Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக நலம் வேண்டி
3 posters
Page 1 of 1
உலக நலம் வேண்டி
உலக நலம் வேண்டி
******************************
அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
நண்பர்களே றோம் றோம் என்று பன்மையில் குறிப்பிடுவதன் காரணம் நாம் எல்லாம் பிரம்மம் எல்லா போர்டுகளும் எல்லா ஜீவா ராசிகளும் பிரம்மம் ,கடவுள் நாம் உலகில் உள்ள பிரம்மத்தின் எல்லா அணுக்களையும் இணைத்து கொண்டு பன்மையில் பிரார்த்திக்கும்போது உண்மையில் எல்லோரும் நலம் பலம் வளம் பெறுகிறோம்.என்னுடைய
............ல் இதனை எல்லோரும் ஜெபித்து நன்மைகளை அடைந்திருக்கிறார்கள்.அடைந்து வருகிறார்கள். நாம் நமக்காக மட்டுமல்லாமல் பிறர்க்காகவும் பிற ஜீவா ராசிகளுக்காகவும் பிரார்த்திக்கும்போது அப்போதுதான் அன்பின் மகத்துவத்தை உணர்ந்து கொள்கிறோம். ஒருவர் கைகளை ஒருவர் கோர்த்துகொண்டோ அல்லது கூட்டமாகவோ இதனை குடும்பத்தோடு பிரார்த்திக்கலாம்.தனியாகவும் பிரார்த்திக்கலாம்.
நலம் - நல்ல நண்பர்கள் ,நல்ல வீடு ,நல்ல தொழில் நாம் ஈடுபடுகிற எல்லாம் நலமாக மாறும்.
பலம் என்றால் உடல் பலம் மனோபலம் ஆன்ம பலம் கிட்டும்
வளம் என்றால் அறிவு வளம் ,கற்பனை வளம் செல்வா வளம் கிட்டும் .உலகில் உள்ள அத்தனை பொக்கிஷங்களும் கற்பனையிலிருந்து நிஜத்திற்கு என்ற ஆன்மீக நம்பிக்கையின்படி ,உளவியலின் சித்தாந்த படி ஏகப்பட்ட நன்மைகள் இவ்வாசகத்தில் உண்டு ,எதை பார்த்தாலும் ஜடா பொருள் ,உயிர்பொருள் எதுவாக இருந்தாலும் அதுவும் நம்மில் ஒரு அங்கம் நாமும் அதன் ஒரு அங்கம் என்று கருதி ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ஒரு பொருளை வாங்கினாலும் ,ஒரு மனிதரோடு பழகினாலும் நண்பர்களை சந்தித்தாலும்.ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும் இதனால் ஜடா பொருளோ அல்லது உயிர்பொருளோ எதுவாக இருந்தாலும் அங்கே ஒரு தெய்விக ஜீவா இணக்கம் ஏற்படும்.நமக்கும் நாம் பெரியோன் என்ற கர்வமும் தலை தூக்காது .இத்தகைய எண்ணம் நமது ஆன்மிக வளர்ச்சிக்கு வித்திடும்.
தெய்வ நாமங்கலியா உரைப்பது புண்ணியம் அதோடு ஹர ஹர ஓம் என்று சொல்லும்போது பாவங்கள் தீய கர்மங்கள் கிரக தோஷங்கள் விலகும்
ஜெய ஜெய ஓம் என்று சொல்லும்போது புண்ணியமும் இறை அனுக்ரஹமும் வெற்றியும் காரிய சித்தியும் கிடைக்கும்.
ஏசு அல்லா ஹர ஹர ஓம்
ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
இந்த மஹா மந்திரத்தை அதிகாலையில் ஒரு 15 நிமிடமும்
ஓம்
நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
இந்த மஹா வாக்கியத்தை 15 நிமிடமும் தியானித்து வந்தால் போதும் .இப்படியே மலை ,இரவு நேரத்திலும் சொல்லலாம் .
எந்த நேரமும் மனதில் அசை போட்டு கொண்டே இருக்கலாம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
******************************
அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
நண்பர்களே றோம் றோம் என்று பன்மையில் குறிப்பிடுவதன் காரணம் நாம் எல்லாம் பிரம்மம் எல்லா போர்டுகளும் எல்லா ஜீவா ராசிகளும் பிரம்மம் ,கடவுள் நாம் உலகில் உள்ள பிரம்மத்தின் எல்லா அணுக்களையும் இணைத்து கொண்டு பன்மையில் பிரார்த்திக்கும்போது உண்மையில் எல்லோரும் நலம் பலம் வளம் பெறுகிறோம்.என்னுடைய
............ல் இதனை எல்லோரும் ஜெபித்து நன்மைகளை அடைந்திருக்கிறார்கள்.அடைந்து வருகிறார்கள். நாம் நமக்காக மட்டுமல்லாமல் பிறர்க்காகவும் பிற ஜீவா ராசிகளுக்காகவும் பிரார்த்திக்கும்போது அப்போதுதான் அன்பின் மகத்துவத்தை உணர்ந்து கொள்கிறோம். ஒருவர் கைகளை ஒருவர் கோர்த்துகொண்டோ அல்லது கூட்டமாகவோ இதனை குடும்பத்தோடு பிரார்த்திக்கலாம்.தனியாகவும் பிரார்த்திக்கலாம்.
நலம் - நல்ல நண்பர்கள் ,நல்ல வீடு ,நல்ல தொழில் நாம் ஈடுபடுகிற எல்லாம் நலமாக மாறும்.
பலம் என்றால் உடல் பலம் மனோபலம் ஆன்ம பலம் கிட்டும்
வளம் என்றால் அறிவு வளம் ,கற்பனை வளம் செல்வா வளம் கிட்டும் .உலகில் உள்ள அத்தனை பொக்கிஷங்களும் கற்பனையிலிருந்து நிஜத்திற்கு என்ற ஆன்மீக நம்பிக்கையின்படி ,உளவியலின் சித்தாந்த படி ஏகப்பட்ட நன்மைகள் இவ்வாசகத்தில் உண்டு ,எதை பார்த்தாலும் ஜடா பொருள் ,உயிர்பொருள் எதுவாக இருந்தாலும் அதுவும் நம்மில் ஒரு அங்கம் நாமும் அதன் ஒரு அங்கம் என்று கருதி ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ஒரு பொருளை வாங்கினாலும் ,ஒரு மனிதரோடு பழகினாலும் நண்பர்களை சந்தித்தாலும்.ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும் இதனால் ஜடா பொருளோ அல்லது உயிர்பொருளோ எதுவாக இருந்தாலும் அங்கே ஒரு தெய்விக ஜீவா இணக்கம் ஏற்படும்.நமக்கும் நாம் பெரியோன் என்ற கர்வமும் தலை தூக்காது .இத்தகைய எண்ணம் நமது ஆன்மிக வளர்ச்சிக்கு வித்திடும்.
தெய்வ நாமங்கலியா உரைப்பது புண்ணியம் அதோடு ஹர ஹர ஓம் என்று சொல்லும்போது பாவங்கள் தீய கர்மங்கள் கிரக தோஷங்கள் விலகும்
ஜெய ஜெய ஓம் என்று சொல்லும்போது புண்ணியமும் இறை அனுக்ரஹமும் வெற்றியும் காரிய சித்தியும் கிடைக்கும்.
ஏசு அல்லா ஹர ஹர ஓம்
ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
இந்த மஹா மந்திரத்தை அதிகாலையில் ஒரு 15 நிமிடமும்
ஓம்
நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
இந்த மஹா வாக்கியத்தை 15 நிமிடமும் தியானித்து வந்தால் போதும் .இப்படியே மலை ,இரவு நேரத்திலும் சொல்லலாம் .
எந்த நேரமும் மனதில் அசை போட்டு கொண்டே இருக்கலாம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
R.P.OM- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013
Re: உலக நலம் வேண்டி
நல்லதொரு பிராத்தனை , என்றுமே தனி பிராத்தனையை விட கூடுபிராத்தனைக்கு அதிக பலமும் பலனும் உண்டு
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உலக நலம் வேண்டி
நன்றி பாலா
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
R.P.OM- புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013
Re: உலக நலம் வேண்டி
balakarthik wrote:நல்லதொரு பிராத்தனை , என்றுமே தனி பிராத்தனையை விட கூடுபிராத்தனைக்கு அதிக பலமும் பலனும் உண்டு
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|