புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_c10லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_m10லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_c10 
5 Posts - 63%
heezulia
லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_c10லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_m10லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_c10லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_m10லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்' Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்'


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Apr 17, 2013 9:31 pm

மதுரை : மதுரையில், விவசாயிடம் லஞ்சம் கேட்ட வருவாய் ஊழியருக்கு, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நூதன தண்டனை வழங்கினார்.

மதுரை, அண்டமான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, நவநீத கிருஷ்ணன். வயலில், சொட்டு நீர்ப்பாசன வசதி அமைப்பதற்காக, "சிறு விவசாயி' என்ற சான்றிதழ் பெற, மனைவி ருக்மணி பெயரில், தாலுகா அலுவலகத்தில், மார்ச் 11ல் விண்ணப்பித்தார்.அங்குள்ள ஊழியர் ஒருவர், தன்னை, "கவனிக்கும்படி' கூறியதால், அவரிடம் நவநீதகிருஷ்ணன், 200 ரூபாய் கொடுத்தார். அந்த ஊழியரோ, 5,000 ரூபாய் தந்தால், உடனே சான்றிதழ் தருவதாக கூறினார். தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என, நவநீத கிருஷ்ணன் கூறியதால், சான்றிதழ் கிடைப்பது தாமதமானது.இதுகுறித்து நவநீதகிருஷ்ணன், கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தார். நேற்று முன்தினம், இருவரையும் வரவழைத்த கலெக்டர், விசாரணை நடத்தினார்."நவநீத கிருஷ்ணனுக்கு உடனே சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும், மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள சிறு, குறு விவசாயிகள் எத்தனை பேர் என கணக்கெடுத்து, விண்ணப்பித்தோர், விண்ணப்பிக்காதோர் என, அத்தனை பேருக்கும், காசு வாங்காமல், ஏப்., 30க்குள் சான்றிதழ்களை கொடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, லஞ்சம் கேட்ட ஊழியருக்கு உத்தரவிட்டார்.தண்டனையை கேட்ட ஊழியர், சற்றே மலைத்தாலும், "தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என, உடனே செயலில் இறங்கி விட்டார்.

நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:நான் கொடுத்த தொகையை வாங்காமல், பேரம் பேசி இழுத்தடித்ததால், என்ன செய்வதென தெரியவில்லை. விஜிலன்ஸ் போலீசாரிடம் தெரிவிக்கவும் மனம் வரவில்லை. வேறு வழியின்றி, கலெக்டரிடம் சென்றேன். அவரது தீர்ப்பால் எல்லா விவசாயிகளுக்கும் பயன் கிடைத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 18, 2013 12:17 pm

நல்ல செயல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Apr 18, 2013 8:43 pm

அவரின் செயலால் அனைவருக்கும் நல்லது நடந்தது மகிழ்ச்சி.இருப்பினும் தன்னால் தர இயலாத தொகை என்பதாலோ என்னவோ அவர் ஆட்சியரிடம் சென்று உள்ளாரோ? ஒரு வேளை தன்னால் இயலும் தொகை என்றிருந்தால் போகாமல் இருந்திப்பாரோ என்னாவோ தெரியவில்லை.

s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Fri Apr 19, 2013 6:17 am

200 ரூபாயாய இருந்தாலும்,5000 ரூபாயாக இருந்தாலும் தயவு செய்து கையூட்டு கொடுக்காதீர்கள்.கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணம் இருப்பதால்தான் கேட்கிறார்கள்.நம் காரியம் ஆனால் போதும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள்.கையூட்டுக் கொடுத்தால் உடனே நடக்கும் வேலை சற்றுக் காலதாமதம் ஆனாலும் பொறுத்துக் கொண்டோமேயானால் நாம் சமுதாயத்துக்குச் செய்யும் நன்மையாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக