புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
9 Posts - 47%
ayyasamy ram
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
5 Posts - 26%
Anthony raj
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
2 Posts - 11%
mohamed nizamudeen
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
9 Posts - 47%
ayyasamy ram
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
5 Posts - 26%
Anthony raj
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
2 Posts - 11%
mohamed nizamudeen
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_lcapதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_voting_barதுன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம் I_vote_rcap 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பங்களை சந்திப்பதே புகழுக்கு காரணம்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu 12 Feb 2009 - 5:24

மனச்சோர்வுக்கு காரணம் பண இழப்பு - காதல் தோல்வி - ஏமாற்றம்- தொழிலின்மை- பெற்றோர் அன்பு இல்லாமை-தவறான சகவாசம் என்று பலவற்றைக் கூறலாம்.

மனச்சோர்வு தன்னம்பிக்கையை வளர்க்க உதவாது. பாராட்டுதல், மனச் சோர்வை போக்கும் பெரும் நன்கொடையாகும்.

வேலையின்றி வருந்தும் மனிதன்-தேர்வு எழுதும் குழந்தை முதலியவர்களை ஆறுதல் படுத்தும் முயற்சியில் கவலைப்படாதீர்கள், வெற்றி நிச்சயம் என்ற வார்த்தைகளை கூறுகிறோம்.

கவலை நம் உடலை பாதிக்கிறது. கவலை நமக்கு உதவியாக இருப்பதில்லை. தலைவலி- அலர்ஜி போன்றவற்றை தோற்றுவிக்கிறது.

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

நின்னைச் சரணடைந்தேன்
என்று பாரதி பாடினார்.

சின்ன தோல்வி ஏற்பட்டவுடன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்து சுக்கு நூறாக சிதைந்து போகாது உறுதிப்பாடான நெஞ்சை விழித்தெழச் செய்தால் வாழ்வு வசந்தமாகும்.

கிடைத்ததை விரும்பு

கஜினி முகம்மதுவின் எண்ணம் இந்தியாவை தன் வசப்படுத்துவது. எத்தனை தோல்விகளை கண்டார்? நாம் மட்டும் ஒரு முறை தோற்றவுடன் அடுத்த முறையும் தோல்விதான் என்று ஏன் நினைக்க வேண்டும்?

பாண்டவர்கள் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டார்கள். ஆனால் அதற்காக அவர்கள் சலித்து போகவில்லை.

வாழ்க்கையில் எத்தனையோ அற்பப் பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுத்து மனிதர்களை அலைக்கழிக்கின்றன. வரதட்சணை தற்கொலைகள் போன்ற மோசமான கலாச்சாரம் பெருகி வருகின்றன. வாழ்க்கையின் மதிப்பை உணராதவர்கள் தாம் இவர்கள்.

விரும்பியது கிடைக்க வில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.

தசரத சக்கரவர்த்தி நாடாண்ட அரசன். அவனுக்கு பிரச்சினை இல்லையா? மகனுக்குப்பட்டம் சூட்ட நினைத்தான்-நடந்ததா? சீதை ராஜவாழ்க்கை வாழவேண்டியவள் -நடந்ததா? வண்ணச்சீறடி மண்மகள் அறிந்தவள் என்று பாராட்டப்பெற்ற கண்ணகி கதை நாமறிவோம்.

ராமன் காட்டிற்கு போனான். காட்டிற்கு போக அவன் வருந்தவில்லை. துன்பங்களை சந்திப்பேன் என்ற மனோதைரியம் தான் அவன் புகழுக்கு காரணம். எனவே தடைவரும்போது மனமுடைந்து போதல் நல்லதன்று.

உற்சாகப்படுத்தும் முறை

அமெரிக்க பள்ளிகளில் ஒரு குழந்தை பரீட்சையில் எப்படி மார்க் வாங்கியுள்ளது என்பதை அந்த வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அது நன்றாக படிக்கிறதா? என்று முடிவு எடுப்பதில்லை. மாறாக முந்தைய பரீட்சையை விட இந்த பரீட்சையில் நன்றாக மார்க் வாங்கியுள்ளதா? என்று தான் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இதுதான் மாணவர் களை சோர்வடையச் செய்யாது உற்சாகபடுத்தும் முறை.

சமுதாயத்தில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு ஆதரவும், ஆறுதல் மொழியும், வழிகாட்டுதலும் இருந்தால் முச்சந்திகளிலும், தியேட்டர்களிலும் வீணாகும் அவர்களின் சக்தி - திறமைகள் நன்முறையில் நெறிப்படும் என்பதில் ஐயமில்லை. இயற்கையை ரசிக்கக் கற்றால் இறுகிய மனமும் இளகி விடும். மனதிலே குதூகலம் உண்டாகும். மனம் கனமாக இருக்கும்போது மனதை எளிதாக்கும் கவிதைகளைப் படிக்கலாம். சிலருடைய சந்திப்பு நம்பிக்கையை ஊட்டலாம். மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும்போது அம் மகிழ்ச்சி இரட்டிப்பு மடங்காகிறது. அதைப் போலத்துயரம் அடைந்திருக்கும்போது ஒருவரிடம் பேசினால் அந்த துயரத்தின் சுமை குறைகிறது. நண்பர்கள் நமக்கு நல்ல ஆலோசகர் என்றே கூறலாம்.

எத்தனை வருஷம் ஆனாலும் பிறந்த வீட்டுக்குப் போய் மனம்விட்டு அம்மாவுடன் ஒரு பெண் பேச நினைப்பது எதற்காக? வயதான அம்மா பண உதவி செய்வாள் என்றா? இல்லை. அன்பாகப் பேசி-ஆறுதலாய் இருந்து மனநிறைவு தருவாள் என்றுதான் போகிறாள்.

சம்பாதிக்க முடியும்

பணம் எல்லாம் போய் ஏழையாகிவிட்டால் எப்படி சகித்துக்கொண்டீர்கள் என்று ஒருவரிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில், வறுமையில் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும் உழைத்து சம்பாதிக்க முடியும் என்றார்.

எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் அடிப்படை காரணம் மனம். யானை மிகப்பெரிய மிருகம். சிங்கத்தைவிட உயரமானது. உடம்பு வலிமை வாய்ந்தது. ஆனால் சிங்கம் யானைக் கூட்டத்தையே விரட்டி ஓட்டம் பிடிக்க வைத்து விடுகிறது. காரணம் மனவலிமைதான். பெண்கள் ஆண்களை விட உடல் வலிமையால் குறைந்திருந்தாலும் மன வலிமையில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரை வறுமை கோரப்பிடியும்-சாதியமும் இளம் பிராயத்திலே வாட்டினாலும் சோர்ந்து விடாது சவாலாக எடுத்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள கொல்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அம்பேத்கர் அவர்களின் வாழ்வைப் பாடமாகக் கொண்டு சோர்வு நீங்கி முன் னேற்றத்தில் நாட்டம் செலுத்தவேண்டும்.

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat 21 Feb 2009 - 15:32

உண்மைத்தான் மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள்,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக