புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_lcapநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_voting_barநோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 16, 2013 9:10 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

அந்த மனநோயாளர் மருத்துவமனையில் நீண்ட காலமாகச் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியின் மனநிலையினைச் சோதிப்பதற்காக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லா சோதனைகளிலும் அவர் தேறிவிட்டார். எனினும் இறுதிச் சோதனை வழக்கமாக மூன்று மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அனுமதி தரப்படும் என்பது நியதி.

குறிப்பிட்ட ஒரு தினத்தில் மூன்று நிபுணர்களும் அந்த நோயாளியை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றார்கள். சினிமா தியேட்டரில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்கு புதிதாக வர்ணப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த இருக்கைகளில் WET PAINT என்று எழுதிய பதாதை தொங்க விடப்பட்டிருந்தது. மருத்துவ நிபுணர்கள் மூவரும் இருக்கைகளைத் தொட்டுப்பார்த்தார்கள். பெயிண்ட் நன்றாகக் காய்ந்து போயிருந்தது. அதனால் அவர்கள் மூவரும் தயங்காமல் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்.

சினிமா முடிந்ததும் நால்வரும் வெளியே வந்தார்கள். இதன்போது ஒரு நிபுணர் அந்த நோயாளியைப் பார்த்து 'நீங்கள் ஏன் இருக்கையில் கடதாசியைப் போட்டு உட்காந்தீர்கள்? பெயிண்ட் ஒட்டி விடும் என்றா?" என காரணத்தை விசாரித்தார். அதற்கு அந்த நோயாளி பெருமிதத்துடன் அந்த நிபுணரைப் பார்த்து ஒரு பதிலைச் சொன்னார்.

அதன்பின்னர் நால்வரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அந்த நோயாளிக்கு விடுவிப்புக் கிடைக்கவில்லை. இதற்கு அந்த நோயாளி சொன்ன பதிலே காரணமாக அமைந்தது.

அந்த நோயாளி அப்படி என்ன பதில் கூறியிருப்பார்...?





வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 5:35 pm

றினா wrote:ஆனால் அந்த நோயாளி சொன்னது மூன்றே மூன்று சொற்கள் கொண்ட ஒரு வசனம்தான்...
எனக்கு தெரியும் அது "என் பெயர் றினா " விடை கிடைத்து விட்டது நண்பர்களே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:35 pm

யினியவன் wrote:ரொம்ப கேள்வி கேக்கற றினாவை உள்ள புடுச்சு போட சொல்லிட்டு அந்த ஆளை ரிலீஸ் பண்ணிடலாம் பாலா
அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்க ஏற்கனவே அட்மிட் ஆகிருக்குற நம்மகிட்ட வந்து திரும்பவும் மோதலேர்ந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு அப்புறம் கொடுமை கொடுமைன்னு ஷகிலா படத்துக்கு போனா அங்க ஹவுஸ் புல்லுனு போர்ட் தொங்கிசான்க்ராமாதிரி ஆயிடும்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 17, 2013 5:39 pm

balakarthik wrote:அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்க ஏற்கனவே அட்மிட் ஆகிருக்குற நம்மகிட்ட வந்து திரும்பவும் மோதலேர்ந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு அப்புறம் கொடுமை கொடுமைன்னு ஷகிலா படத்துக்கு போனா அங்க ஹவுஸ் புல்லுனு போர்ட் தொங்கிசான்க்ராமாதிரி ஆயிடும்
கிஸ்கால் விளம்பரம் பாருங்க - இரண்டு பவருங்க டிவி ஸ்க்ரீன் புல்லா இருக்காங்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:41 pm

ஆமாம் சந்தன கட்டையும் தொடப்பகட்டையும் சேர்ந்தாப்போல கம்பி விளம்பரத்துக்கு வருமே அதுத்தானே



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 17, 2013 5:46 pm

balakarthik wrote:ஆமாம் சந்தன கட்டையும் தொடப்பகட்டையும் சேர்ந்தாப்போல கம்பி விளம்பரத்துக்கு வருமே அதுத்தானே
அத்தே அத்தே - கிஸ் கிஸ் கிஸ்மீன்னு சொல்லுவாங்களே




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:50 pm

அதை பாக்குற அளவுக்கு எனக்கு மனோதிடம் எனக்கு இல்லை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 5:57 pm

றினா wrote:ஆனால் அந்த நோயாளி சொன்னது மூன்றே மூன்று சொற்கள் கொண்ட ஒரு வசனம்தான்...
"என் பெயர் றினா " இதான் விடை சரியா நண்பரே அதான் உள்ள தூக்கி போட்டுடாங்களோ சரி விடுங்க றினா


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 17, 2013 7:28 pm

"பைத்தியங்கள்தான் அப்படியே உட்காரும்"

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 17, 2013 7:33 pm

balakarthik wrote:அதை பாக்குற அளவுக்கு எனக்கு மனோதிடம் எனக்கு இல்லை

மனோ மனோ மன சாஸ்த்ரா
திடோ திடோ திடகாஸ்த்ரா ன்னு

சொல்லி இருக்காங்களே பாலா




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 17, 2013 8:44 pm

நல்லத்தான் போய்க்கிட்டு இருக்கு.. ஆனா விடை இதெல்லாம் கிடையாது....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக