Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
+10
ராஜா
பூவன்
balakarthik
Aathira
இளமாறன்
krishnaamma
athisekar64
யினியவன்
ரா.ரா3275
DERAR BABU
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
நீதிசாஸ்திரம் என்னும் நூல், நமது வாழ்வில் ஐந்து விஷயங்களை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறது. காலை வெயிலில் காய்வது, பிணப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணை மணம்புரிவது, குட்டை நீரைப் பருகுவது, இரவில் தயிர்சாதம் உண்பது இவை ஐந்தும் கூடாது. அதே சமயத்தில் மாலை வெயிலில் காய்வது, வேள்விப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது குறைந்த பெண்ணை மணப்பது, சுத்தமான நீரைக் குடிப்பது, இரவில் பால்சாதம் சாப்பிடுவது ஆகிய ஐந்தும் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.
தினமலர்
தினமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
அப்படின்னா...என்ன மாதிரி தயிர் சாத கேசெல்லாம் என்னாவுறது?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
ஐந்தும் ஆணுக்கு கூடாது ஆனால்
பெண்ணுக்கோ இவற்றில் நான்கு மட்டுமே கூடாது
அந்த ஒன்னையும் அவங்களுக்கும்ன்னு சொல்லிட்டா - நமக்கு கல்யாணமே ஆகாதே!!!
பெண்ணுக்கோ இவற்றில் நான்கு மட்டுமே கூடாது
அந்த ஒன்னையும் அவங்களுக்கும்ன்னு சொல்லிட்டா - நமக்கு கல்யாணமே ஆகாதே!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
புல்லட் பியர் ஊத்தி சாப்பிடுங்கன்னு சொல்லுறாங்கரா.ரா3275 wrote:அப்படின்னா...என்ன மாதிரி தயிர் சாத கேசெல்லாம் என்னாவுறது?...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
உடலைப் பொறுத்துதான் சாப்பாடு. மனம்தான் வாழ்க்கை.
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
நாங்க தயிர் சாதம் இல்லாட்டா என்ன பண்ணுவது? மோர் சாதம் ஓகே வா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
சாணக்ய சாஸ்திரத்தில் நிறைய நீதிகள் உண்டு ... வரும் தலைமுறையினருக்கு அப்படி ஒரு புத்தகங்கள் இருக்க இல்லையா என்று கூட தெரிவது சிரமம் தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
இளமாறன் wrote:சாணக்ய சாஸ்திரத்தில் நிறைய நீதிகள் உண்டு ... வரும் தலைமுறையினருக்கு அப்படி ஒரு புத்தகங்கள் இருக்க இல்லையா என்று கூட தெரிவது சிரமம் தான்
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
இரவில் பால்சாதம் சாப்பிடுவது ஆகிய ஐந்தும் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.
இரவில் தயிர்சாதம் உண்பது இவை ஐந்தும் கூடாது.
நான் பாலை புளிக்க வைத்து சாபிட்றேன் அது ஒரு குத்தமா புலிப்பால் சாப்பிடலாமாம் புளித்த பாலை சாபிடகூடாதா ஐயகோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
நான் பாலை புளிக்க வைத்து சாபிட்றேன் அது ஒரு குத்தமா புலிப்பால் சாப்பிடலாமாம் புளித்த பாலை சாபிடகூடாதா ஐயகோ
பழக பழக பாலும் பு(லி )ளிக்கும் .......அப்படிதானே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» WWE என்பது உண்மையா பொய்யா ?
» கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
» ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
» குழந்தை பாக்கியம் மறுக்கப்படுகிறது என்பது உண்மையா?
» கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
» ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
» ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா?
» குழந்தை பாக்கியம் மறுக்கப்படுகிறது என்பது உண்மையா?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|