புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
19 Posts - 3%
prajai
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னடி உலகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:34 am

எதனால் பெண்களுக்கு மட்டும் ..இந்த நிலைமைவஞ்சிக்கப்பட்ட தன் கற்பிற்காக என்ன கொடுமை சார் இது

வழக்கு தொடர்ந்தாள் பேதைபெண்ணொருத்தி

வழக்கு தொடர்ந்தது வாழ்வு தொலைந்தது

குறுக்கு விசாரனையில் குன்றிபோனது மனம்

மீண்டும் கலங்கப்படுத்தபட்டது மானம் குமுறியழுதது மனம்



தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு

வெளியில் வந்ததும் பளிச் பளிச்—என

பத்திரிக்கைக்காரர்களின் கேமராக்களும்

கேள்விகளும் காதையும் கண்ணையும் கூச

மேலும் காற்றில்விடப்பட்டது மானம் கலங்கியது மனம்



குமுறிய மனதோடும் கொட்டுகின்ற கண்ணீரோடும்

இருதலை கொல்லியாய் இரவு விடிய

இருட்டு முடியும்முன்னே வெட்டவெளிச்சமானது

இருட்டில்இவளுக்கு நடந்தகொடுமை முதன்மைச்செய்தியாய்

மீண்டும் கலங்கடிக்கப்பட்டது மானம் கதறியது மனம்



தவறாதபோதும் தனகிந்த நிலையா

பொன்மானும் துடித்தாள் கண்ணீரும் வடித்தாள்

தன்மானம்காக்க தன்னிலையை மறந்தாள்

தீர்ப்பெழுதும் முன்பே தன்தேகம் முழுதும்

தீ யிற்கு இரைத்தந்தாள் தனக்கே தீர்ப்பெழுதிக்கொண்டாள்



மதியிருந்தும் கெட்ட மாந்தரை நினைக்கையில்

மதியில்லா மிருகம் தேவலை

இவள் செய்துகொண்ட தற்கொலை

அதுவும் இவளுக்கு இழிநிலை



இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:36 am

மிகவும் உணர்ச்சிபுர்வமான உண்மை கவிதை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 11:37 am

மீனு உண்மையில் படிக்கும் போது அழுகையா வருது... என்னடி உலகம் 67637 என்னடி உலகம் 67637 என்னடி உலகம் 67637
உணர்வு பூர்வமான வரிகள்... என்னடி உலகம் 678642 என்னடி உலகம் 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 11:37 am

மீனு wrote:எதனால் பெண்களுக்கு மட்டும் ..இந்த நிலைமைவஞ்சிக்கப்பட்ட தன் கற்பிற்காக என்ன கொடுமை சார் இது

இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...

நல்ல பதிவு, நன்றி மீனு!



என்னடி உலகம் Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 21, 2009 11:39 am


மதியிருந்தும் கெட்ட மாந்தரை நினைக்கையில்

மதியில்லா மிருகம் தேவலை

இவள் செய்துகொண்ட தற்கொலை

அதுவும் இவளுக்கு இழிநிலை


இதுதான் பெண்களின் நிலை...........



என்னடி உலகம் Eegaraitkmkhan
என்னடி உலகம் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:42 am

அழுகை அழுகை



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:45 am

மீனு wrote:அழுகை அழுகை
என்ன ஆச்சு மீனு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 21, 2009 11:47 am

மீனு, ஒரு நல்ல கவிதையை கொடுத்தீர்கள்!

இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...


இந்த வரிகள் மனித மிருககங்களை வழிநடத்தும்!

Kaa.Na.Kalyaanasundaram.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 12:09 pm

நன்றிகள் கல்யாணம்..
பெண்களை நினைத்தது அழுகிறேன் அபி..



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 12:12 pm

மீனு wrote:நன்றிகள் கல்யாணம்..
பெண்களை நினைத்தது அழுகிறேன் அபி..
அழுகின்றகாலம் இல்லை மீனு சிந்திக்கும் நேரம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக