புதிய பதிவுகள்
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
102 Posts - 65%
heezulia
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
1 Post - 1%
viyasan
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
279 Posts - 45%
heezulia
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
19 Posts - 3%
prajai
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
களங்கம் Poll_c10களங்கம் Poll_m10களங்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களங்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Apr 2013 - 3:01



ஷேக்ஸ்பியரை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவரைப் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐரோப்பா கடும் பஞ்சத்தில் துடித்துக் கொண்டு இருந்த போது, பொருட்களைப் பதுக்கி வைத்து கொள்ளை லாபம் பார்த்த கொடூர வியாபாரியாக இருந்திருக்கிறார். அதோடு வரி ஏய்ப்புக்காக தண்டனையும் அனுபவிக்கிறார் என்று சொல்கிறது அந்தச் செய்தி.

அவரைப் பற்றி படிக்காதவர், ஓரினச் சேர்க்கையாளர், கவிதையைத் திருடியவர் என்ற விமர்சனம் வந்தது. அப்போதெல்லாம் அவருடைய புகழுக்கு பங்கம் வந்ததில்லை. “கொரியலேனஸ்’ என்ற நாடகத்தில் அவர் உணவுப் பஞ்சத்தினால் ஏற்படும் கலவரம் பற்றி எழுதியிருப்பார். அது 1607ல் உணவுக்காக நடந்த கலவரத்தைச் சொல்வது போல இருக்கிறது. ஒருவேளை தான் செய்த கொடூரத்தை மறைக்க எழுதியிருப்பாரோ? தன்னுடைய இரண்டு மகள்களுக்கு தேவையான அளவுக்கு சொத்துச் சேர்த்த பின்னர் 1613ம் ஆண்டு அவர் எழுதுவதை நிறுத்திவிட்டதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கடுகு உள்ளத்தோடு தன் பெண்டு, பிள்ளை என்று வாழ்ந்தால் கடைசியில் களங்கம் பெற்ற மனிதராவார் என்பதற்கு ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல, இன்னும் பலரையும் உதாரணமாகச் சொல்ல முடியும். இதற்கு வாழும் உதாரணாக இருப்பவர் கேரள காங்கிரஸ்(பி) கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணன். அவரது மகனை அமைச்சராக்கி அழகு பார்த்தார். அவரோ கள்ளக்காதலால் பதவியை இழந்து தந்தைக்கு தீராத களங்கத்தை ஏற்படத்திவிட்டார்.

அரசியலில் இன்னும் பலர் இதுபோல் தன் ரத்தம் என்பதற்காக பெரிய பதவிகளில் உட்கார வைக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள், முன்னே சொன்ன இருவரும் பாடங்கள் என்பதை உணர்ந்து, தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

குமுதம்



களங்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 19 Apr 2013 - 12:39

பதுக்கியவரைப் பற்றி இதுவரை பதுங்கி இருந்த செய்தி - புதிது




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 19 Apr 2013 - 14:54

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக