புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_lcapபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_voting_barபேரிலக்கணம் கற்ற ஆசுகவி! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரிலக்கணம் கற்ற ஆசுகவி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 18, 2013 10:31 pm

கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பேரிலக்கணங்களைக் கற்கப் பெரிதும் விரும்பினார். அதனைப் பெறத் தம் உடன் பிறப்புகளுடன் தென்னாடு நோக்கிப் பயணமாகி, திருநெல்வேலியை அடைந்தார். அங்கே தாமிரவருணி ஆற்றோரம் உள்ள சிந்துபூந்துறையில் அமைந்த, தருமபுர ஆதீனமடத்து வெள்ளியம்பலத் தம்பிரான் இலக்கண இலக்கியங்களில் மிக்க புலமை வாய்ந்தவர் என்பதைக் கேள்வியுற்றார். சுவாமிகளை அடுத்துத் தாம் இலக்கணம் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டார்.

தம்பிரான் சுவாமிகள், சிவப்பிரகாசருடைய இலக்கியப் பயிற்சியை அறிதல் பொருட்டு, "கு' என்பதை முதலெழுத்தாகக் கொண்டும், "ஊருடையான்' என்னும் சொல் இடையில் வருமாறும், மீண்டும் "கு' என்பதை இறுதி எழுத்தாகக் கொண்டு முடியுமாறும் ஒரு வெண்பா பாடுக'' என்றார். உடனே சிவப்பிரகாசர்,

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு


என்னும் வெண்பாவைப் பாடியருளினார். இவ் வெண்பாவைப் பின் வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.
குடக்கு ஓடுவான் எயிறு கொண்டாற்கு - மேற்றிசை நோக்கி ஓடும் சூரியனது பற்களை உடைத்தவருக்கு,
கேழல் முடக் கோடு முன்னம் அணிவாற்கு - பன்றியினது வளைவாகிய கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு,
வடக்கு ஓடு தேர் உடையான் தெவ்வுக்கு - வடதிசையை நோக்கி ஓடுகின்ற தென்றலாகிய தேரினையுடைய மன்மதனது பகைவருக்கு,
தில்லை ஊர் - தில்லை நகரம் ஊராகும்
தோல் உடை - யானைத்தோல், புலித்தோல் ஆடைகளாகும்,
மேற்கொள்ளல் ஆன் - ஏறிச் செல்லுதல் காளைமாடாகும்,
என்னும் உலகு - என்று உலகத்தார் சொல்லுவர்.

வெண்பாவைக் கேட்ட தம்பிரான் சுவாமிகள் வியந்து பாராட்டி, சிவப்பிரகாசரைத் தழுவி அவருக்கும், அவர்தம் தம்பிகளாகிய வேலையர், கருணைப்பிரகாசர் என்னும் இருவருக்கும், 15 நாள்களுக்குள் ஐந்து இலக்கணங்களையும் பாடம் சொல்லி முடித்தார் என்பது இலக்கிய வரலாறு கூறும் செய்தியாகும்.
(நன்றி-தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 19, 2013 10:08 am

மிகவும் அருமை சாமி அவர்களே மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக