புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
தோன்றின் புகழோடு தோன்றுக ! என்ற
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டானவ்ரே !
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற
பொன்மொழிக்கு இலக்கனமானவரே !
தமிழகத்தின் நிலைத்த பெருமைகளில் ஒன்றானவ்ரே !
தமிழன் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவரே !
பெரிய அய்யா பாதையில் பீடு நடை இட்டவரே !
சின்னையா என்று செல்லமாக அழைக்கப் பட்டவரே !
சிவந்தி மலர் போன்ற முகமுடையவரே !
சிரித்த முகத்திற்கும் சிறந்த அகத்திற்கும் சொந்தக்காரரே !
செய்தி ஒளிபரப்பில் குறுகிய காலத்தில்
செம்மையான செயல் புரிந்து சிகரம் தொட்டவரே !
கட்சி சார்பு இன்றி அனைத்துக் கட்சி செய்திகளுக்கும்
கட்டாயம் இடம் தந்து பிரசுரம் செய்தவரே !
வருடா வருடம் ஆதித்தனார் விருது வழங்கி
வல்லமை மிக்க எழுத்தாளர் கவிஞர்களை வளர்த்தவரே !
"தினத்தந்தி " என்ற பெயருக்கு ஏற்றபடி
தினமும் தந்தி போல செய்திகளை முந்தித் தந்தவரே !
தந்தி தொலைக்காட்சியில் ஈழ எழுச்சியை
முந்தி வழங்கி முத்திரைப் பதித்தவரே !
சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டானவரே !
சிறந்த மனிதராக வாழ்ந்து சிறந்தவரே !
உங்களால் பத்ம ஸ்ரீ பட்டம் பெருமைப் பெற்றது !
உங்களால் இந்தியா விளையாட்டில் பதக்கங்கள் பெற்றது !
ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரே !
ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரரே !
எழுபத்தி நான்கு வயது வரையிலும்
இருபத்தி நான்கு வயது இளைஞனைப போல இயங்கியவரே !
விளையாட்டு வீரராக மட்டுமன்றி தமிழக
விளையாட்டுத் துறையின் துணைத் தலைவரானவரே !
பத்திரிக்கைத் துறையில் தனி முத்திரைப் பதித்தவரே !
பாமரர்களும் செய்தி படித்திட பார்த்திட வழி வகுத்தவரே !
கோடிக் கணக்கான வாசகர்களைக் கவர்ந்தவரே !
கோடிகளுக்கு அதிபதியானபோதும் எளிமையானவரே !
பணக்காரர் என்ற செருக்கு எல்லாத பண்பாளரே !
பார்த்தவர்கள் மீது அன்பு செலுத்திய அன்பாளரே !
தேனீர் கடைகளில் தமிழ் கற்பித்தா ஆசன ஆனவரே !
தேனினும் இனிய இலக்கியங்களுக்கு இடம் தந்தவரே !
மக்களாட்சியின் தூணான பத்திரிக்கையில்
மக்கள் மனங்களில் நின்ற நிலைத்ததூண் ஆனவரே !
செல்லாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு
சகல நாடுகளுக்கும் சென்று வென்று வந்தவரே !
விஞ்ஞானம் வளர வளர பத்திரிக்கையின்
வளர்ச்சியில் விஞ்ஞானம் புகுத்தி வென்றவரே !
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழ்க்கவி நாமக்கல் வரிகளுக்கு உதாரணமானவரே !
தமிழர் தந்தை ஆதித்தனார் செல்லப்பிள்ளையானவரே !
தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் செல்லப்பிள்ளையானவரே !
கல்லூரியை பல்கலைக்கழகமாக வளர்த்தவரே !
கல்லூரிகள் பல நிறுவிகல்விப்புரட்சிப் புரிந்தவரே !
அன்பான உங்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
அனைத்து பலகலைக்கழகங்கள் வழங்கி பெருமைப்பட்டன !
கூடத்து விளக்காக இருந்த எழுத்தாளர் பலரை
குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவரே !
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் !
ஆதித்தனார் காலம் 3 ஊர்கள் சிவந்தியார் காலம் 15 ஊர்கள் !
நீங்கள் பதினாறு அடி பாய்ந்தீர்கள் !
தங்கள் புதல்வர் பாலசுப்பிரமணி 32 அடி பாய்வார்கள் !
ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற போதும்
ஈடு செய்வார் தங்கள் புதல்வர் சந்தேகமில்லை !
தங்களின் தடத்தில் தங்களின் தவப்புதல்வர்
தரணிப் போற்றிட வெற்றி வாகை சூடுவார் !
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்தபோதும்
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்பவரே !
தோன்றின் புகழோடு தோன்றுக ! என்ற
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டானவ்ரே !
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற
பொன்மொழிக்கு இலக்கனமானவரே !
தமிழகத்தின் நிலைத்த பெருமைகளில் ஒன்றானவ்ரே !
தமிழன் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவரே !
பெரிய அய்யா பாதையில் பீடு நடை இட்டவரே !
சின்னையா என்று செல்லமாக அழைக்கப் பட்டவரே !
சிவந்தி மலர் போன்ற முகமுடையவரே !
சிரித்த முகத்திற்கும் சிறந்த அகத்திற்கும் சொந்தக்காரரே !
செய்தி ஒளிபரப்பில் குறுகிய காலத்தில்
செம்மையான செயல் புரிந்து சிகரம் தொட்டவரே !
கட்சி சார்பு இன்றி அனைத்துக் கட்சி செய்திகளுக்கும்
கட்டாயம் இடம் தந்து பிரசுரம் செய்தவரே !
வருடா வருடம் ஆதித்தனார் விருது வழங்கி
வல்லமை மிக்க எழுத்தாளர் கவிஞர்களை வளர்த்தவரே !
"தினத்தந்தி " என்ற பெயருக்கு ஏற்றபடி
தினமும் தந்தி போல செய்திகளை முந்தித் தந்தவரே !
தந்தி தொலைக்காட்சியில் ஈழ எழுச்சியை
முந்தி வழங்கி முத்திரைப் பதித்தவரே !
சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டானவரே !
சிறந்த மனிதராக வாழ்ந்து சிறந்தவரே !
உங்களால் பத்ம ஸ்ரீ பட்டம் பெருமைப் பெற்றது !
உங்களால் இந்தியா விளையாட்டில் பதக்கங்கள் பெற்றது !
ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரே !
ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரரே !
எழுபத்தி நான்கு வயது வரையிலும்
இருபத்தி நான்கு வயது இளைஞனைப போல இயங்கியவரே !
விளையாட்டு வீரராக மட்டுமன்றி தமிழக
விளையாட்டுத் துறையின் துணைத் தலைவரானவரே !
பத்திரிக்கைத் துறையில் தனி முத்திரைப் பதித்தவரே !
பாமரர்களும் செய்தி படித்திட பார்த்திட வழி வகுத்தவரே !
கோடிக் கணக்கான வாசகர்களைக் கவர்ந்தவரே !
கோடிகளுக்கு அதிபதியானபோதும் எளிமையானவரே !
பணக்காரர் என்ற செருக்கு எல்லாத பண்பாளரே !
பார்த்தவர்கள் மீது அன்பு செலுத்திய அன்பாளரே !
தேனீர் கடைகளில் தமிழ் கற்பித்தா ஆசன ஆனவரே !
தேனினும் இனிய இலக்கியங்களுக்கு இடம் தந்தவரே !
மக்களாட்சியின் தூணான பத்திரிக்கையில்
மக்கள் மனங்களில் நின்ற நிலைத்ததூண் ஆனவரே !
செல்லாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு
சகல நாடுகளுக்கும் சென்று வென்று வந்தவரே !
விஞ்ஞானம் வளர வளர பத்திரிக்கையின்
வளர்ச்சியில் விஞ்ஞானம் புகுத்தி வென்றவரே !
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழ்க்கவி நாமக்கல் வரிகளுக்கு உதாரணமானவரே !
தமிழர் தந்தை ஆதித்தனார் செல்லப்பிள்ளையானவரே !
தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் செல்லப்பிள்ளையானவரே !
கல்லூரியை பல்கலைக்கழகமாக வளர்த்தவரே !
கல்லூரிகள் பல நிறுவிகல்விப்புரட்சிப் புரிந்தவரே !
அன்பான உங்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
அனைத்து பலகலைக்கழகங்கள் வழங்கி பெருமைப்பட்டன !
கூடத்து விளக்காக இருந்த எழுத்தாளர் பலரை
குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவரே !
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் !
ஆதித்தனார் காலம் 3 ஊர்கள் சிவந்தியார் காலம் 15 ஊர்கள் !
நீங்கள் பதினாறு அடி பாய்ந்தீர்கள் !
தங்கள் புதல்வர் பாலசுப்பிரமணி 32 அடி பாய்வார்கள் !
ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற போதும்
ஈடு செய்வார் தங்கள் புதல்வர் சந்தேகமில்லை !
தங்களின் தடத்தில் தங்களின் தவப்புதல்வர்
தரணிப் போற்றிட வெற்றி வாகை சூடுவார் !
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்தபோதும்
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்பவரே !
Similar topics
» இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.
» மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|