புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
தோன்றின் புகழோடு தோன்றுக ! என்ற
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டானவ்ரே !
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற
பொன்மொழிக்கு இலக்கனமானவரே !
தமிழகத்தின் நிலைத்த பெருமைகளில் ஒன்றானவ்ரே !
தமிழன் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவரே !
பெரிய அய்யா பாதையில் பீடு நடை இட்டவரே !
சின்னையா என்று செல்லமாக அழைக்கப் பட்டவரே !
சிவந்தி மலர் போன்ற முகமுடையவரே !
சிரித்த முகத்திற்கும் சிறந்த அகத்திற்கும் சொந்தக்காரரே !
செய்தி ஒளிபரப்பில் குறுகிய காலத்தில்
செம்மையான செயல் புரிந்து சிகரம் தொட்டவரே !
கட்சி சார்பு இன்றி அனைத்துக் கட்சி செய்திகளுக்கும்
கட்டாயம் இடம் தந்து பிரசுரம் செய்தவரே !
வருடா வருடம் ஆதித்தனார் விருது வழங்கி
வல்லமை மிக்க எழுத்தாளர் கவிஞர்களை வளர்த்தவரே !
"தினத்தந்தி " என்ற பெயருக்கு ஏற்றபடி
தினமும் தந்தி போல செய்திகளை முந்தித் தந்தவரே !
தந்தி தொலைக்காட்சியில் ஈழ எழுச்சியை
முந்தி வழங்கி முத்திரைப் பதித்தவரே !
சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டானவரே !
சிறந்த மனிதராக வாழ்ந்து சிறந்தவரே !
உங்களால் பத்ம ஸ்ரீ பட்டம் பெருமைப் பெற்றது !
உங்களால் இந்தியா விளையாட்டில் பதக்கங்கள் பெற்றது !
ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரே !
ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரரே !
எழுபத்தி நான்கு வயது வரையிலும்
இருபத்தி நான்கு வயது இளைஞனைப போல இயங்கியவரே !
விளையாட்டு வீரராக மட்டுமன்றி தமிழக
விளையாட்டுத் துறையின் துணைத் தலைவரானவரே !
பத்திரிக்கைத் துறையில் தனி முத்திரைப் பதித்தவரே !
பாமரர்களும் செய்தி படித்திட பார்த்திட வழி வகுத்தவரே !
கோடிக் கணக்கான வாசகர்களைக் கவர்ந்தவரே !
கோடிகளுக்கு அதிபதியானபோதும் எளிமையானவரே !
பணக்காரர் என்ற செருக்கு எல்லாத பண்பாளரே !
பார்த்தவர்கள் மீது அன்பு செலுத்திய அன்பாளரே !
தேனீர் கடைகளில் தமிழ் கற்பித்தா ஆசன ஆனவரே !
தேனினும் இனிய இலக்கியங்களுக்கு இடம் தந்தவரே !
மக்களாட்சியின் தூணான பத்திரிக்கையில்
மக்கள் மனங்களில் நின்ற நிலைத்ததூண் ஆனவரே !
செல்லாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு
சகல நாடுகளுக்கும் சென்று வென்று வந்தவரே !
விஞ்ஞானம் வளர வளர பத்திரிக்கையின்
வளர்ச்சியில் விஞ்ஞானம் புகுத்தி வென்றவரே !
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழ்க்கவி நாமக்கல் வரிகளுக்கு உதாரணமானவரே !
தமிழர் தந்தை ஆதித்தனார் செல்லப்பிள்ளையானவரே !
தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் செல்லப்பிள்ளையானவரே !
கல்லூரியை பல்கலைக்கழகமாக வளர்த்தவரே !
கல்லூரிகள் பல நிறுவிகல்விப்புரட்சிப் புரிந்தவரே !
அன்பான உங்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
அனைத்து பலகலைக்கழகங்கள் வழங்கி பெருமைப்பட்டன !
கூடத்து விளக்காக இருந்த எழுத்தாளர் பலரை
குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவரே !
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் !
ஆதித்தனார் காலம் 3 ஊர்கள் சிவந்தியார் காலம் 15 ஊர்கள் !
நீங்கள் பதினாறு அடி பாய்ந்தீர்கள் !
தங்கள் புதல்வர் பாலசுப்பிரமணி 32 அடி பாய்வார்கள் !
ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற போதும்
ஈடு செய்வார் தங்கள் புதல்வர் சந்தேகமில்லை !
தங்களின் தடத்தில் தங்களின் தவப்புதல்வர்
தரணிப் போற்றிட வெற்றி வாகை சூடுவார் !
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்தபோதும்
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்பவரே !
தோன்றின் புகழோடு தோன்றுக ! என்ற
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டானவ்ரே !
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற
பொன்மொழிக்கு இலக்கனமானவரே !
தமிழகத்தின் நிலைத்த பெருமைகளில் ஒன்றானவ்ரே !
தமிழன் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவரே !
பெரிய அய்யா பாதையில் பீடு நடை இட்டவரே !
சின்னையா என்று செல்லமாக அழைக்கப் பட்டவரே !
சிவந்தி மலர் போன்ற முகமுடையவரே !
சிரித்த முகத்திற்கும் சிறந்த அகத்திற்கும் சொந்தக்காரரே !
செய்தி ஒளிபரப்பில் குறுகிய காலத்தில்
செம்மையான செயல் புரிந்து சிகரம் தொட்டவரே !
கட்சி சார்பு இன்றி அனைத்துக் கட்சி செய்திகளுக்கும்
கட்டாயம் இடம் தந்து பிரசுரம் செய்தவரே !
வருடா வருடம் ஆதித்தனார் விருது வழங்கி
வல்லமை மிக்க எழுத்தாளர் கவிஞர்களை வளர்த்தவரே !
"தினத்தந்தி " என்ற பெயருக்கு ஏற்றபடி
தினமும் தந்தி போல செய்திகளை முந்தித் தந்தவரே !
தந்தி தொலைக்காட்சியில் ஈழ எழுச்சியை
முந்தி வழங்கி முத்திரைப் பதித்தவரே !
சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டானவரே !
சிறந்த மனிதராக வாழ்ந்து சிறந்தவரே !
உங்களால் பத்ம ஸ்ரீ பட்டம் பெருமைப் பெற்றது !
உங்களால் இந்தியா விளையாட்டில் பதக்கங்கள் பெற்றது !
ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரே !
ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரரே !
எழுபத்தி நான்கு வயது வரையிலும்
இருபத்தி நான்கு வயது இளைஞனைப போல இயங்கியவரே !
விளையாட்டு வீரராக மட்டுமன்றி தமிழக
விளையாட்டுத் துறையின் துணைத் தலைவரானவரே !
பத்திரிக்கைத் துறையில் தனி முத்திரைப் பதித்தவரே !
பாமரர்களும் செய்தி படித்திட பார்த்திட வழி வகுத்தவரே !
கோடிக் கணக்கான வாசகர்களைக் கவர்ந்தவரே !
கோடிகளுக்கு அதிபதியானபோதும் எளிமையானவரே !
பணக்காரர் என்ற செருக்கு எல்லாத பண்பாளரே !
பார்த்தவர்கள் மீது அன்பு செலுத்திய அன்பாளரே !
தேனீர் கடைகளில் தமிழ் கற்பித்தா ஆசன ஆனவரே !
தேனினும் இனிய இலக்கியங்களுக்கு இடம் தந்தவரே !
மக்களாட்சியின் தூணான பத்திரிக்கையில்
மக்கள் மனங்களில் நின்ற நிலைத்ததூண் ஆனவரே !
செல்லாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு
சகல நாடுகளுக்கும் சென்று வென்று வந்தவரே !
விஞ்ஞானம் வளர வளர பத்திரிக்கையின்
வளர்ச்சியில் விஞ்ஞானம் புகுத்தி வென்றவரே !
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழ்க்கவி நாமக்கல் வரிகளுக்கு உதாரணமானவரே !
தமிழர் தந்தை ஆதித்தனார் செல்லப்பிள்ளையானவரே !
தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் செல்லப்பிள்ளையானவரே !
கல்லூரியை பல்கலைக்கழகமாக வளர்த்தவரே !
கல்லூரிகள் பல நிறுவிகல்விப்புரட்சிப் புரிந்தவரே !
அன்பான உங்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
அனைத்து பலகலைக்கழகங்கள் வழங்கி பெருமைப்பட்டன !
கூடத்து விளக்காக இருந்த எழுத்தாளர் பலரை
குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவரே !
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் !
ஆதித்தனார் காலம் 3 ஊர்கள் சிவந்தியார் காலம் 15 ஊர்கள் !
நீங்கள் பதினாறு அடி பாய்ந்தீர்கள் !
தங்கள் புதல்வர் பாலசுப்பிரமணி 32 அடி பாய்வார்கள் !
ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற போதும்
ஈடு செய்வார் தங்கள் புதல்வர் சந்தேகமில்லை !
தங்களின் தடத்தில் தங்களின் தவப்புதல்வர்
தரணிப் போற்றிட வெற்றி வாகை சூடுவார் !
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்தபோதும்
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்பவரே !
Similar topics
» இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.
» மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|