிவாற்கு - பன்றியினது வளைவாகிய கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு,
வடக்கு ஓடு தேர் உடையான் தெவ்வுக்கு - வடதிசையை நோக்கி ஓடுகின்ற தென்றலாகிய தேரினையுடைய மன்மதனது பகைவருக்கு,
தில்லை ஊர் - தில்லை நகரம் ஊராகும்
தோல் உடை - யானைத்தோல், புலித்தோல் ஆடைகளாகும்,
மேற்கொள்ளல் ஆன் - ஏறிச் செல்லுதல் காளைமாடாகும்,
என்னும் உலகு - என்று உலகத்தார் சொல்லுவர்.

வெண்பாவைக் கேட்ட தம்பிரான் சுவாமிகள் வியந்து பாராட்டி, சிவப்பிரகாசரைத் தழுவி அவருக்கும், அவர்தம் தம்பிகளாகிய வேலையர், கருணைப்பிரகாசர் என்னும் இருவருக்கும், 15 நாள்களுக்குள் ஐந்து இலக்கணங்களையும் பாடம் சொல்லி முடித்தார் என்பது இலக்கிய வரலாறு கூறும் செய்தியாகும்.
(நன்றி-தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 19, 2013 10:08 am

மிகவும் அருமை சாமி அவர்களே மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக