புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_m10உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 17, 2013 2:35 am



தன்னுடைய கிளினிக்கினுள் நுழைந்த டாக்டர் மாதூரின் பார்வை அந்த முதியவரிடம் சென்றது. அன்று அவரது நேரம் நிறைய வீணாகப் போகிறது என்பதை அவர் உணர்ந்தார்.

அந்த முதியவர் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வந்து தன்னுடைய தனிப் பாணியில் தனது வியாதியைப் பற்றி அழுதுவிட்டுப் போவார்.

“என்னத்தைச் சொல்ல டாக்டர்? ராத்திரி ஒழுங்காத் தூங்கவே முடிவதில்லை’

“எவ்வளவு நேரம். அதாவது எவ்வளவு மணி நேரம் தூங்கறீங்கள்’ என்று கேட்டார் டாக்டர்.

“இரண்டு இரண்டு மணி நேரமாக சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் தூக்கம் வரும். இரவு இரண்டு தடவை பாத்ரூம் போக எழுந்திருக்க வேண்டியதிருக்கிறது.’

“உங்க வயசுக்கு இத்தனை நேரம் தூங்குவதே பெரிசு. இதைவிட அதிகம் என்ன தூங்கப் போறீங்க’ என்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றார் டாக்டர்.

“ஒரு மனிதனுக்கு தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். ஆகவே மத்தியானமும் இரண்டு மணி நேரம் தூங்க முயற்சி செய்கிறேன்’ முதியவர் விடவில்லை.

“இப்ப உங்க கஷ்டம் என்ன? தூக்கம் தான் முழுவதுமாக வருகிறதே’ டாக்டர் சற்று எரிச்சலுடன் கேட்டார்.

“ஒரு விஷயமென்றால் சொல்லலாம். இரவு தூக்கம் கெடும்போது கெட்ட எண்ணங்கள் வருகின்றன. எனக்கு ஏதாவது பெரிய நோய் வந்து விட்டால் நான் என்ன செய்வது? அல்லது நான் எங்காவது விழுந்து ஊனமாகி விட்டால் என் எஞ்சிய நீண்ட வாழ்க்கை எப்படி செல்லும்?’

அந்தப் பெரியவரின் நெற்றிச் சுருக்கங்களைப் பார்த்த டாக்டருக்கு சூடான இஸ்திரிப் பெட்டியால் அதை அழுத்தி நேராக்க ஆசை வந்தது.

பொறுமையிழந்த டாக்டர் “அப்படி ஏதேனும் ஆனால் உங்களை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள எங்களை மாதிரி டாக்டர்கள் இருக்கிறார்களே’ என்று கூறினார்.

அந்தப் பெரியவரை அனுப்பும் முயற்சியில் பல்லைக் கடித்து, பேச்சை முடித்து, முகத்தில் செயற்கையான சிரிப்புடன் மற்ற அலுவல்களைக் கவனிக்க முனைந்தார்.

ஆனால் அவரா போவார்!

“பொதுவாக டாக்டர் இவ்வளவு வருடங்களில் எனக்கு ஒரு தலைவலியோ அல்லது வேறு உபாதைகளோ வந்தது கிடையாது. இப்படி நெறியான முறையான வாழ்க்கை வாழும் போது கூட சர்க்கரை வியாதி ஏன் வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த கசப்பு நிறைந்த வாழ்க்கைதான் என் தலைவிதியில் உள்ளதோ’

டாக்டர் மாதூரின் நாக்கின் நுனி கசப்பைக் கக்கத் தயாராக இருந்தது. ஆனால் அவரது பண்பு அவரைத் தடுத்தது. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.“உங்களுக்கு ஒரு சராசரி இந்தியனின்தான் “லைஃப் ஸ்பான்’ அதாவது அவன் எத்தனை வருடங்கள் உயிரோடு இருக்கிறான் என்று தெரியுமா? அந்தக் கணக்குப்படி நீங்கள் 10, 20 வருடங்கள் போனஸாகவே வாழ்ந்து விட்டீர்கள்...’

டாக்டர் மாதூருக்கு இதற்கு மேல் அவருடன் பேச விருப்பம் இல்லை...

அப்போது பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன் பெற்றோருடன் உள்ளே வந்தது.

அந்தப் பெண்ணின் தலையில் கிட்டத்தட்ட முடியே இல்லை. கன்னங்களில் சிவப்பு நிறக் கொப்பளங்கள். டாக்டர் அந்தப் பெண்ணின் கன்னங்களை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தார்.

அந்தக் குழந்தை டாக்டரின் அருகில் வந்து, காதில் ஏதோ ரகசியமாக சொன்னாள்.

அதன் தந்தை, நீர் நிறைந்த கண்களுடன் “கடந்த மூன்று நாட்களாக இவள் டாக்டர் அங்கிள் கிட்ட என்னைக் கூட்டிக் கிட்டுப் போங்க, எனக்கு அவர்கிட்ட ஏதோ சொல்லணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்’ என்றார்.

டாக்டரின் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது.

அந்தக் குழந்தையின் இரு கைகளையும் தனது நெற்றியில் வைத்துக் கொண்டு சொன்னார். “உங்கள் மகளின் பேச்சைக் கேட்டு உங்களுக்கு மிகப் பெருமையாக இருக்கும். இந்தச் சின்ன வயதிலும் அவள் தனது வியாதியையோ வரவிருக்கும் மரணத்தையோ கண்டு பயப்படவில்லை. அவள் தனது கண்களையும் கிட்னியையும் தானம் கொடுக்க விரும்புகிறாள்.’

டாக்டர் தனது பார்வையைக் காட்டிலும் ஒருகாலும் வீட்டில் ஒரு காலுமாக இருந்த அந்தப் பெரியவரை நோக்கித் திரும்பினார்.

அச்சமயம் அப்பெரியவரின் கண்கள் தாழ்ந்திருந்தன.

அது வெட்கத்தினாலா அல்லது அவரால் டாக்டரின் பொருள் நிறைந்த பார்வையைத் தாங்க முடியாததாலா என்பது தெரியவில்லை.

- வி.ஆர். சுப்ரமணியன்



உதவும் உள்ளம் ஊற்றெடுக்கும் சுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 10:55 am

வயது மட்டுமே அனுபவம் ஆவதில்லை என உணர்த்தும் கதை.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக