புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
by heezulia Yesterday at 23:43
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பழங்கதையின் மரணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
நான் மிகப் பழைய பழங்கதை. இப்போது இருளின் நிழல்களில் ஒளிக்குப் பயந்து வாழ்கிறேன். இது ஒரு புதிய உலகம்- பழங்கதைகளை விரும்பாத ஒரு புதிய உலகம். என்னைப் போன்ற பழங்கதைகள் இதற்கு முன்னால் வழிபடப்பட்டன. மக்கள் எனக்குப் பயந்தனர். அந்தப் பழைய உலகம் காணாமற் போய் விட்டது. இருளின் நிழல்களில், முடிவற்ற இருளில் கட்டுண்டு மறைந்து போனது. நான் இருளின் நிழல்களை விரும்புவதில்லை. அவை என்னை மூச்சுத்திணற வைக்கின்றன. ஆனால் என்னைப் போனற ஒரு பழங்கதைக்குப் போக்கிடமில்லை. புதிய உலகத்தில் நுழையும் தைரியம் பெற்றிருந்த பழங்கதைகள் திரும்பி வரவில்லை. புதிய சூரியனின் ஒளி அவற்றைக் குருடாக்கிக் கொன்றுவிட்டதாக ஒரு வதந்தி மட்டுமே திரும்பி வந்தது.
நான் சூரிய ஒளியைப் பற்றியும், கடந்து போன நாட்களைப் பற்றியும் இப்போது கனவு காண்கிறேன். அந்த நாட்கள் பொன்னாட்கள். நாங்கள் நகரங்களில் மக்களுக்கிடையிலும், காடுகளில் மிருகங்களுக்கிடையிலும் சுதந்திரமாகச் சுற்றியலைந்தோம். நாங்கள் இப்போது இரவில் வாழ்கிறோம். இரவின் இருளில் பதுங்கியே வெளி வருகிறோம்.
நாட்களின் எண்ணிக்கை எனக்கு மறந்து போனது. இருளின் கரிய இரத்தம் எனது தமனிகளிலும், சிரைகளிலும் வேகமாகப் பரவுகிறது.
நகரங்களிலும், காடுகளிலும் சூரிய ஒளியில் சுற்றித் திரிவதைப் பற்றி நான் மீண்டுமொருமுறை யோசிக்கிறேன். இன்னும் எஞ்சியிருக்கும் எனது பலவீனமான துணிவைப் பொறுக்கிக் கொண்டு இருளின் நிழல்களிலிருந்து வெளிக்கிளம்பினேன்.
அது அதிகாலை நேரம்- கதிரவன் எழும் நேரம். கதிரவன் தனது கதிர்களைப் பூமியில் பரப்பிக் கொண்டு மேல் எழுகிறான். முடிவற்ற ஒளிப்பிரளயத்தைத் தொடர்ந்து நிரந்தரமான இருள் என்னைச் சூழ்ந்து கொண்டது. இப்போது நான் குருடாகிவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன். எனது எலும்புகள் நொறுங்கின. எனது தோல் காணாமற் போவதை என்னால் உணர முடிந்தது. அதற்குப் பின்பு எந்த உணர்ச்சியும் இல்லை. எதுவுமே எஞ்சவில்லை. வெறுமை, நிரந்தரமான வெறுமை என்னைச் சூழ்ந்து கொண்டது. நான் இறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்....
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்க்கையின் விளிம்பில் தோல்விகளில் துவண்ட
இருண்ட மனதின் உணர்சிகள் ஒவ்வொரு வரியிலும்
இந்த உணர்சிகளை வடித்த மனம் அது இறக்கவில்லை
வரிகளில் வடிக்கத் தெரிந்த மனம் அது இறக்கவில்லை
நிஜத்தை எழுதத் தெரிந்த அபார திறமை கொண்ட
மனம் வாழ்கிறது என்பதும் நிஜம் நிஜம் நிஜம்
இருண்ட மனதின் உணர்சிகள் ஒவ்வொரு வரியிலும்
இந்த உணர்சிகளை வடித்த மனம் அது இறக்கவில்லை
வரிகளில் வடிக்கத் தெரிந்த மனம் அது இறக்கவில்லை
நிஜத்தை எழுதத் தெரிந்த அபார திறமை கொண்ட
மனம் வாழ்கிறது என்பதும் நிஜம் நிஜம் நிஜம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த பழங்கதை என்பது யார்?
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
அசுரன் wrote:இந்த பழங்கதை என்பது யார்?
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நிச்சயம் நீங்க வெற்றி தான். அருமையாக இருந்தது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
அசுரன் wrote:நிச்சயம் நீங்க வெற்றி தான். அருமையாக இருந்தது.
பாராட்டுக்கு நன்றி தோழரே.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னத்த சொல்றது - அவ்ளோ நெஜமா இருந்தது - உங்க சொந்த கத சோகக் கதன்னே நம்பிட்டேன்Rangarajan Sundaravadivel wrote:
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
யினியவன் wrote:என்னத்த சொல்றது - அவ்ளோ நெஜமா இருந்தது - உங்க சொந்த கத சோகக் கதன்னே நம்பிட்டேன்Rangarajan Sundaravadivel wrote:
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
பரவாயில்லை. அதுவும் எனக்கு வெற்றியென்றே நினைத்துக் கொள்கிறேன்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த நினைவு தோன வச்சதில் தான் முழு வெற்றியே - எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பழங்கதையை ஒரு குறியீடாக அமைத்து எழுதியது சிறப்பு.
அன்று வாழ்க்கையில் உலவிய பழங்கதைகள் இன்று தொலைக்காட்சி, திரைப்படக் காட்சியில் ஒரு வணிகப் பொருளாகிவிட்டன. அதே சமயம் இந்தப் புது யுகத்திலும் வேறு விதமாகப் பழங்கதைகள் உலவுகின்றன. இவை பழைய பழங்கதைகளின் மறுபிறப்போ என்னவோ?
அன்று வாழ்க்கையில் உலவிய பழங்கதைகள் இன்று தொலைக்காட்சி, திரைப்படக் காட்சியில் ஒரு வணிகப் பொருளாகிவிட்டன. அதே சமயம் இந்தப் புது யுகத்திலும் வேறு விதமாகப் பழங்கதைகள் உலவுகின்றன. இவை பழைய பழங்கதைகளின் மறுபிறப்போ என்னவோ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|